கஞ்சா தேசமாகும் இலங்கை எதிரியாகும் போதை
Posted in இலங்கை செய்திகள்

கஞ்சா தேசமாகும் இலங்கை எதிரியாகும் போதை

கஞ்சா தேசமாகும் இலங்கை எதிரியாகும் போதை

கஞ்சா தேசமாகும் இலங்கை எதிரியாகும் போதை இலங்கை இன்று கஞ்சா தேசமாக மாற்றம் .

இலங்கை மக்களுக்கு எதிரியாகும் போதை பாவனை அதிகரிப்பும் அதனால் எழும் குற்ற செயல்களும் காணப்படுகின்றன

கைது எதிரொலி

இந்த வருடம் 123. 000 பேர் கைது எதிரொலி ,இலங்கை கஞ்சா தேசமாக மாற்றம் பெற்றுள்ளதை காண்பிக்கிறது .

இதே கஞ்சா பாவனையை அதிகரித்து ,எதிரியானவன் தமிழருக்க்குள் போராடும் திறனை மழுங்கடித்து ,புதிய கலாச்சாரத்தை உருவாக்கி அதன் ஊடாக ,திருட்டு சமூகமாக அல்லது குற்றவியல் சமுகமாக தமிழர் தேசத்தை மாற்றி செல்கிறது .

எதிரிகளின் சூழ்ச்சியில் தமிழர் தேசம்

எதிரிகளின் இந்த சூழ்ச்சியில் இருந்து தமிழர் தேசம் மீண்டெழுந்து சென்றிட என்ன வழி என்பதே கேள்வியாக உள்ளது .

எதிர் வரும் எதிரிகள் சூழ்ச்சிகளை இனம் கண்டு தமிழர்கள் பயணிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது .

தமிழருக்கு எதிரியாகும் இந்த கஞ்சா ,போதைவஸ்தை அடியோடு அழிக்க மீளவும் புலிகள் தேவை படுகின்றனர் என தமிழ் மக்கள் பேசி கொள்கின்றனர் .

இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு இஸ்ரேலை அலறவிட்ட எதிரி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு இஸ்ரேலை அலறவிட்ட எதிரி

இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு இஸ்ரேலை அலறவிட்ட எதிரி

இஸ்ரேலுக்கு வரலாறு காணாத மிக பெரும் இழப்பை வழங்கி எதிரிகளை அலறவிட்ட ஹமாஸ் ஹிஸ்புல்லா.

தமது பரம எதிரிகளுக்கு ,ஹமாஸ் ஹிஸ்புல்லா வழங்கிய மிக பெரும் இடி ,
சற்றும் எதிர் பாராத திசை திரும்பிய நெருப்பு தாக்குதல் .

எதிரி எதிர் நேரடி சமர் புரிந்து இஸ்ரேல் எதிரி படைகளுக்கு மிக பெரும்
மரண அடியை வழங்கி அலற விட்ட அற்புதம் நிகழ்ந்துள்ளது .

இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு இஸ்ரேலை அலறவிட்ட எதிரி


சற்றும் எதிர் பாரத தாக்குதலை வழங்கி எதிரி படைகளை புறமுதுகிட்டு ஓட வைத்த ஹமாஸ் ஹிஸ்புல்லா போராட்ட வியூகம் .

பல்லாயிரம் இஸ்ரேல் எதிரி படைகள் காயமடைந்து முடங்கும் நிலைக்கு தள்ளிய ஹமாஸ் ஹிஸ்புல்லா போர் திட்டம் .


காணொளியில் முழு விபரம் பார்க்க மறக்காதீங்க

video

எதிரி ஆயுதங்களை காட்சிக்கு வைத்து மிரட்டிய ரஷ்யா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

எதிரி ஆயுதங்களை காட்சிக்கு வைத்து மிரட்டிய ரஷ்யா

எதிரி ஆயுதங்களை காட்சிக்கு வைத்து மிரட்டிய ரஷ்யா

Posted in கனடா செய்திகள்

உக்கிரேனுக்கு கவச வாகனங்களை வழங்கும் கனடா மிரளுமா எதிரி

உக்கிரேனுக்கு கவச வாகனங்களை வழங்கும் கனடா மிரளுமா எதிரி

கனடா – ரஷ்ய இராணுவத்தின் உக்கிரேன் நாட்டின் மீதான இராணுவ நடவடிக்கையை கட்டு படுத்த கனடா உக்கிரேனுக்கு முப்பத்தி ஒன்பது நவீன கவச வாகனங்களை வழங்குகிறது .

கனடா ஆயுத உதவி

இந்த கவச வாகனங்கள் ஆயுத உதவி வாங்குதல் ஊடாக முன்னேறி வரும் ரஷ்ய இராணுவத்தின் படை நகர்வை தடுத்து நிறுத்தமா உக்கிரேன் என்பதும் இந்த கவச வாகனங்கள் கண்டு மிரளுமா எதிரி இராணுவம் என்பதே கேள்வியாக உள்ளது .

சூடு பிடிக்கும் உக்கிரேனுக்கான ஆயுத விற்பனை

பல பில்லியனுக்கு அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, நாடுகளில் உக்கிரேன் ஆயுதங்களை வாங்கி குவித்து போரிட்ட பொழுதும் தாம் இழந்த பகுதிகளை அதனால் மீட்க முடியவில்லை .

அவ்வாறான நிலையில் உக்கிரேனுக்கு கவச வாகனங்களை கனடா வழங்குவது என்பது தமது ஆயுத வியாபாரத்தை பெருக்கிடவே என்பது இதில் இருந்து புலனாகிறது .

அனுபவம் வாய்ந்த முன்னணி தாக்குதல் படைப்பிவினர் உக்கிரேன் இராணுவத்தில் பலியாகியும் ,காயப்பட்டு முடங்கியுள்ள நிலையில் இவ்வாறு அனுபவம் வாய்ந்த ரஷ்ய இராணுவத்தினருடன் உக்கிரேன் இராணுவம் மோதலை தொடுத்திட முடியுமா என்கின்ற கேள்வி இங்கே வைக்க படுகிறது .

உக்கிரேன் களத்தில் நடத்த படும் ஆயுத சோதனைகள்

உக்கிரேன் நாட்டுக்கு உதவி வருகிறோம் என்கின்ற போர்வையில் அமெரிக்கா ,பிரித்தானியா கனடா நேட்டோ நாடுகள் ஆயுதங்களை பல மில்லியனுக்கு விற்ற வண்ணம் உள்ளன .

உக்கிரேனுக்கு கவச வாகனங்களை வழங்கும் கனடா மிரளுமா எதிரி
உக்கிரேனுக்கு கவச வாகனங்களை வழங்கும் கனடா மிரளுமா எதிரி

தவிர தமது போராயுதங்களை உக்கிரேன் களமுனையில் சோதனை செய்து வருகின்றன .அதற்காக குறைந்த வட்டியில் இந்த ஆயுத கடனுதவி வழங்க படுகிறது .

இலங்கையை போல ஆயுதங்களை வாங்கி குவித்து போரிடும் உக்கிரேன் இறுதியில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்று சிக்கி தவிக்கும் நிலைக்கு செல்ல கூடும்.

மறுபுறம் எதிரி இராணுவத்திடம் உக்கிரேன் முழுமையாக வீழ்ந்து விட்டால் இந்த கடனை யார் வழங்குவது என்ற கேள்வியும் எழுகிறது .

இவ்வாறான சிக்கலான நிலைக்குள் உக்கிரேன் சிக்கி தவித்து வருகிறது . தமது முக்கிய படையணிகள் அழிந்து ,மக்கள் பல்லாயிரம் பேர் பலியாகி ,மேலும் அவர்கள் சொத்துக்கள் பெருமளவில் அழிந்து சுடுகாடாக காட்சி அளிக்கிறது உக்கிரேன் .

இவ்வாறான இறுக்கமான ரஷ்ய இராணுவத்தின் முற்றுகையில் சிக்கி தவிக்கும் உக்கிரேன் இராணுவம் எவ்வாறு அந்த முற்றுகையில் இருந்து மீண்டு எழ முடியும் ..?

