ரஸ்யாவுக்கு எதிராக உக்ரைன் போர் களத்தில் போராடும் சிங்கள இராணுவம் வீடியோ
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ரஸ்யாவுக்கு எதிராக உக்ரைன் போர் களத்தில் போராடும் சிங்கள இராணுவம் வீடியோ


ரஸ்யாவுக்கு எதிராக உக்ரைன் போர் களத்தில் போராடும் சிங்கள இராணுவம் வீடியோ

ரஸ்யாவுக்கு எதிராக உக்ரைன் போர் களத்தில் போராடும் சிங்கள இராணுவம்.


உக்ரைன் முன்னரங்க களத்தில் தரித்து நிற்கும் இலங்கை இராணுவம் வெளியான

வீடியோ

Posted in இலங்கை செய்திகள்

பெண்களை கிண்டலடிக்கும் சிங்கள இராணுவம் – வெளியான அதிர்ச்சி வீடியோ

பெண்களை கிண்டலடிக்கும் சிங்கள இராணுவம் – வெளியான அதிர்ச்சி வீடியோ

பெண்களை கிண்டலடிக்கும் சிங்கள, இராணுவத்தின் கேவலமான செயல் காட்சி வெளியாகி ,பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

குறித்த சிங்கள இராணுவத்தின் பெண்கள் மீதான காவாலி பார்வையும் ,நக்கல் பேச்சுகளும் ,பார்ப்பவர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

சிங்கள இராணுவத்தின்கீழ்த்தரமான இந்த செயல் ,சமுக வலைத்தளங்களில் வாயிலாக வைரலாகிய வண்ணம் உள்ளது .

இலங்கை இராணுவத்தின் ,காவாலி தனம் உலக அரங்கில் இலங்கை இராணுவத்தை சிறுமை படுத்தியுள்ளது .

தமிழர்களை இதே சிங்கள இராணுவம் ,கொடூராமாக கொன்று குவித்ததுடன் ,பெண்களை கடத்தி கற்பழித்து கொன்று வந்த வரலாறு, தமிழர் வரலாற்றில் ,வரலாறாக எழுத பட்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

    Posted in இலங்கை செய்திகள்

    யாழ்ப்பாணத்தில் டெங்கு ஒழிக்கும் சிங்கள இராணுவம்

    யாழ்ப்பாணத்தில் டெங்கு ஒழிக்கும் சிங்கள இராணுவம்

    சுகதார அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கமைவாக யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 14 வது கஜபா

    படையணியின் படையினர் 30 ஜனவரி 2022 முதல் 2022 பெப்ரவரி 03 வரையான காலப்பகுதியில் யாழ். நகரப்குதியை உள்ளடக்கிய பகுதிகளில் பொலிஸார் மற்றும்

    சுகாதார வைத்திய பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து டெங்கு ஒழிப்பு தொடர்பில் வழிப்புணர்வூட்டுவதற்கான பிரசாரங்களை மேற்கொண்டனர்.

    இத்திட்டம் மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்க அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய

    512 வது பிரிகேட் தளபதி கேணல் தனூஜ கொடேவத்த அவர்களின் கண்காணிப்பின் கீழ் இடம்பெற்றது.

    Posted in இலங்கை செய்திகள்

    யாழில் வீதிகள் துப்பரவு செய்யும் சிங்கள இராணுவம் -படங்கள் உள்ளே

    யாழில் வீதிகள் துப்பரவு செய்யும் சிங்கள இராணுவம் -படங்கள் உள்ளே

    யாழ்ப்பாணம் நாவற்குழி மாற்று திருநெல்வேலி பகுதிகளில் இராணுவம் கனரக வாகனங்கள்

    உதவியுடன் வீதிகளை சுத்த செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது

    மேற்படி உதவிக்கு அங்கு வாழும் மக்களும் உதவி வருகின்றனர் என இராணுவம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளது

    சுற்று புறத்தை சுத்தமாக வைத்துருப்பின் நோயில் இருந்து மனிதர்கள் தப்பித்து உயிர் வாழும்

    காலம் நீடிக்கும் என்பது சுகாதார விதிகள் என்பது இங்கே குறிப்பிட தக்காது

    சிங்கள இராணுவம்

    சிங்கள இராணுவம்
    சிங்கள இராணுவம்
      Posted in இலங்கை செய்திகள்

      சிங்கள இராணுவத்தினர் 50 பேருக்கு கொரனோ

      இலங்கை அரச பயங்கரவாத இராணுவத்தினர் ஐம்பது பேருக்கு
      கொரனோ உயிர் கொல்லி நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

      இலங்கையின் எழுபத்தி இரண்டவது சுதந்திர தின விழாவில் கலந்து

      கொண்ட சிங்கள அரச இராணுவ பயங்கரவாதிகளுக்கே இந்த நோயானது தொற்றியுள்ளது

      இவ்வாறு தொற்றுக்கு உள்ளான பயங்கரவாத இராணுவத்தினர் அனைவரும்

      பிள்ளைகளை விளையாட விடுங்கோ

      தனிமை படுத்த பட்டு உரிய முறை சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்

      இந்தியாவால் வழங்க பட்ட தடுப்பூசிகளில் அரைப்பகுதி இராணுவத்தினருக்கு

      செலுத்த பட்ட நிலையில் இவர்கள் இவ்விதம் அடையாளம் காண பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      சிங்கள இராணுவம் 31 ஆயிரம் பேருக்கு கொரனோ ஊசி

      சிங்கள இராணுவம் 31 ஆயிரம் பேருக்கு கொரனோ ஊசி

      இலங்கையில் முன்கள பணியில் ஈடுபாடும் இராணுவத்தினர் என

      கூறி சுமார் முப்பத்தி ஓராயிரம் பேருக்கு கொரனோ தடுப்பூசி

      போடப் பட்டுள்ளது

      அப்பாவி மக்களின் உயிர்களை காப்பாற்றும் முன்னோக்கில்

      செயல்படாது பெரும் தொகையில் இந்த ஊசிகள் போட்டப்

      பட்டுள்ளது சர்வதேச ரீதியில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது

      Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

      தமிழின கொலைகளை கண்ணுற்ற நேரடி சாட்சிகளை தேடும் சிங்கள இராணுவம்

      தமிழின கொலைகளை கண்ணுற்ற நேரடி சாட்சிகளை தேடும் சிங்கள இராணுவம்

      இலங்கையில் இறுதி போரின் பொழுது சிங்கள அரசை பயங்கரவாதம்

      மேற்கொண்ட தமிழ் இன படுகொலை தொடர்பான விசாரணைகள் ஐநாவில் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

      பாதிக்க பட்ட மக்களுக்கு உரிய தீர்வினை வழங்கவும் ,குற்றங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்து தண்டிக்கும் படி ஐநா உத்தரவிட்டது

      அதற்குரிய கால அவகாசமும் தாராளமாக வழங்கியது ,ஆனால் அவை எவையும் பொருட்படுத்தாது

      சிங்கள அரச இனவாதிகள் ஆடி மகிழ்ந்தன ,தற்போது சர்வதேச நீதிமன்றில் இலங்கை நிறுத்த முற்படும் அபாய ஒலி முழங்கும்

      பொழுது ,இவர்களின் கொலைகளை நேரடியாக கண்ணுற்ற மக்கள் மற்றும்

      சித்திரை வதைகளிற்கு உள்ளிட்டவர்கள் ,அதில் இருந்து தப்பித்து வெளிநாடுகளில்

      தஞ்சம் கோரிய முக்கிய சாட்சிகளை கைது செய்தும் நகர்வில் சிங்கள உ ளவுத்துறை ஈடுபட்டுள்ளது

      அவர்கள் ஆதாரம் திரட்டும் நகர்வில் தீவிரமாக செயல் பட்டு வருகிறது

      ,இவை தொடர்பான பல மர்ம முடிச்சுக்கள் விரைவில் அவிழ்வதுடன் காட்டி

      கொடுப்பில் ஈடுபட்டுள்ள முகமூடிகள் கிழியும் நிலை ஏற்பாட போகிறது என்பது திண்ணம் .

      Posted in இலங்கை செய்திகள்

      தமிழர் பகுதியில் கொரனோவை பரப்பும் சிங்கள இராணுவம்,

      தமிழர் பகுதியில் கொரனோவை பரப்பும் சிங்கள இராணுவம்

      இலங்கையில் கொரனோவால் பாதிக்க பட்ட மக்கள் ,மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்தவர்களை 14 நாட்கள் தனிமை படுத்தி

      வைரஸ் சோதனையை சிங்கள படைகள் நடத்தி வருகின்றன

      இவ்வாறு பாதிக்க பட்டவர்கள் ,மற்றும் சந்தேகிக்க படும் நபர்கள் அனைவரும் வடக்கு தமிழர் பகுதிகளில் தங்க வைக்க பட்டுள்ளனர்

      மேற்படி நோயின் தாக்குதலை குறித்த தமிழர் பகுதியில் திட்டமிட்டு பரப்பும் வகையில் சிங்கள இராணுவம் இந்த இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது

      இந்த இராணுவ சதிர் ஆட்டத்திற்கு வடக்குமான பொம்மை ஆளுனரும் உடந்தையாக உள்ளார்

      பதவி ஏற்ற பொழுது மக்களை காப்பாற்றுவேன் என முழங்கிய அம்மணி இப்பொழுது தனது மத்திய அரசுக்கு சேவகம் செய்யும்

      ஒருவராகவும் ,அவர்களின் பொம்மையாக மாறியுள்ளார்

      வறுமை கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கோ அன்றி போரால் பாதிக்க பட்ட மக்களின் வாழ்வாதாரம் ,மற்றும் பொருளாதாரம்

      ,அவர் சிறார் கல்விகள் ,வேலைவாய்ப்பு என்பனவற்றில் எவ்வித அக்கறையும் இல்லாது இருப்பதை அவதானிக்க முடிகிறது

      தமிழர் தேசிய அரசியலை முன்னிறுத்தி சிங்க பவுத்த பேரினவாதிகளின் தொண்டுகளை செய்து வரும் பல்லு பிடுங்கிய

      பாம்பாக அம்மணி மாறியுள்ளார்

      இவர் மீது நமக்கிருந்த கொஞ்ச நன்மதிப்பும் இவ்விதமானசெயல்களினால்; மறைந்து போயிற்று ,

      சிங்கள இராணுவம்
      சிங்கள இராணுவம்