இலங்கை கடல் எல்லைக்குள் மற்றொரு ஈரான் கப்பல்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை கடல் எல்லைக்குள் மற்றொரு ஈரான் கப்பல்

இலங்கை கடல் எல்லைக்குள் மற்றொரு ஈரான் கப்பல்

இலங்கை கடல் எல்லைக்குள் மற்றொரு ஈரான் கப்பல் உள்ளதா? சஜித் அரசாங்கத்திடம் விளக்கம் கோருகிறார்.

இலங்கையின் கடல் எல்லைக்குள்

கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் மற்றொரு ஈரானிய கப்பல் இலங்கையின் கடல் எல்லைக்குள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும்,

இந்த விவகாரம் குறித்து அரசாங்கம் தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (05) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட டார்பிடோவைப் பயன்படுத்தி ஈரானிய கடற்படைக் கப்பல் மீது நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்

குறித்து அரசாங்கம் சிறப்பு அறிவிப்பை வெளியிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாச நாடாளுமன்றத்தில் கூறினார்.

ஈரானியக் கப்பலில் இருந்தவர்களின் உயிர்களைக் காப்பாற்றியதற்காக இலங்கை கடற்படை வீரர்களை எதிர்க்கட்சித் தலைவர் மேலும் பாராட்டினார்,

ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக அரசாங்கம் எடுக்க விரும்பும் நடவடிக்கைகள் குறித்து இதுவரை தெளிவான இராஜதந்திர அறிக்கையை வெளியிடவில்லை என்றும் கூறினார்.

இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு

இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு குறித்து கவனம் செலுத்த வேண்டிய ஒரு கடுமையான சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்.

நேற்று (04) நாட்டிற்கு அருகில் ஒரு கப்பல் அழிக்கப்பட்டதை அரசாங்கம் அறிந்திருந்தாலும், பாராளுமன்றத்திற்கு தகவல் தெரிவிக்கப்படாதது

பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் அரசியலமைப்பு பொறுப்புகளை நிறைவேற்றுவதைத் தடுக்கிறது என்றும் பிரேமதாச கூறினார்.

இதற்கிடையில், காலி தேசிய மருத்துவமனையில் உள்ள மருத்துவ வல்லுநர்கள், ஈரானிய பிரஜைகளின் உடல்களை அங்கு கொண்டு வர 40 அடி

கொள்கலன் அலகுகளை கோரியுள்ளதாகவும், அரசாங்கம் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்ததாகவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

இலங்கையின் கடல் எல்லைக்குள் நடக்கும் நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் எவ்வாறு தெரியாமல் இருக்க முடியும் என்றும், அத்தகைய

சூழ்நிலை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் பிரேமதாச எச்சரித்தார்.

கடல் கொந்தளிப்பு மீனவர்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

கடல் கொந்தளிப்பு மீனவர்களுக்கு எச்சரிக்கை

கடல் கொந்தளிப்பு மீனவர்களுக்கு எச்சரிக்கை

கடல் கொந்தளிப்பு மீனவர்களுக்கு எச்சரிக்கை பல கடலோரப் பகுதிகளில் கடல் கொந்தளிப்பானதாக இருக்கும் என்று வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.

இலங்கையின் கிழக்கே குறைந்த அளவிலான

இலங்கையின் கிழக்கே குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் உருவாகுவதால், காலி முதல் கொழும்பு, புத்தளம், காங்கேசன்துறை,

திருகோணமலை வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகள் மற்றும் மட்டக்களப்பு முதல் ஹம்பாந்தோட்டை வரையிலான கடல் பகுதிகள் சற்று

கொந்தளிப்பாகக் காணப்படும் என்று வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.

இலங்கையின் கிழக்கே குறைந்த அளவிலான வளிமண்டலக் குழப்பம் உருவாகுவதால், இந்தக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 கி.மீ

வரை அதிகரிக்கக்கூடும் என்றும், தீவைச் சுற்றியுள்ள பிற கடல் பகுதிகளிலும் மிதமான கொந்தளிப்பான சூழல் நிலவக்கூடும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு, மத்திய, வடமத்திய

கிழக்கு, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும்

என்றும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளிலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் 75 மி.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.

மீன்பிடி மற்றும் கடற்படை சமூகங்கள் விழிப்புடன் இருக்கவும், எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் இது தொடர்பாக வெளியிடப்பட்ட

அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் குறித்து உன்னிப்பாகக் கவனம் செலுத்தவும் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

கடலில் மூழ்கி இறந்த இளைஞர்கள்
Posted in இலங்கை செய்திகள்

கடலில் மூழ்கி இறந்த இளைஞர்கள்

கடலில் மூழ்கி இறந்த இளைஞர்கள்

கடலில் மூழ்கி இறந்த இளைஞர்கள் நீர்கொழும்பு- வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் செவ்வாய்க்கிழமை (13) இடம் பெற்றதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

நான்கு இளைஞர்களும் ஒன்றாக இணைந்து கடலில் நீராடிக் கொண்டிருந்த போது கடலலையில் அள்ளுண்டு சென்றுள்ளனர்.

அதனை தொடர்ந்து வென்னப்புவ பொலிஸார், கடற்படையினரின் உதவியோடு நால்வரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

சடலங்களாக மீட்கப்பட்ட மூவர் பொகவந்தலாவ சென் விஜயன்ஸ் தோட்டத்தை சேர்ந்தவர்கள் எனவும் மற்றுமொரு நபர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர்.

உதயகுமார் ஸ்ரீதரன் (வயது 17), ஸ்ரீகாந்த் சரண் ராஜ் (வயது 19), ஸ்ரீகாந்த் அஜித் குமார் (வயது 18) மற்றும் யூசுப் (வயது 27) ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளன.

சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் ஸ்ரீகாந்த் சரண் ராஜ் மற்றும் ஸ்ரீகாந்த் அஜித் குமார் ஆகியோர் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் எனவும் உதயகுமார் ஸ்ரீதரன் உறவினர் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த நால்வரில் இருவரின் சடலங்களே மீட்கப்பட்டுள்ளன. ஏனைய இருவரின் சடலங்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தென் சீனக் கடல் தகராறு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

தென் சீனக் கடல் தகராறு

தென் சீனக் கடல் தகராறு

தென் சீனக் கடல் தகராறு மற்றும் தென் சீனக் கடலில் “நடத்தை நெறிமுறை” (COC) மீதான இந்தியாவின் நிலைப்பாடு பிலிப்பைன்ஸ், சீனா, தைவான்,

வியட்நாம், மலேசியா மற்றும் புருனே ஆகிய ஆறு நாடுகளில் விவாதிக்கப்படுகிறது. கடல் எல்லை தகராறு

இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி மற்றும் செழுமைக்காக வழிசெலுத்துதல் மற்றும் விமானம் ஓட்டுவதற்கான சுதந்திரம், தடையற்ற சட்டப்பூர்வ வர்த்தகம் மற்றும் சர்வதேச சட்டத்தை பின்பற்றுதல் ஆகியவற்றை இந்தியா மீண்டும்

வலியுறுத்தியுள்ளது. லாவோஸின் வியன்டியானில் நடைபெற்ற 11-வது ஆசியான் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தென் சீனக் கடலில் கடல்சார் நடவடிக்கைகளை

ஒழுங்குபடுத்துவதற்கான வரவிருக்கும் நடத்தை விதிகள் சர்வதேச சட்டத்திற்கு இசைவாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

இந்த விவாதங்களில் பங்கு பெறாத நாடுகளின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை இந்த குறியீடு பாதிக்கக் கூடாது என்று பாதுகாப்பு அமைச்சர் கூறினார். “குறியீடு சர்வதேச சட்டத்துடன் முழுமையாக ஒத்துப்போக வேண்டும், குறிப்பாக UN Convention Law of Sea 1982” என்று அவர் மேலும் கூறினார்.

சிங் கூறுகையில், “நாடுகள் ஆக்கப்பூர்வமாக ஈடுபடும் போது, ​​ஒருவருக்கொருவர் முன்னோக்குகளை மதித்து, ஒத்துழைப்பின் உணர்வில்

பகிரப்பட்ட இலக்குகளை நோக்கி செயல்படும்போது மட்டுமே உலகளாவிய பிரச்சினைகளுக்கு உண்மையான, நீண்டகால தீர்வுகளை அடைய முடியும் என்று இந்தியா நம்புகிறது.”

இந்த ஆண்டின் தொடக்கத்தில், வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், லாவோஸில் நடைபெற்ற 14வது கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றும் போது, ​​”கணிசமான மற்றும்

பயனுள்ள” நடத்தை விதிகள் “சர்வதேச சட்டத்திற்கு இணங்க வேண்டும் மற்றும் கூடாது” என்று வலியுறுத்தினார். விவாதங்களில் பங்கெடுக்காத

நாடுகளின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை பாரபட்சம்”. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் அமைதி மற்றும் செழுமைக்கு தென் சீனக் கடல்

வழியாகச் செல்லும் கடல் தொடர்புக் கோடுகள் (SLOC) முக்கியமானவை என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடல் நீரில் மூழ்கிய களுத்துறை
Posted in இலங்கை செய்திகள்

கடல் நீரில் மூழ்கிய களுத்துறை

கடல் நீரில் மூழ்கிய களுத்துறை

கடல் நீரில் மூழ்கிய களுத்துறை ,வடக்கு களுத்துறை பிரதேசத்தில் புதன்கிழமை (16) காலை கடல் பெருக்கெடுத்துள்ளதாக களுத்துறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

களுத்துறை கெலிடோ கடற்கரை அருகில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் வரையில் உள்ள 200 வீடுகள், சுற்றுலா

விடுதிகள், களுத்துறை வீதி அபிவிருத்தி அதிகார சபை அலுவலக வளாகம் மற்றும் பல கறுக்கு வீதிகள் கடல் நீரில் மூழ்கி காணப்பட்டுள்ளது.

பிரிட்டனுக்குள் கடல் வழியாக நுழைந்த 100 அகதிகள்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனுக்குள் கடல் வழியாக நுழைந்த 100 அகதிகள்

பிரிட்டனுக்குள் கடல் வழியாக நுழைந்த 100 அகதிகள்

பிரிட்டனுக்குள் ஆங்கில கடல் வழியை கடந்து நுழைந்த 100 அகதிகள்,திணறும் பிரிட்டன் அரசாட்சி .

இங்கிலாந்துக்குள் அகதிகள் நுழைவதை தடுக்க பல்வேறு பட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்க பட்டன .

அவ்வாறான நிலையில் அந்த சட்ட நகர்வுகளை கவனத்தில் கொள்ளாது பிரான்ஸ் வழியாக ஆங்கில கால்வாயை கடந்து நூறு அகதிகள் நுழைந்துள்ள .

ஆளை கொல்லும் குளிர் நிலவும் இவ்வேளையில் ,அதனை கருத்தில் கொள்ளாது ,ஆபத்தான கடல்வழியாக இவ்விதம் நுழைந்துள்ளது ,இங்கிலாந்து அரசை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

கடல் அலையில் சிக்கிய சிறுவர்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கடல் அலையில் சிக்கிய சிறுவர்கள் மீட்பு

கடல் அலையில் சிக்கிய சிறுவர்கள் மீட்பு

பாணந்துறை கடற்கரையில் நீராடச் சென்ற 6 பேர், அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட போது, பாணந்துறை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவின் அதிகாரிகள் இருவரினால் அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

16 வயதுக்கும் 21 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று சிறுவர்களும் மூன்று சிறுமிகளுமே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளனர்.

பாணந்துறை பொலிஸ் உயிர்காப்பு பிரிவைச் சேர்ந்த 69951 புஸ்பகுமார மற்றும் 93731 தேஷான் ஆகிய இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களினால் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

நேற்று (04) மாலை இவர்கள் அலையில் சிக்கிய போது, இந்த இரண்டு அதிகாரிகளும் பிள்ளைகளை மீட்டு கடற்கரைக்கு அழைத்து வந்து உடனடியாக முதலுதவி செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்தவர்களே இந்த அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

ஈரான் கடலருகில் அமெரிக்கா கப்பல்|கொதிக்கும் ஈரான் US aircraft|Ethiri News iran |iran tamil news
Posted in ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் கடலருகில் அமெரிக்கா கப்பல்|கொதிக்கும் ஈரான் US aircraft|Ethiri News iran |iran tamil news

ஈரான் கடலருகில் அமெரிக்கா கப்பல்|கொதிக்கும் ஈரான் US aircraft|Ethiri News iran |iran tamil news

ஈரான் கடலருகில் அமெரிக்கா கப்பல்|கொதிக்கும் ஈரான் US aircraft ஈரான் மத்திய தரை கடல் அருகில் அமெரிக்கா விமான தாங்கி கப்பல் அணிகள் ,கொதிக்கும் ஈரான் ,மகிழ்ச்சியில்

வீடியோ

https://www.youtube.com/watch?v=OcAy_y88ynQ
Posted in இலங்கை செய்திகள்

செம்மலை கடலில் மூழ்கிய -மூவர் சடலமாக மீட்பு

செம்மலை கடலில் மூழ்கிய -மூவர் சடலமாக மீட்பு

இலங்கை முல்லைதீவு செம்மலை கடல் பகுதியில் நீராட சென்ற நபர்களில் மூவர் நீரில் இழுத்து செல்ல பட்டு காணாமல் போயிருந்தனர்.

இவர்களில் இருவரது சடலம் மீட்க பட்ட நிலையில் மூன்றாவது நபராது சடலம் மீட்க பட்டுள்ளது.

மேற்படி மக்கள் உயிர் பலி அந்த கிராம மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது .

    Posted in உலக செய்திகள்

    வடகொரியா அதிரடி – புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் உலகம்

    வடகொரியா அதிரடி – புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் உலகம்

    வடகொரியா நாடானாது தற்போது புதிய பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது


    இந்த ஏவுகணையானது கிழக்கு கடற்கரை பகுதியில் தனது இலக்கு நோக்கி சென்று தகக்கியுள்ளது ,தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு இந்த ஏவுகணைகள் உதவும்

    என்ற நோக்கில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்திய வண்ணம் உள்ளது

    கடந்த மூன்று வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது சோதனை இதுவாக பார்க்க படுகிறது ,


    எனினும் இதன் இலக்கு தூர வீச்சு தொடர்பாக உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை

      Posted in இலங்கை செய்திகள்

      தமிழகத்திற்கு படகு மூலம் தப்பி சென்ற 39 தமிழர்கள்

      தமிழகத்திற்கு படகு மூலம் தப்பி சென்ற 39 தமிழர்கள்

      இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரா நெருக்கடி காரணமாக மன்னார் ஊடாக

      ஐந்து குடும்பங்களை சேர்ந்த பத்தொன்பது பேர் தமிழகம் சென்றுள்ளனர்

      இவ்வாறு சென்றவர்கள் கியூ பிராஞ்சினால் விசாரணைக்கு உட்படுத்த பட்டு முகாமிற்கு

      அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

      மேலும் வரும் நாட்களில் அதிகளவான தமிழர்கள் தமிழகம் செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது

        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

        பிரிட்டன் கடலில் 30 அகதிகள் மூழ்கி மரணம்

        பிரிட்டன் கடலில் 30 அகதிகள் மூழ்கி மரணம்

        பிரான்சில் இருந்து பிரிட்டன் டோவர் வழியாக நுழைய முயன்ற அகதிகளில் முப்பதுக்கு

        மேற்பட்டவர்கள் ஆங்கில கால்வாயில் மூழ்கி பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

        மேலும் பிரிட்டனுக்கும் ஆள் கடத்தலில் ஈடுபட்ட 18 பேரை தாம் கைது செய்துள்ளதாக பிரான்சு தெரிவித்துள்ளது

        சம்பீப நாட்களில் கடல்வழியாக பிரிட்டனுக்கும் நுழைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

        ,இதனை கட்டு படுத்த பல நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது

        பிரான்சில் இருந்து லண்டனுக்குள் நுழைவதற்கு ஒருவரிடம் ஆறாயிரம்ரூபாய்கள்

        பெற்றுக்கொள்ள படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்

          Posted in உலக செய்திகள்

          கடல் கரையில் வெள்ளை சுறா – மக்களுக்கு எச்சரிக்கை

          கடல் கரையில் வெள்ளை சுறா – மக்களுக்கு எச்சரிக்கை

          அவுஸ்ரேலியாவின் தெற்கு கடல் கரை பகுதியில் கொடிய தாக்குதல் வெள்ளை சுறா தென் பட்டுள்ளது ,

          இதனால் குறித்த கடற் கரை பகுதியில் மக்கள் குளிக்க செல்ல

          இடைக்கால தடை விதிக்க பட்டுள்ளதுடன் மக்களுக்கு எச்சரிக்கையு விடுக்க பட்டுள்ளது

          கடந்த ஆண்டு ஆறுக்கும் மேற்பட்டவர்கள் சுறாவின் கடிகாயங்களுக்கு உள்ளாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

          Home » கடல்
          Posted in இலங்கை செய்திகள்

          நெடுந்தீவு கடலில் இரு மீனவர்கள் மாயம் – கண்ணீரில் உறவுகள்

          நெடுந்தீவு கடலில் இரு மீனவர்கள் மாயம் – கண்ணீரில் உறவுகள்

          இலங்கை நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் நோக்கி சென்ற இரு

          மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்

          இவ்வாறு காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் கடற்படை ஈடுபட்டுள்ளது


          சமீப நாட்களாக தமிழர் பகுதிகளில் பலர் மர்மமாக படுகொலை செய்யப்பட்டு

          வரும் நிலையில் இந்த காணாமல் போதலும் இடம்பெற்றுள்ளது இங்கே சுட்டி காட்ட தக்கது

          Posted in இலங்கை செய்திகள்

          தொண்டமனாறு கடலில் வாலிபர் மரணம்

          தொண்டமனாறு கடலில் வாலிபர் மரணம்

          இலங்கை யாழ்பாணம் தொண்டமனாறு கடல் பகுதியில் நீராட

          சென்ற பதினேழு வயது வாலிபர் ஒருவர் நீரலையில் அடித்து செல்ல பட்டு மரணமாகியுள்ளார்

          எனினும் அவர் மீட்க பட்டு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

          Posted in Uncategorized

          ஜப்பான் கடலுக்குள் நுழந்த சீனா போர் கப்பல்கள்

          ஜப்பான் நாட்டு செங்கு தீவு பகுதிக்குள் சீனாவின் இரண்டு மிகக்கும் போர் கப்பல்கல் நுழைந்து சென்றுள்ளன ,

          சீனா நுழைவு

          இந்த சீனாவின் அத்துமீறல்நுழைவை அடுத்து சீனாவுக்கும் ஜப்பானுக்கும் இடையில் பெரும் முறுகல் ஏற்பட்டுள்ளது

          போர் பதட்டம்

          சீனாவின் இந்த அத்துமீறல்நடவடிகை நாடுகளுக்கு இடையில் போர் பதட்டத்தை அதிகரித்துள்ளது ,

          ஜப்பானின் சில தீவு கூட்டங்கள் தமது என்றே சீனா தொடர்ந்து கூறி வருகிறது ,அவ்விதமான சர்ச்சைக்குரிய பகுதிக்குள்ளே இந்த ஊடுருவல் இடம்பெற்றுள்ளது

          எச்சரிக்கை

          நாம் எப்போதும் எங்கேயும் நுழைவோம் என்பதைஇந்த நடவடிக்கை மூலம் ஜப்பானுக்கு சீனா கூறியுள்ளதை அவதானிக்க முடிகிறது

          Posted in Uncategorized

          கடலில் மூழ்கிய படகு 36 மணிநேரம் உயிருக்கு போராடிய நபர் – வீடியோ

          36 மணி நேரம் மூழ்கிய படகில் தத்தளித்த மீனவர் – உயிர் தப்பிய மெய் சிலிர்க்க வைக்கும் சம்பவம் – உள்ளே காணொளி பாருங்கள்

          மூழ்கிய படகு

          அமெரிக்காவில் நபர் ஒருவர் கடலுக்கு மீன்பிடிக்க தனது படகில் சென்றுள்ளார் ,

          இவர் சென்ற படகு திடீரென நீரில் மூழ்கியது ,இதன் போது மூழ்கிய கவிழந்த அந்த படகின் மேலே ஏறி நின்றுள்ளார் ,

          சுமார் 36 மணித்தியாலங்கள் அவ்வாறே நின்றுள்ளார் ,கடும் குளிர்,உணவு இல்லை ,இவ்வாறு இருந்தும் அதில் இருந்து தெய்வாதீனமாக தப்பியுள்ளார் ,

          மீட்ட மீனவர்கள்

          அவ்வழியாக மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் இவரை மீட்டு கரை சேர்த்தனர் ,போலீசாருக்கு தகவல் வழங்க பட்ட நிலையில் அவர் தீவிர மருத்துவ சோதனைக்கு உள்ளாக்க பட்டார்

          அதிசயம்

          இவர் தப்பித்து வந்தது ,நியத்தில் மறு பிறவி எடுத்துள்ளதாக சமூக வலைத் தளங்களில் மக்கள் கருத்துக்களை பதிவு செய்து

          வருகின்றனர் ,இவரை காப்பாற்றிய சக மீனவர்களுக்கு மக்கள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்

          உண்மையில் இதுகடவுளின் ஆசி என்று தான் கூறவேண்டும் இலையா உறவுகளே .

          Posted in உலக செய்திகள்

          ஈரான் ஆயுத படகுகள் மீது தாக்குதல் நடத்துவோம் – அமெரிக்கா இராணுவம் எச்சரிக்கை

          ஈரான் ஆயுத படகுகள் மீது தாக்குதல் நடத்துவோம் – அமெரிக்கா

          இராணுவம் எச்சரிக்கைஈரானிய நீரூந்து விசை படகுகள் தமது

          கப்பல் அருகில் வந்தால் ,அந்த

          படகுகள் மீது தாக்குதல் நடத்துவோம் என அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது

          தமது கப்பலில் இருந்து சுமார் நூறு மீட்டர் தூரத்தில் இந்த படகுகள் வந்ததாகவும்

          இவ்வாறு மீள் ஒருதடவை வந்தால் அவற்றை சுட்டு தாக்கி அழிக்கு மாறு டிரம்ப் அறிவித்தல் விடுத்துள்ளார்

          இதனை அடுத்து ஈரான் மீளவும் அதேபோல சுற்றி வளைத்ததினால் பதட்டம் நிலவி வருகிறது

          ஈரான் ஆயுத படகுகள்
          ஈரான் ஆயுத படகுகள்
              Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

              ரசியா கடல் படையில் புதிய நான்கு – நாசகார ஏவுகணை கப்பல்கள் இணைப்பு

              ரசியா கடல் படையில் புதிய நான்கு – நாசகார ஏவுகணை கப்பல்கள் இணைப்பு

              உலக நாடுகளை மிரள வைத்து வரும் ஆயுத போட்டியின் உச்ச கட்டமாக

              ரசியா தற்போது கண்டு பிடித்துள்ள புதியவகை cruise missile, air defense ,

              வான் காப்பு ஏவுகணை திட்டம் அடங்கிய ஆயுத கப்பல்கள் நான்கு இணைக்க பட்டுள்ளது

              ரசியாவின் போர் கப்பல்களில் இவை மாறுபட்ட செயல் பாட்டையும் ,புதிய தொழில் நுட்பத்துடன் கொண்டவையாக உள்ளன

              முதல் கட்டமாக இந்த அனைத்து கப்பல்கள் இணைக்க பட்டுள்ளன ,
              எதிர்

              வரும் ஆண்டுகளில் மேலும் பல டசின் இது போன்ற கப்பல்களை இணைப்பதற்கு ரசியா முயன்று வருகிறது

              உலக வல்லரசுகளின் ஆயுத போட்டியின் உச்ச கட்டமாக இது பார்க்க படுகிறது

              ரசியா, கடல்,படையில்,
              ரசியா, கடல்,படையில்,
                    Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

                    ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா கடல் படை தாக்குதல்

                    ஈரான் எண்ணெய் கப்பல் மீது அமெரிக்கா கடல் படை தாக்குதல்

                    Gulf of Aden கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த ஈரான் எண்ணெய் கப்பல் ஒன்றின்

                    மீது நீரூந்து விசைப்படகுகளில் இடைமறித்த அமெரிக்கா இராணுவத்தினர் திடீர் துப்பாக்கி தாக்குதலை நடத்தினர்

                    இவர்களின் இந்த தாக்குதலுக்கு பதிலடியாக குறித்த கப்பலில் பாதுகாப்பு

                    பணியில் ஈடுபட்டிருந்த ஆயுத காவலர்களும் திருப்பி தாக்கினர் .இதனால்

                    அமெரிக்கா அகப்பல்கள் பின்வாங்கின .இதில் கப்பலில் பலத்த துப்பாக்கி குண்டுகள் பட்டு சேதமடைந்ததது

                    இந்த தகவல் கடல்படைகளுக்கு வழங்க பட்ட நிலையில் பாதுகாப்பு பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்

                    ஏமான் நாட்டுக்கு அருகில் உள்ள கடல்வழியாக நுழைந்த கடல் கொள்ளையர்கள்

                    ஈரான் கப்பல் வெனிசுவிலோ நாட்டுக்கு பத்து மில்லியன் எண்ணெய்களை

                    ஏற்றி சென்று கொண்டிருந்த பொழுதே அமெரிக்கா கடல் படைகள் சட்ட விரோத தாக்குதலை நடாத்தியுள்ளதாக ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது

                    எனினும் வழங்கவில்லை

                    பிரிட்டன் எண்ணெய்
                    பிரிட்டன் எண்ணெய்