மேற்குலக நாடுகளின் தோள்களில் ஏறி நின்று ஆடி வரும் உக்கிரேன் வீழ்ந்து மூழ்கும் காலம் அருகில் என்பதே இந்த பர பரப்பு ஆயுத விற்பனை எடுத்து காண்பிக்கிறது .

  • வன்னி மைந்தன்
    Posted in உளவு செய்திகள்

    ரஷ்ய ரொக்கட் ஆட்டிலறி அழிப்பு வெடித்து சிதறும் ஆயுதங்கள் எதிரி வெளியிட்ட வீடியோ

    ரஷ்ய ரொக்கட் ஆட்டிலறி அழிப்பு வெடித்து சிதறும் ஆயுதங்கள் எதிரி வெளியிட்ட வீடியோ

    உக்கிரேன் மீது போரினை தொடுத்து வரும் ரஷ்ய இராணுவத்தின் ரொக்கட் ஆட்டிலறி பீரங்கி படைப்பிரிவை முற்றாக தாக்கி அழித்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் வீடியோ காட்சிகளுடன் வெளியிட்டுள்ளது .

    ரஷ்ய இராணுவத்தின் 95வது பீரங்கி படைப்பிரிவு ஒன்று காட்டு பகுதிகளுக்குள் உருமறைப்பு செய்த படி மறைந்திருந்த படைகள் அழிக்க பட்டுள்ளன .

    இவர்கள் அங்கு மறைத்து வைத்திருந்த ரொக்கட் மற்றும் ஆட்டிலறி செலுத்திகள் மற்றும் குண்டுகள் அதனை இயக்கிய இராணுவத்தினர் என முழுவதுமாக உக்கிரேன் இராணுவ தாக்குதல் மூலம் அழிக்க பட்டுள்ளது .

    அங்கிருந்த ரஷ்ய இராணுவத்தின் பீரங்கி படைப்பிரிவு முற்றாக வெடித்து சிதறும் ஆயுதங்கள் காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது .

    உலகில் முதல் தாக்குதல் திறனை கொண்ட ரஷ்ய இராணுவத்தினர் உக்கிரேன் களமுனையில் பலத்த இழப்புக்களை சந்தித்த வண்ணம் தமது இராணுவ நகர்வை முன்னெடுத்த வண்ணம் உள்ளனர் .

    உக்கிரேன் இராணுவம் தமது இராணுவத்தின் இழப்புக்களை மறைத்து ரஷ்ய இராணுவத்தினருக்கு பாரிய இழப்பு என தொடர்ந்து பரப்புரை புரிந்த வண்ணம் உள்ளது .


    உக்கிரேன் இராணுவத்தின் எண்பது வீதமான இராணுவம் இறந்தோ அல்லது காயமடைந்தோ உள்ளது என உக்கிரேன் இராணுவத்தின் முன்னரங்க தாக்குதல் தளபதிகள் மற்றும் சிப்பாய்கள் தெரிவித்துள்ளனர் .

    ஆனால் உக்கிரேன் இராணுவம் ரஷ்ய இராணுவத்தால் தமக்கு ஏற்பட்ட இழப்புக்களை மூடி மறைத்தே வருகின்றனர் .

    உக்கிரேன் இராணுவம் கூறுவது போன்று இதுபோல தாக்குதல் ஊடாக ரஷ்ய இராணுவம் பயன்படுத்தும் ரொக்கட் ஆட்டிலறி அழிக்க பட்டுள்ளது எனின் எவ்வாறு எண்பது வீதமான உக்கிரேன் இராணுவம் செயல் இழந்து போனமைக்கான காரணமாக அமைய பெறும் ..?

    ரஷ்ய ரொக்கட் ஆட்டிலறி அழிப்பு வெடித்து சிதறும் ஆயுதங்கள் எதிரி வெளியிட்ட வீடியோ
    ரஷ்ய ரொக்கட் ஆட்டிலறி அழிப்பு வெடித்து சிதறும் ஆயுதங்கள் எதிரி வெளியிட்ட வீடியோ

    இவ்வாறு எழுப்ப படும் கேள்விகளுக்கு உக்கிரேன் இராணுவ தலைமையகத்தில் இருந்து பதில் ஏதும் வழங்கப்படவில்லை .

    மாறாக தமது எதிரி இராணுவம் பலத்த இழப்புக்களை சந்தித்துள்ளது என எதிரி போலவே பரப்புரை செய்து வருகிறது உக்கிரேன் இராணுவம் .

    தொடர்ந்து உக்கிரேன் நாட்டின் இரண்டு மாநிலங்களை முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் எதிரியான ரஷ்ய இராணுவம் அங்கு தமது ஆதரவு குழுக்களுக்கு அந்த மாநிலங்களை ஆட்சி செலுத்திட வழங்கியுள்ளன .

    இங்கே எதிரி ரஷ்ய மொழியே பேசப்படுகிறது .அவர்களுக்கு ரஷ்ய பாஸ்போர்ட் வழங்க பட்டுள்ளது . அந்த பகுதிகள் ரஷ்ய நாட்டின் ஒரு பகுதியாக மாற்றம் பெற்றுள்ளது .

    உக்கிரேன் களத்தில் இவ்விதம் ரஷ்ய அதிரடி காட்டிய வண்ணம் நகர்ந்து செல்ல எதிரி தப்பி ஓட்டம் என எதிரி இராணுவம் சிரிக்கும் வண்ணம் உக்கிரேன் இராணுவம் போலி பரப்புரைகளை புரிந்து வருகிறது .

    ஓரிரு தாக்குதல்கள் இவ்வாறு இடம்பெற்று இருக்கலாம் எதிரி செய்திகள் இதனை காண்பித்து வென்றுவிட்டோம் என்கிறது உக்கிரேன் இராணுவ தலைமை .

    இலங்கை இராணுவத்தின் தொற்று பொய் பரப்புரைகள் இவர்களையும் விட்டு வைக்கவில்லை போலும் .

    • வன்னி மைந்தன்

    வெடித்து சிதறும் ரஷ்ய பீரங்கி படை அணி வீடியோ பார்க்க இதில் அழுத்துங்க

    Posted in உளவு செய்திகள்

    எதிரி ஓட ஓட விரட்டி தாக்குவோம் உக்கிரேன் இராணுவம்

    எதிரி ஓட ஓட விரட்டி தாக்குவோம் உக்கிரேன் இராணுவம்

    எங்கள் நாட்டின் மீது இராணுவ படையெடுப்பை மேற்கொண்ட எதிரி இராணுவம் ஓட ஓட அவர்களை விரட்டி தாக்குவோம் என உக்கிரேன் இராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது .

    எதிரிகள் முன்னேற்ற வழிகள் யாவிலும் உக்கிரேன் இராணுவம் தயார் நிலையில் உள்ளது ,நாற்பது நாடுகள் ஆதரவுடன் எதிரிகளை ஓட ஓட விரட்டி தாக்கி வருகிறோம் .

    எமது மண்னையும் ம் மக்களையும் காப்பாற்றிட அமெரிக்கா,பிரித்தானியா தொடர்ந்து ஆயுத உதவிகளை புரிந்த வண்ணம் உள்ளன .இந்த ஆயுதங்களே எதிரி இராணுவம் தப்பி ஓட காரணமாக உள்ளது .

    அதிர்ச்சியில் எதிரி நாடுகள் வடகொரியா புதிய வகை ஆயுதம் தயாரிப்பு

    பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சன் இரண்டு முறை உக்கிரேனுக்கு பயணம் புரிந்து தனது நேரடி ஆதரவையும் .

    எதிரி இராணுவம் செயல் இழக்க வைக்க அதற்குரிய ஆயுத தளபாட உதவிகளை வழங்குவோம் என தெரிவித்து சென்றுள்ளார் .

    உக்கிரேன் மீது ரசியா இராணுவம் மேற்கொண்டு வரும் தாக்குதலுக்கு எதிர் தாக்குதல் நடத்தும் உக்கிரேன் இராணுவ தரப்பிலும் பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன .

    ஆனாலும் அவர்கள் தொடர்ந்து தமது எதிரி இராணுவத்தை விரட்டி தாக்கிய வண்ணம் உள்ளனர் .

