அவுஸ்ரேலியா செல்ல முயன்ற 13 பேர் கைது
இலங்கையில் இருந்து அவுஸ்ரேலியா சென்று கொண்டிருந்த அகதிகள் படகு
மடக்கி பிடிக்க பட்டுள்ளது .
குறித்த படகில் 13 பேர் பயணித்துள்ளனர் .தொடராக அவுஸ்ரேலியாவுக்கு
படகு மூலம் இலங்கையர்கள் சென்ற வண்ணம் உள்ளனர் .
அவ்வாறு செல்கின்ற அகதிகளை மீளவும் இலங்கைக்கு அவுஸ்ரேலியா நாடு கடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது.