மின்சார கட்டணம் அதிரடி அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மின்சார கட்டணம் அதிரடி அறிவிப்பு

மின்சார கட்டணம் அதிரடி அறிவிப்பு

மின்சார கட்டணம் அதிரடி அறிவிப்பு ,மின்சார கட்டணத்தை அதிகரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று (14) அறிவிக்கப்படுமென பொதுப் பயன்பாட்டு ஆணையம் அறிவித்திருந்தது.

இலங்கை மின்சார வாரியத்தால்

கடந்த செப்டம்பரில் இலங்கை மின்சார வாரியத்தால் மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பான

முன்மொழிவு குறித்து பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் இறுதி முடிவு இன்று (14) அறிவிக்கப்பட்டது.

அதனடிப்படையில், மின்சார கட்டணங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்று பொதுப் பயன்பாட்டு ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

ஈரானின் காவல்துறை அதிரடி நடவடிக்கை
Posted in உலக செய்திகள்

ஈரானின் காவல்துறை அதிரடி நடவடிக்கை

ஈரானின் காவல்துறை அதிரடி நடவடிக்கை

ஈரானின் காவல்துறை அதிரடி நடவடிக்கை ,ஈரானின் காவல்துறை 5 மாதங்களில் 80 பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்துள்ளது

கடந்த ஐந்து மாதங்களில் நாடு முழுவதும் 80க்கும் மேற்பட்ட பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது

செய்யப்பட்டுள்ளதாக ஈரானின் போதைப்பொருள் தடுப்பு காவல்துறையின் துணைத் தலைவர் கூறுகிறார்.

நடப்பு பாரசீக ஆண்டின் தொடக்கத்திலிருந்து (மார்ச் 21 முதல்) பல்வேறு போதைப்பொருள் மற்றும் மனநல மாத்திரைகளை உற்பத்தி செய்வதிலும்

விநியோகிப்பதிலும் ஈடுபட்ட 816 கும்பல்கள் அடையாளம் காணப்பட்டு அகற்றப்பட்டுள்ளதாக நோஸ்ரதுல்லா பாரின் ஞாயிற்றுக்கிழமை மேலும் கூறினார்.

இந்த காலகட்டத்தில், 113,278 கிலோகிராம்களுக்கும் அதிகமான பல்வேறு போதைப்பொருட்கள் மற்றும் மனநல மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அதிகாரியின் கூற்றுப்படி, நாட்டின் கிழக்குப் பகுதிகள் மற்றும் எல்லைப் பகுதிகளில் 75 சதவீதத்திற்கும் அதிகமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

292 பல்வேறு வகையான இராணுவ, அரை-கனரக மற்றும் இலகுரக ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், கடத்தல்காரர்களுடனான நடவடிக்கைகள்

மற்றும் மோதல்களின் போது போதைப்பொருட்களை ஏற்றிச் சென்ற 6,502 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பாரின் கூறினார்.

இஸ்லாமியப் புரட்சியின் தலைவர் அயதுல்லா செய்யித் அலி கமேனி பரிந்துரைத்தபடி, மார்ச் மாதத்திலிருந்து முக்கிய போதைப்பொருள்

கடத்தல்காரர்களின் நிதி நிதியில் 5.755 பில்லியன் டாமன்களுக்கு மேல் (கிட்டத்தட்ட 1.4 டிரில்லியன் டாலர்கள்) மதிப்புள்ள சேதத்தை காவல்துறையினர் ஏற்படுத்தியுள்ளனர்.

சமூக வலைப்பின்னல்களில் கடத்தல்காரர்களின் குற்றச் செயல்களைச் சுட்டிக்காட்டிய பரின், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற தளங்களில் இயங்கும் 11 போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள்

அடையாளம் காணப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாகவும், அதே காலகட்டத்தில் 292 கிலோகிராம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மைத்திரி அதிரடி யோசனை
Posted in இலங்கை செய்திகள்

மைத்திரி அதிரடி யோசனை

மைத்திரி அதிரடி யோசனை

மைத்திரி அதிரடி யோசனை ,88-89 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் நாட்டில் பல்வேறு குற்றங்களைச் செய்த பிற கும்பல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வது அரசாங்கத்திற்கு முக்கியம் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தனது காலத்தில் வேறு சில ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டதாகவும், அந்த குழுக்களின் அறிக்கைகளையும் செயல்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை வைப்பதாகவும் அவர் கூறினார்.

மத்திய வங்கி நிதி மோசடி ஆணைக்குழு மற்றும் இலங்கை நிறுவனம் ஆகியவற்றை விசாரிக்கும் ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை செயல்படுத்துவது நல்லது என்று முன்னாள் ஜனாதிபதி கூறினார்,

ஆனால் இந்த ஆணைக்குழு அறிக்கைகள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டாலும், அதற்கு அப்பாற்பட்ட கடமைகள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிட்டார்.

வாடகை செலுத்துங்கள் அல்லது வெளியேறுங்கள்- ஜனாதிபதி அதிரடி
Posted in இலங்கை செய்திகள்

வாடகை செலுத்துங்கள் அல்லது வெளியேறுங்கள்- ஜனாதிபதி அதிரடி

வாடகை செலுத்துங்கள் அல்லது வெளியேறுங்கள்- ஜனாதிபதி அதிரடி

வாடகை செலுத்துங்கள் அல்லது வெளியேறுங்கள்- ஜனாதிபதி அதிரடி முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களையும் அரசாங்கம் மீளப் பெற்றுக்கொள்ளும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இல்லத்தின் நிலத்தின் மதிப்பைத் தவிர்த்து மாதாந்த வாடகை

ரூ. 4.6 மில்லியன் என்றார். முன்னாள் ஜனாதிபதிகள் குடியிருப்பை காலி செய்யவோ அல்லது வாடகையை தாங்களே செலுத்தவோ முடியுமென ஜனாதிபதி மேலும் கூறினார்.

“தற்போதுள்ள சட்டங்களின்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கு குடியிருப்பு அல்லது அவர்களது சம்பளத்தில் 1/3 பங்கு உரிமை உண்டு.

அரசாங்கம் இப்போது இந்த நன்மையை ரூ. 30,000 ரொக்க கொடுப்பனவாக மட்டுப்படுத்தும்.

இது அவர்களின் சம்பளத்தில் 1/3 ஆகும்” என்று கட்டுகுருந்தவில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகை, கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரிமாளிகை தவிர்ந்த அனைத்து அமைச்சு

பங்களாக்களும் ஹோட்டல் திட்டங்களுக்காக அல்லது வேறு பொருத்தமான பயன்பாட்டிற்காக மீளப் பயன்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

மருத்துவ மாபியாக்களுக்கு ஆப்பு அனுரா அதிரடி நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மருத்துவ மாபியாக்களுக்கு ஆப்பு

மருத்துவ மாபியாக்களுக்கு ஆப்பு அனுரா அதிரடி நடவடிக்கை

 மருத்துவ மாபியாக்களுக்கு ஆப்பு அனுரா அதிரடி நடவடிக்கை ,மருத்துவ மாபியாக்களுக்கு ஆப்பு வைக்கின்ற நடவடிக்கையில் ஆளுகின்ற ஜனாதிபதிசநாயக்காவின் உறுப்பினர்கள் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

 எதிர்வரும் மூன்று நாட்களில் இந்த மருத்துவ பாபியாக்கள் மீதான லஞ்ச ஊழல் மோசடி படுகொலைகள் மக்கள் துன்புறுத்தல்கள் போன்ற நடவடிக்கை விசாரணைக்கு உள்ளாக்கப்படுபவர் என அந்த வட்டாரங்கள் உறுதிப்பட தெரிவித்திருக்கின்றன.

 யாழ்ப்பாணம் ,வவுனியா ,மன்னார் ,சாவ,கச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவ மனைகளில் பணியாற்றிய மருத்துவர்கள் மிகப் பெரும் மோசடிகளை நடத்தி வந்தனர்.

 அதனை அடுத்து அந்த மருத்துவ மாபியாக்களுக்கு எதிராக மக்கள் வீதி இறங்கி போராட்டம் நடத்தினர்.

ஆனால் கடந்த ரணில் ஆட்சியில் அந்த மாபியாக்களுக்கு அவர்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டது.

 அதனை அடுத்து தற்பொழுது ஆளுகின்ற இலங்கை ஒன்பதாவது நிறைவேற்று ஜனாதிபதி அனுரா குமர திசநாயக்கா ,மக்களுடைய ஜனாதிபதி என்பதை காண்பிக்கும் நடவடிக்கையில் இந்த மாபியாக்களுக்கு எதிரான அதிரடி வேட்டையை ஆரம்பித்திருக்கின்றார்.

 அதனை அடுத்து வரும் மூன்று நாட்களுக்கு உள்ளாக வடக்கு பகுதியில் உள்ள யாழ்ப்பாணம், சாவகச்சேரி ,மன்னார் , வவுனியா, போன்ற மருத்துவமனைகளில் இடம்பெற்ற மருத்துவ தவறு மோசடி மக்கள் பணிகள் போன்ற விடயங்கள் விசாரணைக்கு உள்ளாக்கப்படும் என உறுதி பட தெரிவிக்கப்படுகிறது.

 இந்த விடயங்கள் மிக முக்கியமான ராஜதந்திரிகள் ஊடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது .

புலம்பெயர் தேசங்களில் உள்ள மிக முக்கியமான மருத்துவர்கள் இந்த நடவடிக்கை மிக தீவிரப்படுத்தி உள்ளதை அடுத்து ,அவர்களுக்கு அந்த உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அதனை அடுத்து வரும் நாட்களில் வடக்கு பகுதி அதிர போகிறது.

மக்கள் அனுராவை கொண்டாடப் போகிறார்கள் என்பது இந்த செய்தி ஊடாக தெரிய வருகின்றது.

அதிரடியாக நீக்கப்பட்ட 4 இராஜாங்க அமைச்சர்கள்
Posted in இலங்கை செய்திகள்

அதிரடியாக நீக்கப்பட்ட 4 இராஜாங்க அமைச்சர்கள்

அதிரடியாக நீக்கப்பட்ட 4 இராஜாங்க அமைச்சர்கள்

அதிரடியாக நீக்கப்பட்ட 4 இராஜாங்க அமைச்சர்கள் ,நான்கு இராஜாங்க அமைச்சர்களை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹொன் பிரியதர்ஷன டி சில்வா, நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 47(3) (அ) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இவர்கள் பதவி நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பெண் பலி அர்ச்சுனா அதிரடி
Posted in இலங்கை செய்திகள்

பெண் பலி அர்ச்சுனா அதிரடி

பெண் பலி அர்ச்சுனா அதிரடி

பெண் பலி அர்ச்சுனா அதிரடி ,மன்னாரில் இளம் தாய் ஒருவர் இரத்தப்போக்கு காரணமாக பலியான நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர் அர்ஜுனர் ராமநாதன் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த தினம் மருத்துவமனைக்குச் சென்ற அர்ச்சனா இராமநாதன் அவர்கள் அங்கு யோகேஸ்வரனுடன் வாய் தாக்கத்தில் ஈடுபட்டார் .

இரத்தப்போக்கு அதிகமாக வெளியேறிய நிலையிலேயே இளம்பெண் பலியாகியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார் .

மருத்துவர்கள் அசமந்த போக்கும் காரணமாகவே இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் தகராறில் ஈடுபட்ட யோகேஸ்வரன் மற்றும் அங்கிருந்து யூனியன் பொறுப்பாளர் அவர்கள் தகாத வார்த்தைகளிலும் ரவுடிகள் போல காணப்பட்டது மக்கள் மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை மருத்துவமனைகள் மருத்துவமனைகள் தொடர்ந்தும் பல படுகொலை செய்து வருகின்ற நிலையிலும் ,மக்களை சொல்லெண்ணா துயருக்கு உள்ளாக்கி வருகின்ற சம்பவங்கள் தற்பொழுது அம்பலமாகியுள்ளது.

மன்னர் மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சை முறை சென்ற நோயாளர்கள் பல்வேறுபட்ட துன்பமான நிகழ்வுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதும் அவர்கள் தாங்கள் மருத்துவர்கள் நிண்ட திமிரோடு பேசி வருகின்ற நிலைப்பாடு ,

மக்களை ஏமாற்றி தவறான சிகிச்சை அளித்து அந்த உடலிலிருந்து உடல் பாகங்களை திருடி வருகின்ற அவர்கள் இருக்கின்ற குற்றச்சாட்டு தற்பொழுது முன்வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானுக்கு புதிய தடைகள் அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

ஈரானுக்கு புதிய தடைகள் அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

ஈரான் நாட்டை சேர்ந்த பதினாறு பேருக்கு எதிராக அமெரிக்கா அரசினால் தடைகள் விதிக்க பட்டுள்ளது


இவர்கள் ஈரானை விட்டு வேறு நாடுகள் எங்கும் செல்லா முடியா வண்ணம் இந்த தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது

ஈரானுக்கு விதிக்க பட்ட புதிய தடைகளில் ஈரான் நாட்டு புரட்சிகர படைப் பிரிவை சேர்ந்த முக்கிய தளபதிகளும் அடக்கம் பெறுகின்றனர்

கிரேக்க பகுதியில் வைத்து இரண்டு அமெரிக்கா எண்ணெய் கடத்தல் கப்பல்களை ஈரான் கடலோர காவல் படையினர் சிறை பிடித்து சென்று இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்கா அரசினால் இந்த பயண தடை விதிக்க பட்டுள்ளது

அமெரிக்கா அரசினால் பிரகடன படுத்த பட்டு அறிவிக்க பட்டவர்கள் தீவிரவாதாத்துக்கு பண பரிவர்தனம் செய்து வருகின்றனர் எனவும் இந்த பணப்

பரிமாற்றம் Bahrain, Kuwait, Oman, Qatar, Saudi Arabia and the UAE குறித்த நாடுகளில் மேற்கொள்ள பட்டு வருவதாகவும் அமெரிக்கா சுட்டி காட்டியுள்ளது

அப்படி என்றால் அமெரிக்காவினால் மேலும் பலர் இந்த நாடுகளில் குறி வைக்க பட்டுள்ளனர் என்பதும் அவர்களுக்கும் விரைவில் இவ்விதமான அறிவிப்பு வெளியாகும் என எதிர் பார்க்கலாம்

ஈரானுக்கு அமெரிக்கா விதித்த இந்த புதிய தடைகள் ஈரான் நாட்டை பாதிக்குமா என்பதே சந்தேகம் ஆனாலும் விதித்துள்ளது

ஈரானுக்கு புதிய தடைகள் அமெரிக்கா அதிரடி அறிவிப்பு


பொருளாதார தடைகளை விதித்து ஈரானிய நாட்டினை அடி பணிய வைக்கும் முயற்சியில் அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து ஈடுபட்டு வருகிறது ஆனால் அதில் அவர்கள் தோல்வியை தழுவியுள்ளன

பல தொடர் தடைகள் விதிக்க படுகின்ற பொழுதும் ஈரானோ அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை, மாறாக தனது பொருளாதாரத்தை அசுர வேகத்தில் மேம்படுத்திய வண்ணம் தனது அபிவிருத்தி மற்றும் செல்வ சேர்ப்பில் ஈரான் ஈடுபட்டுள்ளது

தனது நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்ப ஏவுகணை சோதனையிலும் ஈடுபட்ட வண்ணம் உள்ளது ,தற்போது அணுகுண்டு தயாரிக்கும் அணுஉலை சோதனையும் முக்கிய கட்டத்தை அண்மித்துள்ளது

இவ்வாறான நெருக்கடிகளை தகர்த்து பயணிக்கும் ஈரானுக்கு புதிய தடைகள் ஈரானை பதற வைக்குமா நிலை குலைய வைக்குமா என்பதே சந்தேகமே ..!

  • வன்னி மைந்தன் –
    Posted in உலக செய்திகள்

    வடகொரியா அதிரடி – புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் உலகம்

    வடகொரியா அதிரடி – புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் உலகம்

    வடகொரியா நாடானாது தற்போது புதிய பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது


    இந்த ஏவுகணையானது கிழக்கு கடற்கரை பகுதியில் தனது இலக்கு நோக்கி சென்று தகக்கியுள்ளது ,தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு இந்த ஏவுகணைகள் உதவும்

    என்ற நோக்கில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்திய வண்ணம் உள்ளது

    கடந்த மூன்று வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது சோதனை இதுவாக பார்க்க படுகிறது ,


    எனினும் இதன் இலக்கு தூர வீச்சு தொடர்பாக உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை