அவுஸ்ரேலியா சென்ற இலங்கையர்கள் 46 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பல்

அவுஸ்ரேலியா சென்ற இலங்கையர்கள் 46 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பல்
Spread the love

அவுஸ்ரேலியா சென்ற இலங்கையர்கள் 46 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பல்

இலங்கையில் இருந்து கடல்வழியாக அவுஸ்ரேலியாவுக்கு சென்ற இலங்கையர்கள் மீள இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

அவுஸ்ரேலியாவில் அகதி தஞ்சம் கோரி ஆடம்பர வாழ்க்கையை வாழ ஆசை படும் இலங்கையர்கள் அந்த நாட்டில் விசா பெறும் விதிகளை தெரிந்து கொள்ள மறந்து விடுகின்றனர்.

அவுஸ்ரேலியா சென்றால் உடனே வேலை செய்திடலாம் என இலங்கையர்கள் எண்ணுகின்றனர் .

வேலை செய்ய வேண்டுமெனின் அங்கு விசா வேண்டும் விசா இலலது எப்படி வேலை செய்ய முடியும் ..?

இவ்வாறான கேள்விகளுக்கு விடையை தெரிந்து கொண்டவர்கள் வெளிநாட்டு வாழ்க்கையை வேண்டாம் என ஒதுங்கி விடுகின்றனர் .

ஆனால் இலங்கையில் இருந்து வெளி நாட்டு வாழ்க்கையில் மோகம் கொண்டுள்ளவர்கள் பல லட்சங்களை செலுத்தி அவுஸ்ரேலியா வந்தும் மீள் இலங்கைக்கு திருப்பி அனுப்பட்டு விடுகின்றனர்.

வெளிநாடுகளில் வாள்பவர்கள் பலர் சோற்றுக்கு வழியில்லாமல் திண்டாடிய வண்ணம் உள்ளனர் .

அவ்வாறான நிகழ்வுகளை தெரிந்து கொள்ளாது வெளிநாட்டு மோகத்தில் ஆபத்தான கடல்வழியாக இலங்கை செல்லும் மக்களுக்கு அவுஸ்ரேலியா சாட்டை அடி வழங்கியுள்ளது.

இவ்வாறு தொடர்ந்து இலங்கைக்கு மக்களை நாடுகடத்த வருகின்ற பொழுதும் சிலரது போலியான ஆசை வார்த்தைகளை நம்பி இவ்விதம் மக்கள் சென்று வருவது கவலை தருகிறது.

    Leave a Reply