    பாம்பு தீவில் நிலை கொண்டிருந்த ரசியா இராணுவம் மீது எதிர் தாக்குதல் நடத்தினர் .அங்கு மைக்க பட்ட எதிரிகளின் ஆயுத முகாம்கள் மற்றும் ஆயுத தளபாடங்கள் என்பன அழிக்க பட்டு எதிரிக்கு பலத்த அடி வழங்கியுள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவிக்கிறது .

    உக்கிரேன் அரசுக்கு பலமான ஆயுத தளபாடங்களை மேற்குலக எதிரி நாடுகள் வழங்கி வருகின்ற நிலையில், தற்போது ரசியா நீண்ட தூரம் சென்று தாக்கும் ஐ சி எம் ஏவுகணைகளை பயன் படுத்த தயராகி வருகிறது .

    இந்த குண்டுகள் பல தொன் எடை கொண்டவை .அவை வீழ்ந்து வெடிக்கும் பகுதிகள் முற்றாக அழியும் நிலையை ஏற்படுத்த கூடியவை .

    அவ்விதமான நாசகார தாக்குதலை நடத்திட எதிரி இராணுவம் என கூறி வரும் ரசியா இராணுவம் உக்கிரேனுக்கு மரண அடி வழங்க தன்னை தயார் படுத்தி வருகிறது.

    இந்த ஏவுகணைகள் ரசியா எதிர் பார்ப்பது போல எதிரி நிலைகளை துல்லியமாக தாக்கி பலத்த சோதனைகளை எதிரிக்கு ஏற்படுத்துமா என்பதை காத்திருந்து பார்க்க வேண்டும் .

      Posted in இலங்கை செய்திகள்

      பாராளுமன்றம் செல்லும் சாலைகள் அடித்து பூட்டு

      பாராளுமன்றம் செல்லும் சாலைகள் அடித்து பூட்டு

      இலங்கை பாராளுமன்றத்திற்குள் நுழையும் சாலைகள் இரு நாட்களுக்கு தடை செய்ய பட்டுள்ளது ,


      போராட்ட காரர்கள் உள்நுழைய கூடும் என்ற காரணத்தால் இந்த முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக


      இந்த தடையினை போலீசார் விதித்துள்ளனர்

        Posted in உலக செய்திகள்

        வடகொரியா அதிரடி – புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் உலகம்

        வடகொரியா அதிரடி – புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் உலகம்

        வடகொரியா நாடானாது தற்போது புதிய பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது


        இந்த ஏவுகணையானது கிழக்கு கடற்கரை பகுதியில் தனது இலக்கு நோக்கி சென்று தகக்கியுள்ளது ,தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு இந்த ஏவுகணைகள் உதவும்

        என்ற நோக்கில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்திய வண்ணம் உள்ளது

        கடந்த மூன்று வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது சோதனை இதுவாக பார்க்க படுகிறது ,


        எனினும் இதன் இலக்கு தூர வீச்சு தொடர்பாக உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை

          Posted in Uncategorized

          ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா

          ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா

          உக்கிரேன் நாட்டின் ஆளுகைக்குள் உள்ள முக்கிய நகர்கள் ரசியாவிடம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் ,உக்கிரேன் தலைநகர் கீவ் நகர் நோக்கி ரசிய இராணுவம் முன்னேறிய வண்ணம் உள்ளது ,

          உக்கிரேனின் இந்த தலை நகர் எதிரி இராணுவத்திடம் வீழ்ச்சியடைந்தால்
          ரோமானியா மீது எதிரியாக விளங்கும் ரசியா தாக்குதலை நடத்தலாம் என்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது

          உக்கிரேன் எல்லையோர நாடாக உள்ளது ரொமேனியா ,அதுபோலவே போலந்து,ரசியா ஐரோப்பா நாடுகள் மீது .

          எதிரி நாடாக விளங்கி வரும் ரஷியா போரினை தொடுக்கலாம் என்ற நிலையில் அமெரிக்கா இராணுவம் ,மற்றும் நேட்டோ படைகள் குறித்த நாடுகளில் குவிக்க பட்டுள்ளனர்

          எனினும் பரம எதிரியான ரசியாவின் ஆயுத பலத்தின் முன்னால் இந்த நாடுகள் தாக்கு பிடிக்குமா என்ற ஐயம் எழுந்துள்ளது

          ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா


          உக்கிரேன் மீது ரசியா தன் வசம் உள்ள அதி நவீன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை,அதனை அது பரம எதிரியாகவும் பார்க்கவில்லை

          இவ்வாறான நிலையில் அது தவிர்ந்த எதிரிகளாக விளங்கிவரும் நேட்டோ நாடுகள் மீது உக்கிரேன் மீது மேற்கொண்ட தாக்குதல் போன்று நடத்துமா என்ற அச்சம் எழுந்துள்ளது

          பொருளாதார நிலையில் தள்ளாடி வரும் ஐரோப்பா நாடுகள்மீது ,ரசியா பெரும் படையெடுப்பை மேற்கொண்டால் .அங்கு ஆட்சி கவிழ்ப்புக்கள் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

          ரசியாவின் போரினால் பல நாடுகள் பதட்டத்தில் உள்ளது ,எதிர் காலத்தில் எதிரிகள் முந்தி தாக்கிட முன் எதிர் தாக்குதலை நடத்திட இப்போதே திட்டங்கள் தீட்ட பட்டு வருகின்றன

          ரொமேனியா போலந்து ஜேர்மனி பகுதியில் அமெரிக்கா இராணுவம் குவிக்க பட்டு புதிய இராணுவ முகாம்கள் நிறுவ பட்டு வருகின்றன

          மேலும் இரு நாடுகளும் இணைந்து கூட்டு தாக்குதல் தொடர்பான பயிற்சிகளிலும் ஈடுபட்ட வண்ணம் உள்ளன

          ரசியாவிடம் உக்கிரேன் முற்றாக வீழ்ச்சியுற்றால் விரைந்து பெரும் இராணுவ படையெடுப்பை ரசியா நடத்தும் என ஐரோப்பியா மற்றும் பிரிட்டன் அமெரிக்கா எதிர் பார்க்கிறது குறிப்பிட தக்கது

          ரசியாவின் குறியில் இருந்து தப்புமா இந்த எதிரி நாடுகள் ..?

          -வன்னி மைந்தன் –

            Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

            60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி

            60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி

            தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் தொடங்கியது.

            முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

            இதற்கிடையே, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

            இந்நிலையில், தமிழகத்தில் இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.

            இதற்காக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு பல்வேறு வழிமுறைகளை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில்

            மாவட்டங்களில் முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை முறையாக மேற்கொள்ள பொது சுகாதாரத் துறை

            இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

            இந்த தடுப்பூசி போட முதியவர்கள் தங்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு உள்ளிட்டவைகள்

            கொண்டு ‘கோவின்’ செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், முன்பதிவு செய்ய இயலாதவர்கள் தடுப்பூசி போடும்

            இடத்துக்கு நேரடியாகவும் சென்று பதிவுசெய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

            Home » எதிரி » Page 3
            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

            நம்பமுடியா அதிசயம் -22 வாரத்தில் பிறந்த சிசு – படம் உள்ளே

            நம்பமுடியா அதிசயம் -22 வாரத்தில் பிறந்த சிசு – படம் உள்ளே

            பிரிட்டன் University Wishaw மருத்துவ மனையில் இருபத்தி இரண்டு வாரங்கள் ஆன நிலையில் பெண் ஒருவர் சிசு ஒன்றை

            பிரசவித்துளளார் ,இவ்வாறு பிறந்த சிசு சுமார் நான்கு மாதங்கள் மருத்துவ மனையின் கண்ணாடி பெட்டிக்குள் வைத்து சிகிச்சை

            வழங்க பட்டு வந்தது ,அதன் பின்னர் தற்போது சிசு பெற்றோருடன் வீட்டுக்கு

            அனுப்பி வைக்க பட்டுளளார் ,தாய் சேய் மிக நலமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

            மேற்படி சம்பவம் உலக அரங்கத்தில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

            Home » எதிரி » Page 3
            Posted in இலங்கை செய்திகள்

            புலிகளினால் கடத்த பட்ட சோனிகளுக்கு நீதி வேண்டும் – கோட்டா அடிமைகள் கொக்கரிப்பு

            புலிகளினால் கடத்த பட்ட சோனிகளுக்கு நீதி வேண்டும் – கோட்டா அடிமைகள் கொக்கரிப்பு

            புலிகள் கடத்தல்

            இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளினால் கடத்த பட்டு காணாமல்

            போன் முஸ்லீம்களுக்கு நீதி பெற்று தரவேண்டும் என கோட்டாவின் அடிமை இலங்கை சோனிகள் முழக்கமிட்டுள்ளனர்

            போர்க்குற்றம்

            ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்று வரும் இலங்கை தொடர்பான போர்க்குற்ற விசாரணைகள் இறுக்கம் பெற்றுள்ள

            நிலையில் இந்த விடயத்தை திசை திருப்ப கோட்டாவின் அடிமை சோனகர் ஏவி விட பட்டுள்ளனர்

            இராணுவத்தை அரசு காட்டி கொடுக்காது பொன்சேகா

            முஸ்லீம் உடைமைகள் அழிப்பு

            இதே கோட்டா,மகிந்த அரச ஆட்சியில் முஸ்லீம்கள் சொத்துக்கள் சேதமாக

            பட்ட பொழுது, வாய் மூடி நின்றவர்கள் இந்த போர்க்கொடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது

            Posted in இலங்கை செய்திகள்

            சிங்கள இராணுவத்தினர் 50 பேருக்கு கொரனோ

            இலங்கை அரச பயங்கரவாத இராணுவத்தினர் ஐம்பது பேருக்கு
            கொரனோ உயிர் கொல்லி நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

            இலங்கையின் எழுபத்தி இரண்டவது சுதந்திர தின விழாவில் கலந்து

            கொண்ட சிங்கள அரச இராணுவ பயங்கரவாதிகளுக்கே இந்த நோயானது தொற்றியுள்ளது

            இவ்வாறு தொற்றுக்கு உள்ளான பயங்கரவாத இராணுவத்தினர் அனைவரும்

            பிள்ளைகளை விளையாட விடுங்கோ

            தனிமை படுத்த பட்டு உரிய முறை சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்

            இந்தியாவால் வழங்க பட்ட தடுப்பூசிகளில் அரைப்பகுதி இராணுவத்தினருக்கு

            செலுத்த பட்ட நிலையில் இவர்கள் இவ்விதம் அடையாளம் காண பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

            Posted in இலங்கை செய்திகள்

            முன் களமுனை பணியாளர்கள் 1,362 பேருக்கு இன்று கொரனோ தடுப்பூசி

            முன் களமுனை பணியாளர்கள் 1,362 பேருக்கு இன்று கொரனோ தடுப்பூசி

            இலங்கையில் இன்று முன்கள பணியாளர்கள் 1,362 பேருக்கு கொரனோ

            தடுப்பூசி போட படுகின்றன ,இந்திய வழங்கிய தடுப்பூசிகள் தற்போது செலுத்த பட்டு வருகின்றன

            எதிர்வரும் சில வாரங்களில்சீனா வழ்ங்கும் தடுப்பூசியும்

            பதுளையில் நில நடுக்கம் ஓடிய மக்கள்

            இலங்கைக்கு கிடைத்து விடும், அவையும் இவ்வாறான

            திட்டமிடல்கள் ஊடக மக்களுக்கு செலுத்த படும் என தெரிவிக்க படுகிறது

            Posted in இலங்கை செய்திகள்

            தமிழ் கைதிகள் சிறைகளில் இல்லை – நீதி அமைச்சர்

            தமிழ் கைதிகள் இலங்கை சிறைகளில் இறுதி போரின் பொழுதுகைது செய்ய பட்ட யாரும் சிறைகளில் தற்போது இல்லை எனஆளும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்

            சிறைகளில் விசாரணைகள் ஏதும் இன்றி தடுத்து வைக்க பட்டுள்ள அப்பாவி

            தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர்

            தெரிவித்து இருந்த நிலையில் ஆளும் கோட்டபாயா ராஜபக்சே வின் நீதி அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்

            செக்ஸ் படம் எடுத்த பிக்பாஸ் பிரபலம் கைது

            இவரது பொறுப்பற்ற கருத்தால் இலங்கை தமிழர் அரசியல், தலைமைகள் கொதித்து

            போயுள்ளன ,இந்த விடயம் ஐநா மனித உரிமை மன்றில் பெரும் நெருக்கடியை இலங்கைக்கு ஏற்படுத்தும் என ஏதிர் பார்க்க படுகிறது

            Posted in சினிமா

            எதிரி தமிழ்த் திரைப்படம்

            எதிரி தமிழ்த் திரைப்படம்

            எதிரி தமிழ்த் திரைப்படம் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.கே. எஸ். ரவிகுமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மாதவன்,சதா,
            விவேக் மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

            எதிரி தமிழ்த் திரைப்பட கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

            நடராஜன் ஐயர் (டெல்லி கணேஷ்) அந்தணராவார். அவர் வீட்டை வாடகைக்கு விடும்பொழுது அவ்வீட்டில் குடிவருபவர்களிடன் பல சட்டங்களைத் தெரிவித்தே பின்னர் அங்கு குடியமத்துவார்.

            அச்சமயம் அங்கு வரும் காடயர்களான கல்லூரி மாணவர்கள் அவரிடன் நல்லவர்களாக நடித்து பின்னர் அவர் வீட்டில் வாடகைப் பகுதியில் குடியமர்கின்றனர்.

            நல்லவர்களாக இருந்தவர்கள் சாராயம், புகை பிடித்தல் போன்ற பல தொழில்களைச் செய்ய ஆரம்பித்தனர்.

            இவற்றைப் பார்த்துப் பயந்துபோன நடராஜன் ஐயர் அவர்களை விரட்டுவதற்கு ஆட்டோ ஓட்டுனர் (விவேக்) ஒருவரின் உதவியை நாடுகின்றார்.

            அவரும் பாட்டில் மணி என்ற காடையன் இருக்கின்றான். அவன் உங்களுக்கு உதவுவான் என்று பொய் கூறினார்.

            அதன்படி பாட்டில் மணியாக தன் நண்பன் சுப்பிரமணியை (மாதவன்)ஏற்பாடு செய்கின்றார்.

            இவர் சொல்கேட்டு பாட்டில் மணி போல் வந்து ஐயர் வீட்டிலிருப்பவர்களைப் பயமுறுத்துகின்றார்.

            இதற்கிடையில் ஐயரின் மகளான காயத்ரி மீது காதல் நெருங்கிப் பழகுகின்றார். இவற்றைப்பார்த்து மனம் நொந்துகொள்ளும் அவர் பாட்டில் மணியை வெளியில் அனுப்புவதற்காகப் பலமுறை முயல்கின்றார்.

            அச்சமயம் நண்பனின் காதலியென நினைத்து பிரியாவைக் (சதாவை) கடத்திச் செல்லும் சுப்பிரமணி பின்னர் பிரியா மீது காதல் கொள்கின்றார் எவ்வாறு பிரியாவை

            காடையனான அவள் தந்தையிடமிருந்து காப்பாற்றி
            ஒன்று சேருகின்றார் சுப்பிரமணி என்பதே எதிரி தமிழ்த் திரைப்பட திரைக்கதை முடிவு.

            இந்த எதிரி தமிழ்த் திரைப்படத்தில் மாதவன் நடிப்பு அபாரமாக உள்ளது ,எதிரிக்கு ஏற்ப எதிரியின் நடிப்பில் அவர் பின்னி எடுத்துள்ளார் .

            மாதவன் நடிப்பில் உருவானா எதிரி திரைப்படத்தை இயக்கியா கே எஸ் ரவிக்குமார் பல வெற்றி படங்களை தமிழுக்கு அளித்தவர் .

            அவருடன் கூட்டணி சேரும் அனைவரும் வெற்றியின் பிரபலன்களாக கருத படுவர் எனது எதிரி திரைப்படம் எடுத்து காட்டியுள்ளது .