இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல்

இஸ்ரேலிய தூதரகம் மீது தாக்குதல்

இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது .

டென்மார்க்கில் உள்ள இஸ்ரேல் தூதரக தாக்குதல்

டென்மார்க்கில் உள்ள இஸ்ரேல் தூதரகம் மீதே தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

சிரியாவில் ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதன் பின்னர் இடம்பெற்ற முதலாவது தாக்குதல் இதுவாக காணப்டுகிறது .

தாக்குதல் நடத்தியது யார்

இந்த இஸ்ரேல் தூதரகம் மீதான தாக்குதலை நடத்தியது யார் என்பது தொடர்பாக தெரியவரவில்லை .

தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கும் இஸ்ரேல் யார் தாக்குதல் பின்புலத்தில் உள்ளார்கள் என்ற விடயத்தை உடனடியாக தெரிவிக்கவில்லை .

பெரும்பாலும் இந்த தாக்குதலை நடத்தியது , ஈரான் எனவே இஸ்ரேல் கூறுவதற்கு வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது என தெரிவிக்க படுகிறது .

மிக முக்கிய இஸ்ரேல் தூதரக அதிகாரியை இலக்கு வைத்தே துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

தாக்குதல் இலக்கு முக்கிய மொஸாட் உளவாளியாக இருக்கலாம் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
எரியும் அமெரிக்கா தூதரகம் ஈரான் குக்குக்கள் கடும் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

எரியும் அமெரிக்கா தூதரகம் ஈரான் குழுக்கள் கடும் தாக்குதல்

எரியும் அமெரிக்கா தூதரகம் ஈரான் குழுக்கள் கடும் தாக்குதல்

ஈராக் தலைநகர் பாக்தாத் பகுதியில் அமைய பெற்றுள்ள அமெரிக்கா தூதரகத்தின் மீது கடும் தாக்குதல் நடத்தப் பட்டுளள்து

ரொக்கட் மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .

எரியும் அமெரிக்கா தூதரகம் ஈரான் குழுக்கள் கடும் தாக்குதல்

இந்த தாக்குதலில் அந்த தூதரகம் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ஈராக்கில் இருந்து அமெரிக்கா படைகளை முற்றாக விலகுமாறு அந்த நட்டு பாராளுமன்றம் அறிவித்த பொழுதும், அதற்கு எதிராக அமெரிக்கா இராணுவம் நிலை கொண்டுள்ளமை குறிப்பிட தக்கது

வீடியோ

Posted in Uncategorized

அமெரிக்காவில் இலங்கை தூதரகம் வாங்கிய சிங்களவருக்கு 20 வருடம் சிறை

அமெரிக்காவில் இலங்கை தூதரகம் வாங்கிய சிங்களவருக்கு 20 வருடம் சிறை

மகிந்த ஆட்சியில் அமெரிக்காவின் தூதுவராக செயல் பட்ட Jaliya Wickramasuriya

அவர் தம் பதவி வகித்த இலங்கை தூதரகத்தை விலைக்கு வாங்கியுள்ளார்

இதற்கு இவர் தனது கணக்கில் இருந்து நேரடியாக US$ 332,027 பணத்தை

செலுத்தியுள்ளார் ,இது தொடர்பாக இடம் பெற்று வந்த வழக்கு விசாரணையில்

இவர் குற்றவாளி என அடையாளம் காணப்பட்ட நிலையில்
இவருக்கு இருபது வருடம் சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது

அறுபத்தி ஒரு வயதான இவருக்கு இந்த சிறை தண்டனை வழங்க

பட்டுள்ளதுடன், மேலும் புரிந்த குற்றத்திற்கு தண்டமும் அறவிட பட்டுள்ளது

பணமோசடி குற்றச்சாட்டின்கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டு தீர்ப்பு வழங்க பட்டுள்ளது

இவரால் கொள்வனவு செய்ய பட்ட இந்த தூதரகத்திற்கு மகிந்தாவின் பணத்தில்

இருந்துவாங்க பட்டதான தகவல்கள் காசிக்கின்றமை குறிப்பிட தக்கது

25 இலங்கை செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள்

    Posted in இலங்கை செய்திகள்

    மூன்று நாடுகளிலில் இலங்கை தூதரகம் அடித்து பூட்டு

    மூன்று நாடுகளிலில் இலங்கை தூதரகம் அடித்து பூட்டு

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை தொடர்ந்து


    ஈராக்,நோர்வே,அவுஸ்ரேலியா நாடுகளில் உள்ள இலங்கை தூதரகம் மறு

    அறிவித்தல் வரை
    அடித்து பூட்ட பட்டுள்ளது

    இவை எதிர் வரும் முப்பதாம் திகதியுடன் மூட படும் என இலங்கை

    வெளிநாட்டு அமைச்சு அறிவித்துள்ளது


    குறித்த தூதரகங்கள் நிதி நிலை கருதி இந்த அடித்து பூட்டும் நிகழ்வு இடம்பெறுகிறது

      Posted in இலங்கை செய்திகள்

      ஸ்பெயின்,ரொமேனியா நாடுகளில் புதிய இலங்கை தூதரகங்கள் திறப்பு

      இலங்கையின் புதிய தூதராலயங்கள் ஸ்பெயின் மற்றும் ரொமேனியா ஆகிய நாடுகளில் திறக்க பட்டுள்ளது

      இவ்வாறான தூதரகங்கள் ஊடக நாடுகளுக்கு இடையிலான பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில்


      நல்லுறவை வளர்த்து கொள்ளு நோக்குடன் இந்த தூதரகங்கள் திறக்க படுவதாக இலங்கை தெரிவித்துள்ளது

      இதுவரை இல்லாது இப்பொழுது மட்டும் அவசரமாக இலங்கை திறப்பதற்கு என்ன கரணம் ..?

      ஐரோப்பிய நாடுகளில்வாழும் தமிழர்களுக்கு இது விடயம் புரிந்திருக்க கூடு என்பதே வெளிப்படை