இலங்கைக்கு நான்கு மில்லியன் மருத்துவ பொருட்களை வழங்கிய அவுஸ்ரேலியா
இலங்கைக்கு நான்கு மில்லியன் மருத்துவ பொருட்களை அவுஸ்ரேலியா அரசு இலவசமாக வழங்கியுள்ளது .
இந்த மருத்துவ பொருட்களில் 27 முக்கிய மருந்துகள் வழங்கி வைக்க பட்டுள்ளன.
இலங்கையில் அவுஸ்ரேலிய அதிகாரிகள் ,உதியக பூர்வமாக இந்த, மருத்துவ பொருட்களை வழங்கினார் .
அவுஸ்ரேலியாவுக்கு கடல் வழியாக அகதிகள் , செல்வதை இலங்கை அரசு தடுத்து வருகிறது .
அதற்கு நன்றி விசுவாசமாக இந்த உதவிகளை அவுஸ்ரேலியா வழங்கியுள்ளது எனப்படுகிறது.