இஸ்ரேலில் ஈரானியத் தாக்குதலைப் படம்பிடித்தபோது நான்கு இலங்கையர்கள் காயம்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலில் ஈரானியத் தாக்குதலைப் படம்பிடித்தபோது நான்கு இலங்கையர்கள் காயம்

இஸ்ரேலில் ஈரானியத் தாக்குதலைப் படம்பிடித்தபோது நான்கு இலங்கையர்கள் காயம்

இஸ்ரேலில் ஈரானியத் தாக்குதலைப் படம்பிடித்தபோது நான்கு இலங்கையர்கள் காயம்

ஈரானிய ஏவுகணை

இஸ்ரேலின் டிமோனாவில் நடந்த ஈரானிய ஏவுகணைத் தாக்குதலைக் காணொளி எடுக்க முயன்றபோது காயமடைந்த நான்கு இலங்கையர்கள்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

தூதரகத்தின்படி, தாக்குதல் நடந்த நேரத்தில் அந்த நபர்கள் ஒரு பொது இடத்தில் இருந்ததாகவும், அதற்காக ஒதுக்கப்பட்ட பாதுகாப்பான இடங்களில்

தஞ்சம் அடையவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தின் காணொளிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதாகக் கூறப்படுகிறது.

அருகிலுள்ள கட்டிடங்களிலிருந்து சிதறிய கண்ணாடித் துண்டுகளால் நால்வருக்கும் காயம் ஏற்பட்டதாகவும், அதன் சிதல்கள் அவர்களின் தலை

மற்றும் உடலின் பிற பாகங்களில் தாக்கியதாகவும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டாரா கூறினார்.

இஸ்ரேலியப் பாதுகாப்பு அதிகாரிகளால் வெளியிடப்பட்ட பாதுகாப்பு அறிவுறுத்தல்களை மீறுவதாக அவர் எச்சரித்தார்.

இத்தகைய நடத்தை, இஸ்ரேலியப் பாதுகாப்பு அதிகாரிகளால் வெளியிடப்பட்ட பாதுகாப்பு அறிவுறுத்தல்களை மீறுவதாக அவர் எச்சரித்தார்.

ஏவுகணைத் தாக்குதலுக்கு மூன்று நிமிடங்களுக்கு முன்பு வெளியிடப்படும் எச்சரிக்கை ஒலியைக் கேட்டவுடன், தனிநபர்கள் உடனடியாகப் பாதுகாப்பான

இடத்திற்குச் சென்று தகுந்த தஞ்சம் அடைய வேண்டும் என்று தூதர் வலியுறுத்தினார்.

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகம், இலங்கையர்கள் பாதுகாப்பு கேட்டுக்கொள்கிறது
Posted in இலங்கை செய்திகள்

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகம், இலங்கையர்கள் பாதுகாப்பு கேட்டுக்கொள்கிறது

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகம், இலங்கையர்கள் பாதுகாப்பு கேட்டுக்கொள்கிறது

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகம், இலங்கையர்கள் பாதுகாப்பு கேட்டுக்கொள்கிறது ,சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகம், இலங்கையர்கள் பாதுகாப்பு நிலைமையில் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறது

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகம்,

சவூதி அரேபியாவில் உள்ள இலங்கை தூதரகம், மத்திய கிழக்கில் உருவாகி வரும் பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, சவூதி அரேபியாவில்

வசிக்கும் இலங்கையர்கள் கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறது.

ஒரு சிறப்பு அறிவிப்பை வெளியிட்ட தூதரகம், இலங்கையர்கள் அதிகாரப்பூர்வ தகவல் ஆதாரங்களை மட்டுமே நம்பியிருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

சவூதி அரேபியாவின் அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தல்களையும், ரியாத்தில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள துணைத்

தூதரக அலுவலகம் வழங்கிய வழிகாட்டுதல்களையும் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு இலங்கையர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்கவும்

சரிபார்க்கப்படாத தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்கவும், பாதுகாப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கவும் இலங்கையர்களுக்கு தூதரகம் மேலும் அழைப்பு விடுத்துள்ளது.

இலங்கையர்கள் தங்கள் பயண மற்றும் அடையாள ஆவணங்களை எல்லா நேரங்களிலும் எளிதாக அணுகக்கூடியதாக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்காக, 24 மணி நேர அவசர தொடர்பு எண்களை தூதரகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தனிநபர்கள் +966 54 947 7567 அல்லது +966 56 982 2700 என்ற எண்ணில் தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம்.

வாட்ஸ்அப் அல்லது ஐஎம்ஓ செய்திகளுக்கு, +966 56 975 3380 என்ற எண் வழங்கப்பட்டுள்ளது.

slemb.riyadh@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தகவல்களைப் பெறலாம்.

மலேசியாவில் 26 இலங்கையர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

மலேசியாவில் 26 இலங்கையர்கள் கைது

மலேசியாவில் 26 இலங்கையர்கள் கைது

மலேசியாவில் 26 இலங்கையர்கள் கைது ,மலேசியாவில் பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்பட்ட 26 இலங்கையர்கள் பற்றிய தகவல்கள் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன

பல்வேறு குற்றங்களுக்காக மலேசியாவில் கைது செய்யப்பட்ட 26 இலங்கையர்கள் குறித்து இலங்கை அதிகாரிகளுக்கு அதிகாரப்பூர்வமாகத்

தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் (ASP) F.U. வூட்லர் தெரிவித்தார்.

மலேசியாவில் கைது செய்யப்பட்ட 26 இலங்கை சந்தேக நபர்கள் குறித்து விசாரிக்க இரண்டு பொலிஸ் குழுக்கள் மலேசியாவிற்கு

அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் ASP வூட்லர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், “கெஹல்பத்தர பத்மே” மற்றும் “கமாண்டோ சாலிண்டா” என அழைக்கப்படும் இலங்கையின் பிரபல பாதாள உலக நபர்கள் மலேசியாவில்

காவலில் இருப்பதை உறுதிப்படுத்தும் எந்த இராஜதந்திர அல்லது பாதுகாப்பு தகவலும் இல்லை என்று ASP வூட்லர் கூறினார்.

இன்று (14) பொலிஸ் ஊடகப் பிரிவின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் பேசிய ASP வூட்லர், காவலில் உள்ள நபர்கள் குறித்து இப்போது விசாரணைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

ஜூலை 11 ஆம் தேதி, குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) தேசிய மத்திய பணியகத்திற்கு (NCB) மலேசியாவில் இரண்டு சந்தேக நபர்கள் கைது

செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களை அடையாளம் காண உள்ளூர் அதிகாரிகள் இலங்கை காவல்துறையின் உதவியை நாடுவதாகவும் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

ஈரானில் இருந்து இலங்கையர்கள் வௌியேற்றம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையர்கள் வௌியேற்றம் ஈரானில் இருந்து

இலங்கையர்கள் வௌியேற்றம் ஈரானில் இருந்து

இலங்கையர்கள் வௌியேற்றம் ஈரானில் இருந்து,ஈரானில் இருந்து இலங்கையர்களை வௌியேற்ற இந்தியா உதவிக்கரம் ,ஈரானில் இருந்து இலங்கைஉயர்கள் வெளியேற்றம்.

இலங்கையர்கள் வெளியேற்றம்

ஈரானில் இருந்து இலங்கையர்கள் வெளியேற்றம் இடம்பெற்று வருவதாக இலங்கை வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

இஸ்ரேலிய படைகளுக்கும் ஈரானுக்கும் இடையில் திடீர் யுத்தம் இடம்பெற்று வருகிறது.

இந்த யுத்தம் கடுமையாக இடம் பெற்று வருவதால் ,இலங்கையர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ,ஈராலில் இருந்து இலங்கையர்களை வெளியேறுமாறு இலங்கை உத்தரப்பட்டுள்ளது .

அதனை அடுத்து ஈரானில் தங்கி உள்ள இளைஞர்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு இந்தியா உதவி புரிந்து வருவதாக தற்போது இலங்கை அரசு அறிவித்துள்ளது .

உயிருக்கு ஆபத்து

தனது நாட்டு குடிகளை உயிருக்கு ஆபத்து பாதுகாப்பாக இலங்கை தெரிவித்து விசேட மீட்பு நடவடிக்கையில் இலங்கையின் வெளியுறவு அமைச்சு செயல்பட்டு வருகிறது.

இதற்கு உறுதுணையாக இந்தியாவின் உதவியை இலங்கை கூறியதை அடுத்து அவர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் இலங்கை அழைத்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யூத படைகளுக்கும் ஈரானிய ராணுவ படைகளுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்று வருகிறது.

இந்த போரில் இருபகுதியும் கடுமையான சேதங்களை வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சூரிய சக்தியில் இயங்கும் மீன்பிடி படகு
Posted in இலங்கை செய்திகள்

4 இலங்கையர்கள் இந்தியாவில் தஞ்சம்

4 இலங்கையர்கள் இந்தியாவில் தஞ்சம்

வவுனியா மாவட்டத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அகதிகளாக படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை இன்று (31) காலை சென்றடைந்துள்ளனர்.

தகவல் அறிந்த மரைன் பொலிஸார் அவர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

4 இலங்கையர்கள் இந்தியாவில் தஞ்சம்

இவ்வாறு தஞ்சமடைந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன்,மனைவி மற்றும் இரு பிள்ளைகள் என தெரிய வந்துள்ளது.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 269 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள்.. ஆய்வொன்றில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்.!!

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள்.. ஆய்வொன்றில் வெளியான அதிர்ச்சியூட்டும் தகவல்.!!

இலங்கையில் 10-24 வயதுடையவர்களில், 39 வீதமானோர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்றில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

ஜெர்மனியில் உள்ள சமூக மனநலம் மற்றும் மனநோய் தொற்றுநோய்களின் மதிப்புமிக்க இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவின்படி, நாட்டிற்குள் உள்ள மனநலப் பிரச்சினையின் அளவை எடுத்துக்காட்டும் ஆபத்தான புள்ளிவிபரங்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் களனிப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த குழு ஒன்று 20 வருட காலப்பகுதியில் 52,000 இலங்கையர்கள் உட்பட 33 ஆய்வுகளை மதிப்பீடு செய்து இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.

No posts found.
துருக்கி நில நடுக்கத்தில் சிக்கிய இலங்கையர்கள்
Posted in இலங்கை செய்திகள்

துருக்கி நில நடுக்கத்தில் சிக்கிய இலங்கையர்கள்

துருக்கி நில நடுக்கத்தில் சிக்கிய இலங்கையர்கள்

துருக்கியில் இடம் பெற்ற நில நடுக்கத்தின்
பொழுது ஒன்பது இலங்கையர்கள் சிக்கியுள்ளனர் .

இவர்களில் எட்டு பேர் கண்டுபிடிக்க பட்டுள்ளனர் .

மேலும் ஒருவர் சம்பவம் இடம்பெற்ற பொழுது அங்கு இருக்கவில்லை எனப்படுகிறது .

எனினும் அவர் தொடர்பான தகவல் இதுவரை கிடைக்க பெறவில்லை .

பாதிக்க பட்ட பகுதிகளில் சிக்கிய இலங்கையர்களை ,
நாடு அழைத்து வரும் நடவடிக்கைகள்
முடுக்கி விட பட்டுள்ளன.

குவைத் எல்லையில் அடைத்து வைக்க பட்ட இலங்கையர்கள்
Posted in இலங்கை செய்திகள்

குவைத் எல்லையில் அடைத்து வைக்க பட்ட இலங்கையர்கள்

குவைத் எல்லையில் அடைத்து வைக்க பட்ட இலங்கையர்கள்

குவைத் ஈரான் எல்லை பகுதியில் இலங்கையை சேர்ந்த ஒன்பது பேர் தடுத்து வைக்க பட்டிருந்தனர் .

பாலைவனம் ஒன்றில் தடுத்து வைக்க பட்டு சம்பளங்கள் ஏதுமின்றி ,வேலை வாங்க பட்டு அடிமைகளாக நடத்த பட்டனர் .

அவ்வாறு நடத்த பட்ட ஒன்பது தமிழர்கள் அங்கிருந்து தப்பித்து ,இலங்கை வந்தடைந்துள்ளனர் .

தமக்கு நிகழ்ந்த கொடூரத்தை தெரிவித்து கண்ணீர் பொழிந்தனர் .

இவ்வாறான துயரங்கள் கொடுமைகள் இடம் பெறுகின்ற பொழுதும் , அரபு நாடுகளை இலக்கு வைத்து ,நம்மவர்கள் சென்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

No posts found.
10 இலங்கையர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம்
Posted in இலங்கை செய்திகள்

10 இலங்கையர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம்

10 இலங்கையர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை, மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்ட 2 குடும்பங்களைச் சேர்ந்த இலங்கை தமிழர்கள் 10 பேர், தனுஷ்கோடி வந்து இறங்கினர்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக
தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 208 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையர்கள் 12 பேர் சர்வதேச பொலிஸ் சிவப்பு பட்டியலில்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையர்கள் 12 பேர் சர்வதேச பொலிஸ் சிவப்பு பட்டியலில்

இலங்கையர்கள் 12 பேர் சர்வதேச பொலிஸ் சிவப்பு பட்டியலில்

இலங்கையை சேர்ந்த 12 பேர் சர்வதேச பொலிஸ் தேடுதல் சிவப்பு பட்டியலுக்கு உள்ளாக்க பட்டுள்ளனர் .

இவர்களை கண்ட இடத்தில கைது செய்திடும் நகர்வில் பிரகடனம் செய்ய பட்டுள்ளது.

இந்த 12 பெரும் போதை பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர் .

அவ்வாறானவர்களே சர்வதேச பொலிஸ் தேடுதல் ,வலை வீச்சுக்குள் உள்ளாக்க பட்டுள்ளனர் என்கிறது இலங்கை .

Posted in இலங்கை செய்திகள்

ரசிய படையில் சிக்கிய இலங்கையர்கள் நிகம் பிடுங்க பட்டு வதை

ரசிய படையில் சிக்கிய இலங்கையர்கள் நிகம் பிடுங்க பட்டு வதை

உக்கிரேன் ரஷ்ய படைகள் வசம் வீழ்ந்த பொழுது ,ரஸ்ய படைகளிடம் சிக்கி கொண்ட இலங்கையர்கள் ஏழுபேர் விடுதலை செய்ய பட்டனர் .

அவ்வாறு விடுதலை செய்ய பட்ட இலங்கையர்கள் தம்மை ,ரஷ்ய இராணுவம் நீக்கம் பிடுங்கி வதை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர் .

மேலும் தடுத்து வைக்க பட்டிருந்த பொழுது, ரஷ்ய இராணுவத்தினர் அங்குள்ளவற்றை சுத்தம் செய்யும் படி கொடுமை படுத்தி வந்ததாக பாதிக்க பட்டவர்கள் தெரிவித்துள்ளனர் .

ரசிய படையில் சிக்கிய இலங்கையர்கள் நிகம் பிடுங்க பட்டு வதை

கற்றல் நடவடிக்கை மேற்கொள்ள இந்த இலங்கையர்கள் ,உக்கிரேனுக்கு சென்றிருந்த நிலையில் ,ரஷ்ய இராணுவத்தால் கைது செய்யப் பட்டனர் .

உக்கிரேன் இராணுவத்தின் தாக்குதலில் ,கஜீவ் நகரின் கொட்டல் ஒன்றில் தடுத்து வைக்க பட்ட இவர்களை கண்ணுற்ற உக்கிரேன் இராணுவம் விடுவிக்க பட்ட பகுதிகளில் இருந்து ,இந்த ஏழு இலங்கையர்கள் மீட்டக பட்டனர் .

உக்கிரேன் இராணுவத்தினரால் மீட்க பட்ட இலங்கையர்கள் யாவரும் ,தற்போது ,இலங்கைக்கு அனுப்பி வைக்கும் நகர்வில் உக்கிரேன் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது .

ரசிய படையில் சிக்கிய இலங்கையர்கள் நிகம் பிடுங்க பட்டு வதை
    Posted in இலங்கை செய்திகள்

    கனடா செல்ல முயன்ற 11 இலங்கையர்கள் கேரளாவில் கைது

    கனடா செல்ல முயன்ற 11 இலங்கையர்கள் கேரளாவில் கைது

    கனடா செல்ல முயன்ற 11 இலங்கையர்கள் கேரளா, காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர் .


    ஆபாத்தான காடல் வழியாக ,படகுமூலம் கனடா செல்ல முயற்சிகளை மேற்கொண்ட இவர்களை கைது செய்த கேரளா காவல்துறையினர் ,விசாரணைகளை நடத்தி வருகினறனர் .

    கனடாவில் தற்போது குளிர் காலம் நெருங்குகின்றது .

    கடலில் எவ்விதமான குளிர் நிலை காணப்படும் என்பதை மறந்து ,இவர்கள் படகு மூலம் பயணம் செய்திட முயன்றது ,பெரும் உயிர் ஆபத்து நிறைந்த ஒன்று என தெரிவிக்க படுகிறது .

    கனடா செல்ல முயன்ற இவர்களின் ,முகவரை கைது செய்திடும் நகர்வில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையர்கள் 337 மில்லியன் சொத்தை பறித்த இந்தியா

      இலங்கையர்கள் 337 மில்லியன் சொத்தை பறித்த இந்தியா

      இலங்கையர்கள் 337 மில்லியன் சொத்தை இந்திய அரசு பறிமுதல் செய்துள்ளது. .

      இவர்கள் தமிழீழ, விடுதலை புலிகளுடன் தொடர்பு வைத்து செயல்பட்டார்கள் என குற்றம் சுமத்த பட்டு ,இலக்கையர் 337 மில்லியன் சொத்தை முடங்கியுள்ளது .

      தமிழீழ விடுதலை புலிகள் இல்லாத காலத்திலும் ,விடுதலை புலிகளின் பெயரை பயன் படுத்தி ,அவர்களது பெயரால் தமிழர்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாக்க பட்ட வண்ணம் உள்ளனர் .

      தமிழகத்தில் ,ஈழ தமிழர்கள் தமிழக அரசினால் பழிவாங்க பட்டம் உள்ளமைகுறிப்பிட தக்கது.

        Posted in இலங்கை செய்திகள்

        இலங்கையர்கள் 15 பேரை நாடு கடத்திய அவுஸ்ரேலியா

        இலங்கையர்கள் 15 பேரை நாடு கடத்திய அவுஸ்ரேலியா

        இலங்கையில் இருந்து கடல் வழியாக படகு மூலம் அவுஸ்ரேலியாவுக்குள் நுழைந்த பதின் ஐந்து இலங்கையர்கள் அவுஸ்ரேலியா அரசினால் இலங்கைக்கு மீள நாடு கடத்தியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது

        இலங்கையில் இருந்து படகுமூலம் பயணித்த இலங்கை அகதிகள் படகு அவுஸ்ரேலிய கடற்கரையில் இயந்திரக்கோளாறால் பழுதடைந்த நிலையில் அவுஸ்ரேலியா கடல் படையினரால கைது செய்ய பட்டு நாடு கடத்த பட்டுள்ளனர்

        இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே அரசுடன் அவுஸ்ரேலியா அரசு மிக நெருங்கிய உறவை பேணி வருகிறது ,அதன் ஊடாக இவ்வாறான நாடு கடத்தலை துரித படுத்தியும் வருகிறது

        அவுஸ்ரேலியாவுக்கு கடல்வழியாக செல்பவர்களை கிறிஸ்ம்ஸ தீவில் அடைத்து வைத்து கொடுமை படுத்தும் அவுஸ்ரேலியா அரசின் மனித உரிமை மீறல் நிலை தொடர்கிறது

        அவுஸ்ரேலியா அரசின் இந்த கொடுமை படுத்தல் விடயங்களை புரிந்து கொள்ள முடியாத இலங்கை மக்கள் தொடராக ஆபத்து நிறைந்த கடல் வழி ஊடாக பயணித்து வருகின்றமை தொடர்கிறது

        இலங்கையில் உள் நாட்டு போர் முடிவடைந்த பின்னர் வெளி நாடுகளில்அகதி தஞ்ச கோரிக்கை நிராகரிக்க பட்டு வருகிறது

        இலங்கையில் இலங்கையர்களுக்கு பிரச்சனை இல்லை நீங்கள் நாட்டுக்கு செல்லுங்கள் என அரசுகள் கையை விரித்து விடுகின்றன ,இதனால் விசா இன்றி மக்கள் அவதி படுகினறனர்

        வந்த நாடுகளில் விசா இன்றி வேலை செய்ய முடியாது இலங்கையர்கள் அவதியுறும் சொல்லென்னா துயரை புரிந்து கொள்ளாமல் இவ்வாறான சட்டவிரோத பயணங்கள் தொடந்த வண்ணம் உள்ளது

        இலங்கையர்கள் 15 பேரை நாடு கடத்திய அவுஸ்ரேலியா

        இலங்கையர்கள் நாடு கடத்திய அவுஸ்ரேலியா அரசின் இந்த செயலுக்கு மனித உரிமை மையங்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன

        அவுஸ்ரேலியா அரசினால் இலங்கையர்கள் கைகள் கட்ட பட்டு விமானம் மூலம் கிரிமினல் குற்றவாளிகள் போல மக்கள் நாடு கடத்த பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றன

        வெளிநாடு நோக்கி செல்லும் இலங்கையர்கள் ஏன் இங்கு செல்கிறோம் போலீசாரிடம் சிக்கிய பொழுது பணம் உழைக்க வருகை தந்தாக ஊடகங்களுக்கு செய்திகள் வழங்கினர்

        இவர்கள் செயல் தம்மை தாமே கேவல படுத்தி கொண்ட செயலினால் இவர்களுக்கு நாட்டில் உயிர் ஆபத்து இல்லை அதனால் வேலை தேடியும் நல்ல வாழ்க்கை தேடியும் வந்தனர் என கூறி காட்சிகளை ஊடகங்கள் இழிநிலையோடு ஒளிபரப்பி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

        ஆள் வளர்ந்தது தான் மிச்சம் அறிவு இல்லை என்பது இதைத்தான் போலும் .

        • வன்னி மைந்தன் –