அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 21 பேர் இராணுவத்தால் கைது

Spread the love

அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட 21 பேர் இராணுவத்தால் கைது

இலங்கையில் இருந்து கடல் வழியாக அவுஸ்ரேலியா செல்ல முற்பட்ட இருபத்தி ஒரு


பேர் இராணுவத்தினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு ,தர்மபுரம் கடல் பகுதியில் வைத்து இவ்விதம் கைது

செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

    Leave a Reply