பிரிட்டன் சிறையில் பலஸ்தீன ஆதரவாளர்கள் உண்ணாவிரதம்

பிரிட்டன் சிறையில் பலஸ்தீன ஆதரவாளர்கள் உண்ணாவிரதம்
Spread the love

பிரிட்டன் சிறையில் பலஸ்தீன ஆதரவாளர்கள் உண்ணாவிரதம்

பிரிட்டன் சிறையில் பலஸ்தீன ஆதரவாளர்கள் உண்ணாவிரதம் இருப்பதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன .

பலஸ்தீன ஆதரவு குழுக்கள்

பலஸ்தீன ஆதரவு குழுக்கள் பலஸ்தீன அகிம்சை போராடடத்தில் கலந்து கொன்ட ஆருக்கு மேற்பட்ட அந்த பெண்கள் பிரிட்டன் சிறையில் தடுத்து வைக்க பட்டுள்ளனர் .

இவர்கள் இப்பொழுது உணவு உண்ணாமல் உண்ணாவிரதம் இருந்து வருவதால் அவர்கள் உடல் நிலை மிக மோசமாக உள்ளது .

தெளிவாக சொல்வதென்றால்

தெளிவாக சொல்வதென்றால் இவர்கள் இறக்கும் நிலையில் உளளர்கள் என பல தன்னார்வு நிறுவனங்கள் மற்றும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

ஆனால் நீதித்துறை அதனை கருத்தில் கொள்ளவே இல்லை என்கின்ற குற்ற சாட்டு மக்கள் மத்தியில் முன் வைக்க படுகிறது .

இதனால் இளம் வயதை கொண்ட இவர்கள் இறந்து விடுவார்கள் என அஞ்ச படுகிறது .