Posted in முக்கிய செய்திகள்

ஊடகங்களுக்கு பேட்டி வழங்கினால் சடலம் இல்லை – வீழ்ந்த விமான உறவுகளை மிரட்டும் ஈரான்

ஊடகங்களுக்கு பேட்டி வழங்கினால் சடலம் இல்லை – வீழ்ந்த விமான உறவுகளை மிரட்டும் ஈரான்

ஈரானில் வைத்து ,ஈரான் இராணுவம் ஏவிய ஏவுகணை தாக்கி உக்கிரேன் நாட்டு பயணிகள் விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டது ,இதில் பயணித்த 180 பேரும் பலியாகினர் .

இதில் மரணமான உறவுகளின்,உறவினர்கள் மேற்குலக ஊடகங்களுக்கு செவ்வி வழங்க கூடாது எனவும் ,அவ்வாறு

அமெரி வழங்கினால் அவர்களது உறவினர்கள் சடலங்கள் வழங்க படமாட்டது என ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது

ஈரானின் இந்த அபய எச்சரிக்கை ,உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

கனடா பிரதமரோ தமது நட்டு பயணிகளுக்கு பல லட்ஷம் டொலர் நஷடம் வழங்க வேண்டும் என ஈரானை கேட்டு

கொண்டுள்ளார் .இதனால் ஈரான் பல மில்லியன் டொலர்களை தண்டமாக செலுத்த வேண்டிய அபாய நிலையில் சிக்கி தவித்து வருகிறது .

ஊடகங்களுக்கு பேட்டி வழங்கினால் சடலம்
Posted in முக்கிய செய்திகள்

ஈரான் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் – video

ஈரான் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் – video

ஈரான் இராணுவத்தால் உக்கிரேன் பயணிகள் விமானம் ரசியாவின் ஏவுகணை கொண்டு சுட்டு வீழ்த்த பட்டது ,இந்த

விமானத்தை நாமே சுட்டு வீழ்த்தினோம் என ஈரான் கூறிய நிலையில் மக்கள் மத்தியில் பெரும் கிளர்ச்சி ஏற்பட்டுள்ளது .

ஈரானிய அரசு ,மற்றும் புரட்சி படைகளிற்குஎதிராக மக்கள் போராட்டம் நடத்திய வண்னம் உள்ளனர் .ஈரானில்

பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி , தாமே தமக்கு புதை குழி வெட்டிய சம்பவமாகவும் ,பெரும் நெருக்கடியில் ஈரான் தற்போது சிக்கியுள்ளது .

ஈரான் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் – video

இந்த வேளையில் ஈரான் அமெரிக்கா உள்ளக ரீதியாக மிரட்டும் நிலையில் சென்றுள்ளது ,இந்த விடயத்தில் இருந்து ஈரானால் மீண்டு எழுந்திட முடியாத சூழல் ஏற்படும் எனவும்

.அதற்குள்ளாக ஈரானின் இராணுவத்திற்குள் கலவரத்தை மூட்டி அந்த ஆட்சியை கவிழ்க்கும் நிலையில் அமெரிக்கா,மற்றும் இஸ்ரேல் சென்றுள்ளன .

தமது இராணுவத்தை தாமே தமக்கு எதிராக திருப்பி விடும் நிலையில் ஈரான் சென்றுள்ளது ,சுலைமானி கட்டி காத்த இராணுவம் ,இப்பொழுது தர்ம சங்கடத்தில் சிக்கியுள்ளது .

இதற்கு ரசியா எந்த ரூட்டை போட்டு கொடுக்க போகிறது ,என்பதை பொறுத்தே ஈரானின் உயிர் வாழ்தல் நிகழ போகிறது .full video

Posted in முக்கிய செய்திகள்

ஈரானை யாரும் மிரட்டாதீர்கள் – ரஸ்சியா எச்சரிக்கை .

ஈரானை யாரும் மிரட்டாதீர்கள் – ரஸ்சியா எச்சரிக்கை .

ஈரான் தலைநகர் டகரானில் உக்கிரேன் நாட்டுக்கு சொந்தமான போயிங் ஏயார் பஸ் விமானம் ஒன்று சுமார் 180 பேருடன் வீழ்ந்து நொறுங்கியது .

இந்த விமானம் வீழ்ந்து நொறுங்கியதில் இருந்து இன்று வரை பல் வேறு பட்ட பரப்புரைகள் ,
சர்ச்சைகள் வெடித்த வண்ணம் உள்ளன .

குறித்த விமானம் ரஸ்சியாவின் ஏவுகணையை பயன்படுத்தி ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்கா,இஸ்ரேல்,கனடா,பிரான்ஸ்.உக்கிரேன் நாடுகள் குற்றம் சுமத்தியுள்ளன .

அந்த விமானம் தாம் குறிப்பிடுவது போன்று ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்த படும் காணொளி காட்சிகள்

என்பனவற்றை காண்பித்து இதுவே ஆதாரம் ,இதைவிட வேறு என்ன வேண்டும் என்கிறது ,


அதற்கு ஒரு நிலை மேல் சென்று அந்த காணொளியை படம் பிடித்தவர் ஈரான் வேஸ்ட் பகுதியை சேர்ந்தவர் என்பது அவரது ,சமூகவலைத்தள கணக்கு மற்றும் அவரது

காணொளி பதிவு இணைப்பின் மூலம் கண்டறிய பட்டுள்ளதாக அமெரிக்கா அணி சார் நாடுகள், ஊடகங்கள் பரப்புரை மேற்கொண்டு வருகின்றன .

ஆனால் ஈரானோ மறுபடி அது சுட்டு வீழ்த்தப்படவில்லை என்ற நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்காது அதே கருத்தை மீள அடித்து கூறி வருகிறது .

இவ்வாறான சூழல் உக்கிரம் பெற்று வரும் நிலையில் தகுந்த நேரம் பார்த்து உலகின் இரண்டாவது சண்டியர் ரஸ்சியா இப்போது வாயை திறந்துள்ளது .

யாரும் ஈரானை மிரட்டாதீர்கள் ,அதாவது விமானம் சுட்டு வீழ்த்த பட்டது என கூறி நெருக்குதல்,மிரட்டுதல் புரியாதீர்கள் என எச்சரிக்கையுடன் ,தெரிவித்துள்ளது ,

ரசியாவின் கருத்து வெளியான சில மணி நேரங்களில் மேலும் ஒரு விமானம் புகை பிடித்த படி தரை இறக்க பட்டுள்ளது .

அதில் பயணித்தவர்களில்,,இஸ்ரேல் மற்றும் அமெரிக்கர்கள் அதிகம் என்பதாக தகவல் உள்ளது .


ஆடுகளம் மாற்றம் ,காண்கிறது இந்த விமான கதையை வேறு ஒரு ஆடு களத்தை நோக்கி சில நாடுகள் நகர்கின்றன .

அப்படியானால் ,
கொஞ்சம் , பின்னோக்கி செல்லுங்கள் மலேசியா விமானம் ,மற்றும் ,உக்கிரேன் விமானம் என்பன வீழ்ந்து நொறுங்கிய அதே நிலை தான் இப்பொழுது ,நிகழ்கிறது .

எனவே இனி வரும் காலத்தில் இருந்து நிகழ்வுகளில் நிகழ்ச்சி நிரல் மாற்றம் பெற போகிறது ,அதற்குரிய புயல் இப்பொழுது வீச தொடங்கி விட்டது ,

புயல் அள்ளி செல்ல போகிறது .எதனை .?

கொஞ்சம் உலக அரசியல் மாய விளையாடல்களை எம் தமிழர்கள் உற்று புரிந்து விளங்கி கொள்வது எமது தமிழர் தேசிய அரசியலுக்கு ஒப்பானதாக அமையும் .

ஐக்கிய நாடுகள் சபையை சமாளிக்க கூட்டமைப்பு கோட்டாவை காப்பாற்ற தமிழ் தேசியம் பேசுகிறது ,அதன்

நிலை மறு நகர்வு இது தான் ,அதுபோலவே இந்த விமான விபத்தின் பக்கங்கள் மூட படும் நிலை உருவாக்கம் பெறுகிறது

இனி சில நாடுகள் எழுத போகும் அந்த கத பாத்திரம் என்ன …? என்பதை அறியவே உலகம் ஆவலாக உள்ளது .

பரபரப்புக்கு இனி பஞ்சம் இல்லை .

Posted in முக்கிய செய்திகள்

வானில் புகை பிடித்த இஸ்ரேல் விமானம் – 279 பேருடன் கனடாவில் அவசர தரை இறக்கம்

வானில் புகை பிடித்த இஸ்ரேல் விமானம் – 279 பேருடன் கனடாவில் அவசர தரை இறக்கம்

நெவார்க்கில் இருந்து டெல் அவிவ் செல்லும் எல் அல் விமானம் கனடாவில் அவசர அவசரமாக தரையிறக்க பட்டது .

விமானத்தில் புகை பிடித்த காரணத்தால இந்த விமானம் அவசரமாக தரை இறக்க பட்டது .

அமெரிக்கா தாயாரிப்பான போயிங் 777-258 (ER) என்ற பயணிகள் விமானத்தில் சுமார் 279
பேர் பயணம் செய்தனர் .

விமானத்தில் புகை வருவதாக பயணி ஒருவர் தெரிவித்த நிலையில் அந்த விமானம் தரை இறக்க பட்டது .


விமானத்தின் கியர் பாக்ஸ்சில் இருந்து இந்த புகை எழுந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

குறித்த விமானத்தில் ,அமெரிக்கர்கள் ,மற்றும் இஸ்ரேல் நாட்டவர்கள் அதிகம் பயணம் செய்துள்ளனர் .

வானில் புகை பிடித்த இஸ்ரேல் விமானம் – 279 பேருடன் கனடாவில் அவசர தரை இறக்கம்


தற்போது அதில் பயணம் புரிந்த அனைத்து பயணிகளும் கொட்டல் ஒன்றில் பாதுகாப்பாக தங்க வைக்க பட்டுள்ளனர் .

இஸ்ரேல் சென்று தரை இறங்க வேண்டிய விமானம் உடனடியாக அவசர தரை இறக்கத்தை கனடாவில்

மேற்கொண்டு அங்கு தரை இறக்க பட்டுள்ளது ,தற்போது குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

பயணிகள் எவரும் காயங்கள் ஏதும் இன்றி தப்பித்து கொண்டனர் .

கவனமாக குறிப்பெடுத்து கொள்ளுங்கள் இதில் பயணித்தவர்களில் அதிகமானவர்கள்,இஸ்ரேல்,மற்றும் அமெரிக்கா நாட்டவர்கள் .

வானில் புகை பிடித்த இஸ்ரேல் விமானம் – 279 பேருடன் கனடாவில் அவசர தரை இறக்கம்

ஈரான் விமான விபத்து மேலும் ஒரு விமான விபத்தின் ஊடாக திசை திருப்ப படும் நிலை உள்ளது போல் இவை காண்பிக்கின்றன .

இந்த வாரத்தில் இடம்பெற்ற மூன்றாவது விமான விபத்து இதுவாக பதிவு பெற்றுள்ளது ,இந்த ஆண்டு விமான விபத்துகள் அதிகரிக்கும் போல் உள்ளது இந்த மாதத்தில் இடம்பெற்று இருக்கும்

இந்த விபத்துக்கள் அவ்விதமான தோற்ற பாட்டை உருவாக்காகியுள்ளது .அமெரிக்கா போயிங் விமானம் என்றாலே இப்பொழுது மக்களுக்கு பீதி கிளம்புகிறது

விமான பயணங்களுடன் விளையாடும் அரசியல் ,

  • வன்னி மைந்தன் –
வானில் புகை பிடித்த விமானம்
Posted in முக்கிய செய்திகள்

விமானத்தில் மோதி வெடிக்கும் ஏவுகணை – வீடியோ

விமானத்தில் மோதி வெடிக்கும் ஏவுகணை – வீடியோ

ஈராக் நாட்டின் தலைநகர் பகுதியில் உக்கிரேன் நாட்டின் பயணிகள் விமானம் மீது ஈரான் ஏவிய ஏவுகணை மோதி வெடித்து சிதறும் காட்சி என கூறி ஒரு காணொளி வெளியிட பட்டுள்ளது .

இந்த காணொளி உண்மை எனேவ அமெரிக்கா,இஸ்ரேல் உளவுத்துறையில் அடித்து கூறுகின்றன .

காணொளியை பார்த்தால் அப்படியான நிலவரம் உள்ளதாக தெளிவாக தெரியவில்லை

மக்களே நீங்களே நீதவான்கள் ,காணொளியை பார்த்து முடிவு செய்யுங்கள் இது உண்மையா ..? full video

https://www.youtube.com/watch?v=PVOkq_WX1g4
Posted in முக்கிய செய்திகள்

அமெரிக்காவே உடனே இராணுத்தை வெளியேற்று – ஈராக் அழுத்தம்

அமெரிக்காவே உடனே இராணுத்தை வெளியேற்று – ஈராக் அழுத்தம்

ஈராக்கில் இருந்து உடனடியாக அமெரிக்கா இராணுவம் முற்றாக விலக வேண்டும் என ஈராக்கின் அதிபர் அடெல்

அப்துல்-மஹ்தி அமெரிக்கா செயலர் பொம்பியோவுக்கு தொலைபேசியில் கூறியுள்ளார் .

ஈராக்கிய பாராளுமன்றம் வழங்கிய கட்டளைக்கு இணங்க இராணுவத்தை ஈராக்கில் இருந்து விலக்கிடும்

பொறிமுறையை உருவாக்கி அதன் ஊடாக அங்கிருந்து அகற்றும் படி நேரடியாகவே தொலைபேசி மூலம் இடித்து உரைத்துளளார் .

ஈரான் விமான விபத்தை திசையை திருப்பி அமெரிக்கா அரசியல் செய்து வரும் நிலையில் அதனை புரிந்து கொண்ட

ஈராக்கிய அதிபர் தமது நிலைப்பாட்டை தெளிவு படுத்தி இந்த விடயத்தை அழுத்தமாக தெரிவித்துள்ளார் .

ஈராக்கில் உள்ள விமான தளங்களை நாம் புனரமைத்து நவீன மய படுத்தி விட்டோம் ,எனவே அதற்கு பல பில்லியன் டொலர்கள் செலவிட பட்டுள்ளது .

அதனை ஈராக் எமக்கு செலுத்தினால் நாம் அங்கிருந்து வெளியேறுவோம் என புதுக் கதையை அமெரிக்கா அவிழ்த்து விட்டுள்ளது .

இதன் உள்ளார்ந்த நோக்கம் நாம் அங்கிருந்து வெளியேற மாட்டோம் என்பதே .

அமெரிக்காவே உடனே இராணுத்தை வெளியேற்று – ஈராக் அழுத்தம்


அமெரிக்காவின் இந்த போக்கு ஈராக்கிற்கு சீற்றத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த தொலைபேசி உரையாடல்

மூலம் திட்ட வட்டமாக தமது நிலை பாட்ட்டில் இறுக்கத்தோடு தெரிவித்துள்ளார் .

ஆளும் ஈராக்கிய அதிபரின் இந்த செயல் அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில்

,அங்குள்ள அமெரிக்கா மற்றும் அதன் நேச நட்டு படைகள் இருப்பு கேள்வி குறியாகியுள்ளதுடன்

மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்காவின் பிடி தளரும் நிலை ஏற்பட்டுள்ளது .

எமது நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனின் எமது பிராந்தியத்தில் அமெரிக்கா படைகள் நிற்க லாகாது என

ஈரான் தொடர்ந்து கூறி வருவதுடன் எமது தாக்குதல் தொடரும் எனவும் அறிவித்துள்ளது .

சமாதானமாக செல்வோம் வாருங்கள், நிபந்தனையற்ற பேச்சுக்கு தாம் தயார் என அமெரிக்கா வாலாட்டி ஈரானிடம் பணிந்து செல்வதற்கு காரணம் ,மத்திய கிழக்கில் ஈரான்

,ரசியா பிடிகள் இறுக்கம் பெற போகின்றது என்பதும் ,தமது பொருளாதாரத்திற்கு இவை பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதும் தான் .

2040 ஆண்டுக்கு பின்னரே ஐரோப்பாவில் எரிபொருள் வாகனங்கள் பாவனையில் இருந்து நீக்க படுகிறது, எனவே

எதிர் வரும் 20 ஆண்டுகளுக்கு எரிபொருள் தேவை ஐரோப்பாவுக்கு தேவை படுகிறது .

அதன் பின்னர் வேண்டும் எனின் அமெரிக்கா,மற்றும் நேட்டோ படைகள் இந்த மத்திய கிழக்கில் தமது போரை

தொடுத்து அந்த நாடுகளை இல்லாது அழிக்கும் செயலில் தீவிரமாக செயல் படும் என்பதே அரசியல் நிகழ்வுகளில் நிரலாக உள்ளது .

  • வன்னி மைந்தன் –
அமெரிக்காவே உடனே இராணுத்தை
Posted in முக்கிய செய்திகள்

தப்பிக்க -விமானம் வீழ்ந்த பகுதியை சுத்தம் செய்யும் ஈரான்

தப்பிக்க -விமானம் வீழ்ந்த பகுதியை சுத்தம் செய்யும் ஈரான்

ஈரான் தலைநகர் பகுதியில் உக்கிரேன் நாட்டுக்கு சொந்தமான போயிங் எயார் பஸ் விமானம் வீழ்ந்து நொறுங்கியது .

இவ்வேளை இதில் பயணித்த சுமார் 180 பேர் பரிதாபகரமாக பலியாகினர் .

இந்த விமானத்தை ஈரான் ரசியா ஏவுகணையை பாவித்து சுட்டு வீழ்த்தியது எனவும் ,மூன்று தடைவகைள் இந்த விமானத்தின் மீது தாக்குதல் நடத்த பட்டதாக அமெரிக்கா செய்மதி புகைப்படங்கள் காண் பிக்கின்றன .

அதே வேளை இது தொடர்பான காணொளி ஒன்றும் வெளியிட பட்டுள்ளது .

இந்த விடயம் சூடு பிடிக்க தற்போது அவசர அவசரமாக விமானம் வீழ்ந்த பகுதியை ஈரான் சுத்தம் செய்யும் பணியை தீவிர படுத்தியுள்ளது ,

உக்கிரேன் விமான விபத்து தொடர்பிலான விசாரணை குழு உக்கிரேனில் இருந்து அவ்விடத்திற்கு வருவதற்கு முன்னர் இந்த சுத்தம் செய்யும் பணியை ஈரான் முடுக்கி விட்டுள்ளது

தப்பிக்க -விமானம் வீழ்ந்த பகுதியை சுத்தம் செய்யும் ஈரான்

ஈரான் தவறுதலாக இந்த விமானத்தை சுட்டு வீழ்த்தி விட்டதாக அமெரிக்கா தொடராக தெரிவித்து வருகிறது

,காரணம் இதே போல் தமது இராணுவ கப்பல் ஒன்றில் இருந்து ஈரானின் பயணிகள் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது ,அதில் பயணம் செய்த 290 பேரும் பலியாகினர் .

அமெரிக்கா அதிபர் டிரம்ப் ஈரானின் 52 இலக்குகளை தாக்குவோம் என தெரிவித்த நிலையில் ,நாம் 290 இலக்குகளை தாக்க வேண்டி வரும் என

அந்த விமான விபத்தை ஈரான் நினைவூட்டிவிட அது போன்ற ஒரு செயல் இப்பொழுது ஈரான் தலையில் பெரும் இடியாக வீழ்ந்துள்ளது .

சர்வதேச விசாரணைகள் இடம்பெற்றால் ,ஈரான் பல மில்லியன் தண்டம் செலுத்த வேண்டி வருவதுடன் ,விமான செலவுகள் ,

மற்றும் உக்கிரேன் விசாரணை குழுக்கள் வந்து செல்லும் அத்தனை செலவுகளையும் ஈரான் செலுத்த நேரிடும் .

மேலும் இது உறுதியாகி விட்ட்டால் ஆளும் மத தலைவருக்கு எதிராக ஈரான் மக்களே போராட்டம் புரிந்திட ஆரம்பித்து விடுவார்கள் ,உள்ளூரில் பெரும் கலவரம் வெடிக்கும் .

அதனை செய்திடவே அமெரிக்கா,மற்றும் அதன் ஆதரவு நாடுகள் துடிக்கின்றன

இந்த தண்ட பணத்தை ஈரானை விற்றாலும் செலுத்த முடியாத பெரும் தண்டமாக நீதிமன்றினால் அறிவிக்க படலாம் .read more

அதனால் தான் அந்த விடயங்களில் சிக்கி கொள்ளாது தம்மை பாதுகாத்து கொள்ள ஈரான் இந்த சுத்தம் செய்யும் பணியை தீவிர படுத்தியுள்ளது

  • வன்னி மைந்தன்-
தப்பிக்க விமானம் வீழ்ந்த
Posted in முக்கிய செய்திகள்

ரசியாவிடம் -S-300 வான் மறிப்பு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் ஈராக்

ரசியாவிடம் -S-300 வான் மறிப்பு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் ஈராக்

ஈராக்கில் வைத்து அமெரிக்காவினால் மூன்று நாடுகளினது நான்கு முக்கிய இராணுவ தளபதிகளை உளவு விமான தாக்குதல் மூலம் அமெரிக்கா படுகொலை புரிந்தது .

இந்த தாக்குதலை அடுத்து தற்பொழுது மத்திய கிழக்கு பகுதியில் போர் பதட்டம் நிலவி வருகிறது


,இந்த பதட்டம் மேலும் நீண்ட நெடிய போரை ஆரம்பிக்கும் நகர்வுகள் தீவிரம் பெற்று செல்கின்றன .

ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ தளங்கள் இரண்டின் மீது ஈரான் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியது ,மேலும்

எமது கடுமையான பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் புரட்சி காவல் படை அறிவித்துள்ளது .

இவ்வாறு அதன் அறிவிப்பு தொடர ,இப்போது மத்திய கிழக்கில் தனது அகல கால் பாதிக்கும் நிலையில் ரசியா நுழைகிறது .read more

ஈராக்கிய பாராளு மன்றத்தின் அனுமதியுடன் ரஸ்சியாவிடம் இருந்து வான் இடை மறிப்பு ஏவுகணைகளை ஈராக் வாங்கி குவிக்க உள்ளது .

ரசியாவிடம் -S-300 வான் மறிப்பு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் ஈராக்

200 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கும் திறன் கொண்ட S-300 missiles வான் இடை மறிப்பு ஏவுகணையை வாங்கி

குவிக்க உள்ளதாக அதன் பாதுகாப்பு அமைச்சு அதிரடியாக அறிவித்துள்ளது

இதற்கான பேச்சுக்கள் ரசியாவுடன் சில மாதங்களுக்கு முன்னர் வேண்டுகோள் விடுக்க பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது .

ஈராக் இந்த ஏவுகணை தம்மிடம் இருந்தால் தமது நாட்டை பாதுகாத்து கொள்ள முடியும் என ஈராக் நம்புகிறது ,

அமெரிக்காவின் பொருளாதார தடை மீளவும் தம்மீது விதிக்க படலாம் என்ற நிலையில் ஈரானின் ஆதரவு

சக்தியான ரசியாவை இப்போது களத்தில் இறக்கிவிட ஈராக் விரும்புகிறது

அமெரிக்காவின் ஒரு தவறான படுகொலையால் மத்திய கிழக்கில் அதன் இருப்பு பறிபோகும் அபாயமும்

,தொடர்ச்சியாக பெரும் தாக்குதல்களை அவர்கள் சந்திக்க வேண்டிய நிலைக்கும் தள்ள படுகின்றனர் .

பல் நாட்டு படைகள் ,மற்றும் நேட்டோ படைகள் என்பனவும் தாக்குதல்கள் தொடுக்கலாம் எனவும் அவர்கள் கூட தம்மை தாக்க கூடும் என ஈராக் கருதுகிறது .

மிகவும் நெருக்கடியான இடியப்ப சிக்கலுக்குள் சிக்கி இருக்கும் ஈராக் ,தற்போது நகர்த்தும் இராய தந்திர

நகர்வுகள் அந்த நாட்டை காப்பாற்றுமா .? என்பதே கேள்வியாக எழுகிறது .

பாராளுமன்றம் பலமான ஒன்றாக அமைய வேண்டும் எனவும் ,இவ்வேளை நாங்கள் ஒன்றாக இணைந்து

பணியாற்ற வேண்டும் என்ற குரல்கள் ஈராக்கிய பாரளுமன்றில் ஓங்கி ஒலிக்கிறது .

இந்த ஒன்று படுதல் ஈரான் ஆதரவுடன் இணைந்து பயணிக்கும் நிலையை உருவாக்கிறது .

ரசியாவிடம் -S-300 வான் மறிப்பு ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் ஈராக்

அதாவது ஈரான் தனது நேச அணியை திடமாக மத்திய கிழக்கில் உருவாக்கும் முதல் இறுக்கமான நகர்வாக இது மாற்றம் பெறுகிறது .

துருக்கி ,ரசியாவின் இரண்டு போர் விமானங்களைஅமெரிக்காவின் சொல்லை கேட்டு சுட்டு வீழ்த்தியது ,அதுவே பெரும் முறுகளை ஏற்படுத்திய

நிலையில் ரசியாவினால் அங்கு இராணுவ புரட்சி மூலம் எர்டோகான் பதவி அகற்றும் முயற்சியை புரிந்தது .

ஆனால் இப்பொது ரசியாவும் ,துருக்கியும் ஒரு மேசையில் இருந்து காபி குடிக்கினறனர் .
அது போலவே ஈராக்கிலும் மாற்றம் இடம் பெற போகிறது .

அரசியல் எப்போதும் ஒரு நேர்கோட்டில் பயணிப்பது இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணம் .

தமது நாட்டை பாதுகாத்து கொள்ள எஸ்-300 ஏவுகணை .மற்றும்
போர் விமானங்கள் ,டாங்கிகள் என்பனவற்றை வாங்கி குவிக்க தயராகி வருகிறது .

அமெரிக்கா தொடங்கிவைத்த படுகொலையால் தற்போது களமுனை மாற்றம் பெறுகிறது ,மத்திய கிழக்கு பகுதியில்

ரசியா நுழைந்தாலே அமெரிக்காவின் இருப்பு காலியாகி விடும் என்பதே
களபதிவாக மாற்றம் பெறுகிறது .இந்த களமுனையை அமெரிக்காவே உருவாக்கி கொடுத்துள்ளது .

அமெரிக்காவே நாட்டை விட்டு வெளியேறு என ஈராக்கிய பாரளுமன்றமும் அறிவித்தாகிற்று ,ஆனால் போக மறுத்து அடம் பிடிக்கும் அமெரிக்கா நிலை அபாயமான ஒன்றாக மாற்றம் பெறுகிறது .

பொல்லு கொடுத்து அடிவாங்கிய நிலையாக அமெரிக்கா இப்பொழுது சிக்கி தவிக்கிறது

  • வன்னி மைந்தன்-
ரசியாவிடம் -S-300 வான் மறிப்பு
Posted in முக்கிய செய்திகள்

ஹிஸ்புல்லா ஈரான் தாக்குதல் பீதியில் இஸ்ரேல் – லேசர் ஏவுகணை தயாரிப்பதில் தீவிரம் .

ஹிஸ்புல்லா,ஈரான் தாக்குதல் பீதியில் இஸ்ரேல் – லேசர் ஏவுகணை தயாரிப்பதில் தீவிரம் .

ஈராக்கில் உள்ள அல் அசாட் விமான நிலையத்தில் மீது ஈரானின் நடத்திய 17 ஏவுகணை தாக்குதலில் அந்த இராணுவ தளம் பலமாக பாதிக்க பட்டுள்ளது ,


மேலும் இந்த தாக்குதல்கள் இடம்பெற்ற வேளை அங்கு தரித்து நின்ற பல் நாட்டு படைகள் மத்தியில் பெரும் குழப்பமும் பதட்டமும் நிலவியது .

உலக சண்டியர் அமெரிக்காவை நம்பி அங்கு களத்தில் நின்ற ஐரோப்பிய மற்றும் கனடா உள்ளிட்ட இராணுவம் பின்வாங்கலை ஆரம்பித்துள்ளது .

அதற்கு காரணம் ஈரானின் துல்லியமான ஏவுகணை தாக்குதல் ,
தமது நாட்டு படைகள் தெரிவித்த உண்மை நிலவரத்தை கவனமாக செவி மடுத்த அந்த நாடுகளில் முக்கியமாக

கனடா,டென்மார் என்பன தமது படைகளை அங்கிருந்து குவைத்துக்கு படைகள் பாதுகாப்பு கருதி இடம் மாற்றியுள்ளன .

இதற்குரிய காரணம் அவர்களின் இராணுவ புலனாய்வு துறையினர் வழங்கிய அதிரடி உளவுத்தகவல் தான் ,அதாவது வரும் சில நாட்களில் ஈரான் ஆதரவு படைகள்

அமெரிக்கா இராணுவத்தை மைய படுத்திய பரந்த ,விரிந்த தாக்குதலை வேகமாக செயல் படுத்த போகின்றனர் ,

ஹிஸ்புல்லா ஈரான் தாக்குதல் பீதியில் இஸ்ரேல் – லேசர் ஏவுகணை தயாரிப்பதில் தீவிரம் .

இதில் கண்டிப்பாக உயிரிழப்புக்கள் அதிகம் காணப்படும் ,அவர்களுக்கு ஈராக்கிய அரசும் ஆதரவு தருவிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது .


இதனை அடுத்தே இந்த விலகல் இடம்பெற்றுள்ளது .

தற்போது இஸ்ரேல் ஈரானை கண்டு அச்சம் கொள்வதாக தெரிகிறது ,ஈரானின் ஆதரவு அமைப்பான ஹிஸ்புல்லாவிடம் தற்பொழுது ஒரு லட்ஷத்து முப்பது

ஆயிரம் ரொக்கட்கள் உள்ளன ,இவற்றுக்கு மேலாக பல ஆயிரம் ஆடலொரி எறிகணைகள் ,இவை நீண்ட தூரம் சென்று தாக்கவல்லவை .

இவற்றை எப்படி இடைமறித்து தடுத்து அழிப்பது என்பது தொடர்பில் இஸ்ரல் தீவிர கவனம் செலுத்தி வருகிறது .

அதற்கு அமைவாக புதிய லேசர் தொழில் நுட்பத்தில் தயாரிக்க பட்ட வான் இடைமறிப்பு ஏவுகணைகளை வரும்

ஆண்டு தாம் உருவாக்க போவதகவும் அதே ஆண்டில் அவை இராணுவ பயன் பாட்டுக்கு விட படும் என அறிவித்துள்ளது .

இந்த விடயத்தை இன்று இஸ்ரேல் பாதுகாப்பபு அமைச்சு அவசரமாக தெரிவிக்க காரணம் என்ன ..?

ஈராக்கில் இரண்டு அமெரிக்கா வான் தளங்கள் மீது ஈரான் நடத்திய ஏவுகணைகளை அங்கு இருந்த வான் காப்பு இடை

மறிப்பு ஏவுகணைகளினால் சுட்டு வீழ்த்த முடியவிலை என்பது தான் .

ஹிஸ்புல்லா ஈரான் தாக்குதல் பீதியில் இஸ்ரேல் – லேசர் ஏவுகணை தயாரிப்பதில் தீவிரம் .

அதனை அடுத்தே இந்த புதிய தொழில் நுட்பத்தை அவர்கள் பயன் படுத்த முனைகின்றனர் .

இஸ்ரேல் இப்படி நகர ஈரான் என்ன அதனை முறியடிக்க வல்ல தொழில் நுட்பத்தை தனது இராணுவத்தில் இணைக்காமலா போகும் ..?

உலக போர் தற்போது அடுத்து ஆயுத போர் பரணிமத்திற்கு செல்ல போகின்றன, ஈரான் ஏவிய இந்த 22 ஏவுகணைகள் இடித்து உரைத்துள்ளது ,ஈரானின் ஆட்டத்திற்கே இப்படி என்றால் .

வடகொரியாவிடம் அமெரிக்கா சிக்கினால் நிலை என்னவாகும் ..?


வடகொரியா நில அதிர்வை ஏற்படுத்த கூடிய ஏவுகணைகளை தயாரித்துள்ளது .

அவை கடலில் வீழ்ந்தால் சுனாமியை ஏற்படுத்தும் என தெரிவிக்க படுகிறது .
இதுவே அமெரிக்காவை மிரள வைத்துள்ளது .

அது போன்று ஈரானிடமும் இருக்குமா ..?
வரும் நாட்களில் ஈரான் ,மற்றும் அதன் ஆதரவு படைகள்

மூலம் தாக்குதல்கள் தீவிரம் பெறும்
என அமெரிக்காவின் முக்கிய படை பிரிவின் இரு முக்கிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

இவர்கள் சொல்வது சரிதான் ,அப்படி என்றால் ஈரான் ,மற்றும் அதன் ஆதரவு படைகள் மிக பெரு தாக்குதல்

ஒன்றுக்கு தயாராகி வருவதை மேற்படி ,நாடுகளின் திடீர் ஆயுத மாறுதல் அறிவிப்புக்கள் காண்பிக்கின்றன ..

இஸ்ரேல் கிசுப்புல்லா ,தம்மீது கடும் போர் ஒன்றை விரைவாக தொடுக்கும் எனவும் ,அது மிக பெரும் அழிவை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தும் என எதிர்பார்க்கிறது இஸ்ரேல்

இஸ்ரேல் அதிபருடன் டிரம்ப் நீண்ட நேரம் முக்கிய ஆலோசனை மற்றும் பேச்சுக்களில் ஈடு பட்டு இருந்தார் .

அது தமது பாதுகாப்பு மற்றும் ,எதிர்கால தாக்குதல் தொடர்பிலான செயல் நகர்வுகள் தொடர்பானவையாம் .டிரம்ப் இனி பேசும் போது சிந்தித்து பேசுவாரா என்ன ..?

இப்போது பின் வாங்கிய அமெரிக்காவின் விலகல் சும்மா அலல,நேரம் அதை உணர்த்தும் என அமெரிக்காவின் முக்கிய புள்ளி ஒன்று தெரிவித்துள்ளது .

ஈரானை ஆட விட்டு அடித்து நொறுக்கும் திட்டமா அது ..?

  • வன்னி மைந்தன் –
ஹிஸ்புல்லா ஈரான் தாக்குதல்
Posted in முக்கிய செய்திகள்

ஈராக்கில் இருந்து டென்மார்க்,கனடா இராணுவம் ஓட்டம் – நெருக்கடியில் அமெரிக்கா

ஈராக்கில் இருந்து டென்மார்க்,கனடா இராணுவம் ஓட்டம் – நெருக்கடியில் அமெரிக்கா

ஈராக்கில் உள்ள இரண்டு விமான தளங்களை இலக்கு வைத்து ஈரான் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது ,இந்த தாக்குதலை அடுத்து தற்பொழுது ஈராக்கில் உள்ள

Iraqi al-Asad இராணுவ விமான தள பகுதியில் நிலை கொண்டுள்ள டென்மார்க் படையின் 120 இராணுவத்தில்

நாற்பது இராணுவம் அங்கிருந்து குவைத்துக்கு பாதுகாப்பு கருதி தற்காலிகமாக இடம் மாற்றம் செய்ய படுகின்றனர் .

அதுபோலவே குறித்த முகாமில் நிலை கொண்டுள்ள கனடாவின் 500 இராணுவத்தினர் குவைத்துக்கு அவசரமாக பாதுகாப்பு கருதி இடமாற்றம் செய்ய படுகின்றனர்

அமெரிக்கா படைகளை உறங்க விடமாட்டோம் என சூளுரைத்து ஈரான் தொடர் தாக்குதலைகளை இடைவிடாது நடத்திய வண்னம் உள்ளது ,

மேலும் ஈரான் மாற்றும் அதன் ஆதரவு படைகள் எதிர் வரும் நாட்களில் மேலும் தாக்குதலை அதிகரிக்க கூடும் என்ற

உளவுத் தகவளின் அடிப் படையில் மேற்படி நாட்டு படைகள் அங்கிருந்து அவசரமாக அகற்ற படுகின்றனர் .

ஈராக்கில் இருந்து டென்மார்க்,கனடா இராணுவம் ஓட்டம் – நெருக்கடியில் அமெரிக்கா

இவ்வாறு பல் நாட்டு படைகள் அமெரிக்காவை கைவிட்டு ஓட்டம் பிடிக்கையில் அமெரிக்கா படைகள் தனித்து விடப்படும் சூழல் இறுக்கம் அடைகிறது ,அமெரிக்கா

படைகள் தனிமை படுத்தி விட்டால் அவர்கள் மீது இலகுவாக தாக்குதல் தொடுக்கலாம் என்பது ஈரானின் கணிப்பாக உள்ளது .

இந்த பல் நாட்டு படையினரின் அந்தர் பெல்ட்டி பின்வாங்கல் அமெரிக்காவை தனிமை படுத்தி தவிக்க விடும் செயலாக மாற்றம் பெறுகிறது .

ஈரான் பகுதியில் வீழ்ந்து நொறுங்கிய உக்கிரேன் பயணிகள் விமானத்தில் 63 கனடா நாட்டவர்கள் பலியாகினர் .

அதன் எதிரொலியும் இதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது ,இந்த விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்த

பட்டு இருந்தால் அதில் அதிகமாக பயணித்த நாட்டவர்கள் மீது நாம் இலக்கு வைத்துள்ளோம் என்பது பொருளாகிறது .

ஈராக்கில் தமது படைகள் நிலை கொண்டுள்ளதால் தமது நாடுகள் பொருளாதார மற்றும் ,அரசியல் உள்ளூர் நெருக்கடி ஏற்படும் என்ற நிலையும் அந்த நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது .

தமது அரசியல் அதிகாரத்தை தக்க வைத்து கொள்ளவும் தமது இராணுவத்தை பாதுகாத்து கொள்ளவேண்டிய தேவையும் அந்த நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது .

ஈரான் பகிரங்கமாக தாக்குதல் கொள்கை நிலையை அறிவித்துள்ள நிலையால் இந்த அவசர அதிரடி நகர்வுகள் இடம்பெற்ற வண்னம் உள்ளன .

எமக்கு உயிர் பாதிப்பில்லை ,ஆனால் விமான தளத்தில் சிறு சேதம் மட்டும் ஏற்பட்டுள்ளது என அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்து இருந்தார் .

அப்படி சிறு சேதம் என்றால் ஏன் அந்த இரண்டு வான் தளத்தை ,ஈரான் ஏவுகணைகள் வீழ்ந்த பகுதியை

ஊடகங்களுக்கு காண்பிக்கவிலை என்ற கேள்வி முன் வைக்க படுகிறது .

அப்படி பார்த்தல் ஈரான் ஏவிய 22 ஏவுகணைகள் நெத்தியடியாக வீழ்ந்துள்ள

அமெரிக்கா கொள்கை வகுப்பாளர்கள்,இராணுவத்தினர் , ஈரான் மீதான பார்வை தவறாக கணிக்க பட்டுள்ளது

,அதாவது ஈரான் பலத்தை குறைத்து கணிப்பிட்டுள்ளனர் என்பதே இந்த களநிலவரங்கள் காண்பிக்கின்றன

அமெரிக்கா படைகள் தனிமை படுத்த படும் ஆடுகளம் திறக்க பட்டுள்ளது ,இதற்குள் வைக்க படும் பொறியில் அமெரிக்கா சிக்குமா ..? ஈரான் சிக்குமா ..?

கேள்வியோடே விடை பெறுகிறோம் .

  • வன்னி மைந்தன் –
ஈராக்கில் இருந்து டென்மார்க்
Tஈராக்கில் இருந்து டென்மார்க்
Posted in முக்கிய செய்திகள்

அமெரிக்கா தூதரகம் மீது-மீளவும் ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஈராக் -அமெரிக்கா தூதரகம் மீது-மீளவும் ஈரான் ஏவுகணை தாக்குதல்

கடந்த தினம் ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரக கிரீன் சோன் green zone பகுதியில் இரண்டு Katyusha rockets தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது ,

இந்த தாக்குதலில் எவருக்கும் சேதங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிறது .


இந்த பகுதியில் தான் அமெரிக்கா உள்ளிட்ட பல் நாட்டு படைகள் குடி கொண்டுள்ளன .

இவரக்ளை இலக்கு வைத்தே ஈரான் இந்த திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது .


இங்கிருந்து அமெரிக்காவின் இறுதி சிப்பாய் உள்ளவரை அவர்கள் மீது தாக்குதல் நடத்த படும் மேலும் அவர்களை

கண்ணுறங்க விட மாட்டோம் என ஈரான் புரட்சி படை அறிவித்துள்ளது

ஈரானின் தேசிய பாதுகாப்பிற்கு அமெரிக்கா படைகள் இங்கு நிலைகொண்டுள்ளது பெரும் அச்சுறுத்தல் என்ற நிலையில் ஈரான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது .

ஈரான் மீது புதிய பொருளாதார தடைகள் விதிக்க படும் என அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் அறிவித்து சில மணி

நேரங்களில் இந்த தாக்குதல் அமெரிக்கா படைகள் மீது நடத்த பட்டுள்ளது .

நாங்கள் பெறுமதியான இராணுவம் ,எம்மிடம் நவீன ஏவுகணைகள் ,மற்றும் கைபர் ரக ஏவுகணைகள் உள்ளன என டிரம்ப் நினைவூட்டி மிரட்டி சென்றார் .

அவற்றை எல்லாம் பொருட் படுத்தாது ஈரான் தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது
மேலும் ஜிகாத் தாக்குதல் நடத்த கூடும் எனவும் எதிர்பார்க்க படுகிறது

அமெரிக்கா பாயங்கரவாதிகளிற்கு எவரெல்லாம் அடைக்கலம் கொடுக்கிறார்களோ அவர்கள் மீது எல்லாம்

தாக்குதல் நடத்த படும் என ஈரான் பகிரங்கமாக அறிவித்து தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது ,

இவ்விதம் தாக்குதல் தொடர்ந்தால் இஸ்ரேல் ,அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தும் நிலை மேலும் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

அமெரிக்கா அதிபர் செய்தியாளர் சந்திப்பின் பின்னர் தங்கத்தின் விலை சடுதி என வீழ்ச்சி கண்டது

,அதேபோலவே கச்சாய் எண்ணெயின்விலையும் வீழ்ச்சி அடைந்ததது .

ஆனால் ஈரான் தாக்குதலை அடுத்து மீளவும் அவை ஏற்றம் காணலாம் என எதிர் பார்க்க படுகிறது

எமது பழிவாங்குதல் தொடரும் ,அமெரிக்கா பயங்கரவாதிகள் உறக்கம் கொள்ள முடியாது என ஈரான் மீளவும் சூளுரைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறது .

இந்த தாக்குதல்களை அடுத்து மீளவும் மத்திய கிழக்கு பகுதியில் போர் பதட்ட அதிகரித்துள்ளது,


இஸ்ரேல் அமெரிக்கா, உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து தாக்குதல் நடத்தும் அபாயம் மீளவும் எழுந்துள்ளது

நாளை அமெரிக்காவின் மறு பதிலடி எவ்விதம் இருக்கும் என்பதை பார்த்தே மிகுதி விடயங்கள் தெரியவரும் .

அமெரிக்கா ஈரான் மீது திறந்தவெளி போரை நடத்தும் நிலை ஏற்படும் என்றே எதிர்பார்க்க படுகிறது .

கழியும் நிமிடங்கள் மீளவும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளன .

  • வன்னி மைந்தன் –
அமெரிக்கா தூதரகம் மீது
அமெரிக்கா தூதரகம் மீது
Posted in முக்கிய செய்திகள்

கண்ணீருடன் டிரம்ப்- ஈரான் மீது புதிய பொருளாதார தாடை

கண்ணீருடன் டிரம்ப்-இழப்பு அதிகம்- ஈரான் மீது புதிய பொருளாதார தாடை

இன்று அதிகாலை ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ தளங்கள் மீது
ஈரான் அதிவேக அதிரடி ஏவுகணை தாக்குதலை நடத்தியது .

