புலிகளினால் கடத்த பட்ட சோனிகளுக்கு நீதி வேண்டும் – கோட்டா அடிமைகள் கொக்கரிப்பு

Spread the love

புலிகளினால் கடத்த பட்ட சோனிகளுக்கு நீதி வேண்டும் – கோட்டா அடிமைகள் கொக்கரிப்பு

புலிகள் கடத்தல்

இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளினால் கடத்த பட்டு காணாமல்

போன் முஸ்லீம்களுக்கு நீதி பெற்று தரவேண்டும் என கோட்டாவின் அடிமை இலங்கை சோனிகள் முழக்கமிட்டுள்ளனர்

போர்க்குற்றம்

ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்று வரும் இலங்கை தொடர்பான போர்க்குற்ற விசாரணைகள் இறுக்கம் பெற்றுள்ள

நிலையில் இந்த விடயத்தை திசை திருப்ப கோட்டாவின் அடிமை சோனகர் ஏவி விட பட்டுள்ளனர்

இராணுவத்தை அரசு காட்டி கொடுக்காது பொன்சேகா

முஸ்லீம் உடைமைகள் அழிப்பு

இதே கோட்டா,மகிந்த அரச ஆட்சியில் முஸ்லீம்கள் சொத்துக்கள் சேதமாக

பட்ட பொழுது, வாய் மூடி நின்றவர்கள் இந்த போர்க்கொடியில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது

Leave a Reply