அவுஸ்ரேலியாவில் பேஸ்புக்,கூகிள் பணம் செலுத்த வேண்டு – புதிய சட்டம் அறிமுகம்-பேஸ்புக் பாவிக்க தடை
கட்டணம்
அவுஸ்ரேலியாவில் உலகில் பிரபல சமூகவலைத்தளங்களாக விளங்கும் கூகிள்,மற்றும் பேஸ்புக் என்பன அதில் வெளிவரும்
செய்திகளுக்குப் பணம் செலுத்த வேண்டும் என்ற சட்டம் தற்போது நிறை வேற்றப் பட்டுள்ளது
புதிய சட்டம்
மேற்படி சட்டத்துக்கு எதிராக பேஸ்புக் தனது பயனாளர் சேவையை அங்கு நிறுத்தி அதிரடி காட்டிய பொழுதும் ,அது கடந்து இந்த சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது
எச்சரிக்கை
அதுபோல கூகிளும் அங்கிருந்து தமது தேடு பொறியை முற்றாக நிறுத்த போவதாக எச்சரிந்திருந்தது
அவற்றை கருத்தில் கொள்ளாது மேற்படி சட்டம் அமுலாக்கம் பெற்றுள்ளாள் நிலையில், கூகிள் தேடு பொறியும்
தவிக்கும் மக்கள்
அவுஸ்ரேலியாவில் மக்கள் பாவனைக்கு தடை செய்யும் வாய்ப்பு உள்ளதாக எதிர் பார்க்க படுவதுடன் ,தொடந்து அந்த நாட்டு மக்கள் பேஸ்புக்கை பாவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது