அவுஸ்ரேலியாவில் துப்பாக்கி சூடு 15பேர் பலி
அவுஸ்ரேலியாவில் துப்பாக்கி சூடு 15பேர் பலி என அவுஸ்ரேலிய அரசு அறிவித்துள்ளது .
யூதர்களுக்கு சொந்தமான
யூதர்களுக்கு சொந்தமான அல்லது அதிகம் கட்டு பாட்டில் உள்ள கடற்கரை சாலையில் நடந்த திடீர் துப்பாக்கி சூட்டு
சம்பவத்தில் 14 பேர் பலியாகியும் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் .
இது ஒரு திட்டமிடப்பட்ட தீவிரவாத தாக்குதலை அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மக்கள் இரத்த வெள்ளத்தில்
மக்கள் இரத்த வெள்ளத்தில் கிடக்கின்ற காட்சிகள் என்பன வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
பாதிக்க பட்டவர்களில் டசினுக்கு மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது.
மேலும் 40பேர் காயமடைந்துள்ளனர் .
இஸ்ரேல் யூதர்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
மூன்று ஆயுத தாரிகள் வருகை தந்தனர் ,அதில் ஒருவர் கார்பாக்கில் வைத்து பொதுமகன் ஒருவர் மடக்கி பிடித்துள்ளார் .
இது ஒரு திட்டமிடப்பட்ட பயங்கரவாத தாக்குதல் என தெரிவிக்க பட்டுள்ளது ..
- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றி

- ஏ/எல் 2025 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன

- ரஷ்யாவின் எண்ணெய் முனையத்தை உக்ரைன் தாக்கியது

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை

- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

- கமெனியின் இறுதிச் சடங்கில் 2 கோடி மக்கள் கலந்துகொள்வார்கள்

- ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

- தெஹ்ரானில் கமேனியின் இறுதிச் சடங்கு

- கைபேசிகளைப் பயன்படுத்திக்கொண்டே சாலைகளில் நடப்பது குறித்து எச்சரிக்கை

- கொசு இனப்பெருக்கச் சட்டத்தில் திருத்தம் செய்ய சஜித் அழைப்பு

- மூன்று நாட்களில் 3000க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன

- போதைப்பொருள் அச்சுறுத்தல் பெற்றோர்கள் கவலை








