பாராளுமன்றம் செல்லும் சாலைகள் அடித்து பூட்டு
இலங்கை பாராளுமன்றத்திற்குள் நுழையும் சாலைகள் இரு நாட்களுக்கு தடை செய்ய பட்டுள்ளது ,
போராட்ட காரர்கள் உள்நுழைய கூடும் என்ற காரணத்தால் இந்த முன் எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக
இந்த தடையினை போலீசார் விதித்துள்ளனர்