இலங்கைக்கு நான்கு மில்லியன் மருத்துவ பொருட்களை வழங்கிய அவுஸ்ரேலியா
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு நான்கு மில்லியன் மருத்துவ பொருட்களை வழங்கிய அவுஸ்ரேலியா

இலங்கைக்கு நான்கு மில்லியன் மருத்துவ பொருட்களை வழங்கிய அவுஸ்ரேலியா

இலங்கைக்கு நான்கு மில்லியன் மருத்துவ பொருட்களை அவுஸ்ரேலியா அரசு இலவசமாக வழங்கியுள்ளது .


இந்த மருத்துவ பொருட்களில் 27 முக்கிய மருந்துகள் வழங்கி வைக்க பட்டுள்ளன.

இலங்கையில் அவுஸ்ரேலிய அதிகாரிகள் ,உதியக பூர்வமாக இந்த, மருத்துவ பொருட்களை வழங்கினார் .

அவுஸ்ரேலியாவுக்கு கடல் வழியாக அகதிகள் , செல்வதை இலங்கை அரசு தடுத்து வருகிறது .

அதற்கு நன்றி விசுவாசமாக இந்த உதவிகளை அவுஸ்ரேலியா வழங்கியுள்ளது எனப்படுகிறது.

    Posted in இலங்கை செய்திகள்

    பதுக்கி வைக்கப் பட்ட 10 மில்லியன் மருத்துவ பொருட்கள் மீட்பு

    இலங்கையில் பொரளை பகுதியில் உள்ள சேமிப்பு கிடங்கில்

    பதுக்கி வைக்க பட்ட நிலையில் பத்து மில்லியன் ரூபா பெறுமதியான

    மருந்து ,மற்றும் அதன் உபகரணங்கள் மீட்க பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

    குறித்த உபகரணம் ஏன் எவ்விதம் மறைத்து வைக்க பட்டது ,அதன்

    பின்புலம் என்ன என்பது தொடர்பில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன .