Tag: ஆயுத பொலிசாரால்
Posted in உலக செய்திகள்
ஆயுத பொலிசாரால் அவுஸ்ரேலியாவில் ஐவர் கைது
Author: நிருபர் காவலன் Published Date: 19/12/2025
ஆயுத பொலிசாரால் அவுஸ்ரேலியாவில் ஐவர் கைது
ஆயுத பொலிசாரால் அவுஸ்ரேலியாவில் ஐவர் கைது செய்ய பட்டுள்ளதாக காட்சி படங்களுடன் செய்திகள் வெளியாகியுள்ளன .
ஆயுதம் ஏந்திய போலீசார்
பிரதான சாலை வழியாக பயணித்து கொண்டிருந்த கார் ஒன்றை ஆயுதம் ஏந்திய போலீசார் மோதி அதில் பயணித்த ஐந்து பேரை கைது செய்தனர் .
அவுஸ்ரேலியாவில் நடந்த துப்பாக்கி தாக்குதலை அடுத்து மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைதானவர்களுக்கும் தாக்குதல் நடத்திய குழுவிற்கும் தொடர்புகள் உள்ளதா என்பது தொடர்பாக தெரியவரவில்லை ,
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு உள்ளாக்க பட்டுள்ளதாக தெரிய வருகிறது .
கடற்கரை பகுதியில் யூதர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்ட பின்னர் இப்பொழுது நாடெங்கும் பலத்த பாதுகாப்பு இறுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்

- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்

- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்

- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு









