தெற்கு ஜெர்மனியில் துப்பாக்கி சூடு
தெற்கு ஜெர்மனியில் துப்பாக்கி சூடு,தெற்கு ஜெர்மனியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதத் தாக்குதலா அல்லது பழிவாங்கும் தாக்குதலா என்பது தொடர்பாக உடனடியாக தெரியவில்லை.
மேற்படி சம்பவம் ஜெர்மன் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான தாக்குதல் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில் சட்ட திட்டத்தில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த எதிர்காலத்தில் ஏற்படுத்தலாம் என நம்பப்படுகிறது.
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்ற கடும் யுத்தத்தினை அடுத்து தற்போது யேர்மனிக்குள் அதிக தாக்குதல் இடம்பெற்று வருகின்ற பின்புலத்தில் ரஷ்யா உள்ளதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனிக்குள் சமீப நாட்களாக இவ்வாறான தாக்குதல் இடம்பெற்று வருவதை இங்கே கவனிக்கத்தக்கது.
- காசாவில் இன அழிப்பு திட்டம் தொடர்கிறது என்கிறார் நெதன்யாகு

- லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போரினால் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்

- பாகிஸ்தான் பயிற்சி மையத்தில் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் பலி

- அமெரிக்கத் தூதர்களைச் சந்திக்கப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது

- காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்










