சிங்கள இராணுவத்தினர் 50 பேருக்கு கொரனோ

Spread the love

இலங்கை அரச பயங்கரவாத இராணுவத்தினர் ஐம்பது பேருக்கு
கொரனோ உயிர் கொல்லி நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

இலங்கையின் எழுபத்தி இரண்டவது சுதந்திர தின விழாவில் கலந்து

கொண்ட சிங்கள அரச இராணுவ பயங்கரவாதிகளுக்கே இந்த நோயானது தொற்றியுள்ளது

இவ்வாறு தொற்றுக்கு உள்ளான பயங்கரவாத இராணுவத்தினர் அனைவரும்

பிள்ளைகளை விளையாட விடுங்கோ

தனிமை படுத்த பட்டு உரிய முறை சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்

இந்தியாவால் வழங்க பட்ட தடுப்பூசிகளில் அரைப்பகுதி இராணுவத்தினருக்கு

செலுத்த பட்ட நிலையில் இவர்கள் இவ்விதம் அடையாளம் காண பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Leave a Reply