இந்த தாக்குதலில் அமெரிக்கா படைகளிற்கு பலத்த சேதம் ஏற்படுள்ளதாக ஈரான் அறிவித்தது ,ஆனால் அதனை ஏற்க அமெரிக்கா மறுத்தது ,

தற்போது ஊடகங்கள் முன்பாக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் பேசினார்,

அதில் பேயறைந்த முகத்துடன் ,பலத்த சோகத்தில் அவர் உறைந்துள்ளதும் ,

சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாம் விமான தளத்திற்கு ,தமது விமான தளத்தில் போர்க்கருவிகள் இழப்பவுகளை தடுத்துள்ளதாம்

அமெரிக்கா ,இராணுவம் ,மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளதை காண முடிகிறது . .

வழமைக்கு மாறாக டிரம்பின் முகம் சிவந்தும் ,கண்கள் கலங்கிய நிலையில் உள்தையும் சோர்விழந்து காணப்பட்டதையும் காண முடிந்தது .

மேலும் ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளை உடனடி அமுலுக்கு வரும் நிலையில் அறிவிப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது ,

தாம் ஈரானிய தளபதி சுலைமானியை கொன்றது சரிதான் எனவும் ஈரான் தான் பயங்கரவாததத்தை

மேற்கொள்ளவதாக உலக சண்டியர் அமெரிக்கா திமிரோடு அறிவித்துள்ளது .

அத்துடன் தம்மிடம் பலமான இராணுவம் ,கைபிரட் ரக ஏவுகணைகள் உள்ளன ,நாம் அதனை பாவிக்க வில்லை

,அது தேவைக்கு உட்படுத்த கூடாது என நினைக்கிறோம் என மேலும் மிரட்டி சென்றுள்ளார் .

இவரே இந்த போரை ஆரம்பித்து வைத்தார் ,ஆனால் தாங்கள் சமாதான வான்கள் என்ற நிலையில் ரம்பின் ஆணவ பேச்சு இடம்பெற்றுள்ளது .

பல்லாயிரம் பேரை கொன்றவரை கொன்றோம் என்கிறார் ,அப்படியானால் அமெரிக்கா மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகளில் செய்து கொண்டிருப்பது என்ன ..?

கண்ணீருடன் டிரம்ப்- ஈரான் மீது புதிய பொருளாதார தாடை

ஈரான் அமெரிக்கா அதிபரை நடத்திய தாக்குதல் மூலம் சோர்வாடைய செய்துளது .


அங்கிருந்த இராணுவத்தை ஈரான் சொன்னது போன்றே ஒரே தடவையில் கொன்று குவித்துள்ளது .


உங்கள் கணவன் மார்கள் சடலமாகவே வருவார்கள் எனவும் ,காயங்களுடன் அனுப்பி வைக்க படுவார்கள் என ஈரான் முழங்கியதுக்கு இணங்க ஈரான் தனது சேவையை திறம்பட செய்துள்ளது .

இந்த புதிய பொருளாதார தடை ,பிரான்ஸ்,ஜெர்மன்,பிரிட்டன், ,இணைந்து மேற் கொள்வதாக அவர் அறிவித்துள்ளார் .

இதன் விளைவு ஈரான் மீது இவர்கள் பொருளாதர அடக்குமுறை போரை நிறுவி அவர்களது ஏற்றுமதியை தடுத்து அந்த எழுச்சி கொண்ட மக்களை பட்டினி போட்டு சாகடிப்பது .

அதாவது அந்த மக்களினால் அந்த அரசை தூக்கி எறிந்து தமக்கு அடிபணிந்து வாழும் நிலையை உருவாக்கும் நிலை நோக்கி இந்த புதிய பொருளாதார தடைக்கு சென்றுள்ளது

வடகொரியா போன்று ஈரானையும் அமெரிக்கா உலக சண்டியர் நிலையால் அடக்கி ஓடுக்கிறது .
இந்த அடக்கியாளும் சர்வாதிகாரம் எதுவரை நீளும் ..?

ஈரான் அடுத்து மேற்கொள்ள போகும் நடவடிக்கையும் ,இந்த பொருளாதார தடையில் இருந்து அந்த மக்களை எவ்வாறு வழிமாற்றி அழைத்து செல்ல போகிறது .

ஒரு யப்பான் போல அந்த மக்கள் எழுச்சியின் மூலம் வளமான ,.வளம் கொழிக்கும் நாடாக ஈரான் மாற்றம் பெறுமா ..? என்பதே எழுந்துள்ள கேள்வியாகும் .

அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள் தற்போது புரிந்தசெயல் ஈரானை முற்றாக அழிக்கும் நோக்கம் கொண்டவை ,.

கண்ணீருடன் டிரம்ப்- ஈரான் மீது புதிய பொருளாதார தாடை

இன்றில் இருந்து ஈரான் அழிவு நோக்கி செல்லும் பல இறுக்கமான நகர்வுகளை அமெரிக்கா மேற்கொள்ள

போகிறது ,இது ஆயுதம் இன்றி மக்களை கொன்று ,உள்ளூருக்குள்ளே கிளர்ச்சியை உருவாக்கி அந்த அரசை கவிழ்ப்பது .

அது நோக்கிய பயணத்தை இனி அமெரிக்கா ,இஸ்ரேல் ஆரம்பிக்க போகின்றன .


இன்று சுலைமானியின் மரணத்தில் குவிந்த மக்கள் எழுச்சி அதே அரசுக்கு எதிராக திருப்பி விடும் நிலையை உருவாக்கி விட்டுள்ளார் டிரம்ப் ,

  • வன்னி மைந்தன் –
கண்ணீருடன் டிரம்ப்
Posted in முக்கிய செய்திகள்

சுட்டு வீழ்த்த பட்ட பயணிகள் விமானம் -177 பேர் பலி video

சுட்டு வீழ்த்த பட்ட பயணிகள் விமானம் -177 பேர் பலி

ஈரான் பகுதியில் பறந்து கொண்டிருந்த Boeing-737 என்ற உக்கிரேன் பயணிகள் விமானம் வீழ்ந்துள்ளது ,ஈரான் ஏவிய ஏவுகணையால் இது வீழ்த்த பட்டு இருக்கலாம் என நம்ப

படுகிறது .
ஈராக்கில் உள்ள அமெரிக்கா விமான தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது .

இவ்வேளையே இந்த விமானமும் வீழ்ந்துள்ளது .
இதற்கு பதிலடியாக உக்கிரேன்ன் ஈரான் பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தலாம் என எதிர் பார்க்க படுகிறது .

தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது இந்த விமானத்தில் 168 பயணிகள் மற்றும் ,ஒன்பது விமான சிப்பந்திகள் பயணம் செய்துள்ளனர்

இந்த விமானம் வீழ்ந்ததா அல்லது சுட்டு வீழ்த்த பட்டதா என்பது தொடர்பில் தாம் விசாரணைங்களை மேற்கொண்டு வருவதாக உக்கிரேன் அறிவித்துள்ளது ,

இது ஈரன் சுட்டு வீழ்த்தி இருந்தால் அதுவே பெரும் விளைவுகளை தோற்றுவிக்கும் என நம்ப படுகிறது

இந்த விமானத்தில் அமெரிக்கர்கள் ,மற்றும் இஸ்ரேலியர்கள் அதிகம் பயணித்திருந்தார்கள் அதுவே ஈரான் சுட்டு வீழ்த்தி இருக்க வேண்டும் என எதிர்பார்க்க படுகிறது

வீழ்ந்த விமானத்தில் 32 வெளிநாட்டவர்கள் இருந்துள்ளனர் ,இதில் சிலரை தாம் காப்பாற்றியுள்ளதாக இரான் தெரிவித்துள்ளது

விமானம் தீ பற்றிய படியே வீழ்ந்தது எனவும் அது தெரிவித்துள்ளது

இந்த விபத்து ஈரானின் தலைநகர் அருகில் இடம்பெற்றுள்ளது

இந்த கீழ் உள்ள காணொளியில் ஏவுகணைவிமானத்தை தாக்கியதாக தெரிவிக்க படுகிறது

விமானம் வீழ்ந்து நொறுங்க முன்னர் ஏவுகணை தாக்கும் காட்சிகள் இதில் பதிவாகியுள்ளனவாம்

இயந்திர கோளாறு காரணமாக இந்த விமானம் வீழ்ந்துள்ளதாக சற்று முன்னர் உக்கிரேன் அறிவித்துள்ளது

https://www.youtube.com/watch?v=IPhWK2A-Ee8
சுட்டு வீழ்த்த பட்ட பயணிகள் விமானம் -177 பேர் பலி video
Posted in முக்கிய செய்திகள்

துபாய், சவூதி , , இஸ்ரேல்,உள்ளிட்ட நான்கு நாடுகளை தாக்குவோம் -ஈரான்

துபாய், சவூதி , , இஸ்ரேல்,உள்ளிட்ட நான்கு நாடுகளை தாக்குவோம் -ஈரான்

ஈரானிய இராணுவ தளபதி அமெரிக்கா பயங்கரவாத இராணுவத்தால் பாடுகொலை செய்ய பட்ட நிலையில் ,அவர்களுக்கு துணை நின்று உதவி புரியும் நாடுகளான

ஹைஃபா, துபாய், சவூதி , , இஸ்ரேல்,நாடுகளின் இலக்குகள் மீது தாக்கல் நடத்துவோம் என ஈரான் புரட்சி காவல் படை அதிரடியாக அறிவித்துள்ளது .

இதனை அடுத்து தற்பொழுது பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது ,ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் இரண்டு

விமான தளங்களில் இராணுவத்தினர் தங்கியுள்ள கட்டங்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது .

மேலும் இதன் தாக்குதல் எங்கெல்லாம் நடக்கும் என தெரியாத நிலையில் ,ஈரான் வான் பரப்பை அண்மித்து அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனவாம்

தற்போது ஈரான் தாக்குதல் நடத்திய நிலையில் ,ஈரானுடன் தங்கள் பேச தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

என்ன பேச போகின்றன ..?ஈரானுடன் ..?

துபாய் சவூதி இஸ்ரேல்
Posted in முக்கிய செய்திகள்

ஈரான் தாக்குதல் -டிரம்ப் ஆலோசனை- அமெரிக்கா தாக்குதல் நடத்த தீவிரம் video

ஈரான் தாக்குதல் -டிரம்ப் ஆலோசனை- அமெரிக்கா தாக்குதல் நடத்த தீவிரம்

தற்போது ஈராக்கில் உள்ள அமெரிக்கா வான் நிலையங்கள் இரண்டின் மீது டசின் கணக்கான பளாஸ்டிக் ஏவுகணைகள் கொண்டு ஈரான் தாக்குதலை நடத்தியுள்ளது .

இதில் அங்கு தங்குமிடங்களில் இருந்த அமெரிக்கா இராணுவத்திற்கு பாரிய உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ,பலர் காயமடைந்துள்ளதாக நம்ப படுகிறது .

இதனை அடுத்து தற்போது வெள்ளை மாளிகையில் டிரம்புடன் பொம்பியோ , மற்றும் பாதுகாப்பபு அமைச்சர்

ஆகியோர் தீவிர ஆலோசனை மற்றும் ஈரான் மீதான தாக்குதல் மேற்கொள்ளும் நிலையில் அவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர் .

வரும் மணித்தியாலங்களில் ஈரானின் அணு உலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

அதற்கு பதிலடியாக ஈரான் ,மற்றும் அதன் ஆதரவு படைகள் என்பன கூட்டாக தாக்குதல் நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
தற்போது எங்கும் பதட்டம் நிலவுகிறது

அமெரிக்காவுக்குள்ளும் ஈரான் தாக்குதலை நடத்த கூடும் எனவும் எதிர்பார்க்க படுகிறது .

ஈரான் தாக்குதல் -டிரம்ப் ஆலோசனை- அமெரிக்கா தாக்குதல் நடத்த தீவிரம் video

அமெரிக்கா,மற்றும் பிரிட்டன் போர் கப்பல்கள் ,விமானங்கள் என்பான் ஈரானின் எல்லை அருகே தயார் நிலையில் உள்ளன .

இந்த ஒரு தாக்குதலையே அமெரிக்கா எதிர் பார்த்து காத்திருந்தது ,அது ஈரான் கூறிய படிய நடத்திய நிலையில்

ஈரானின் முக்கிய நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த கூடும் எனவும் ,

ஆனால் ஈரான் அமெரிக்காவின் விமானங்கள் ஏவுகணைகளை இடை மறிக்கும் வான் காப்பு ஏவுகணைகளுடன் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

எனினும் அமெரிக்காவின் ஏவுகணைகளை தடுக்கும் வல்லமை கொண்ட ஏவுகணைகள் ஈரானிடம் உள்ளதா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது

ஈரான் சிதறுமா ..? அல்லது பதறுமா ..? ஈரானுக்குள் அமெரிக்கா படைகள் நுழையும் தருணம் இதுவாக மாற்றம் பெறுகிறது .

வலிந்து தாக்குதலை மேற்கொண்ட அமெரிக்காவின் வரவு ,ஈரானுக்குள் நுழைவு ,எவ்விதமான எதிர் மறை மாற்றங்களை உருவாக்கும் ..?

இந்த ஏவுகணைதாக்குதல் எதிரொலி ,சர்வதேச மற்றும் ,மத்திய கிழக்கு நாடுகளில் விமான பயணத்தில் அபாயம் ஏற்பட்டுள்ளது

  • வன்னி மைந்தன்-
ஈரான் தாக்குதல்
Posted in முக்கிய செய்திகள்

ஈரானில் 40 பேர் பலி – 213 பேர் காயம்

ஈரானில் 40 பேர் பலி – 213 பேர் காயம்

ஈராக்கில் அமெரிக்காவினால் பாடுகொலை செய்ய பட்ட ஈரானிய இராணுவ தளபதி இறுதி கிரியைகள் இன்று இடம்பெற்றன .இதில் 40 பேர் பலி

இதன் பொழுது அங்கு கூடிய பெருமளவான மக்கள் கூட்டத்தினால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சுமார் 40 பேர் பலியாகியுள்ளனர் .

மேலும் 213 பேர் படுகாயமடைந்துள்ளனர் .எங்கும் ஒரே மரண ஓலமாக உள்ளது . , .

காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

தற்பொழுது இருபது லட்ஷம் மக்கள் வீதிகள் எங்கும் குவிந்துள்ளனர் .

எங்கும் கண்ணீர் ஓலமும் அமெரிக்கா,மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான கோஷங்கள் எழுந்த வண்ணம் உள்ளன

Posted in முக்கிய செய்திகள்

ஈராக்கில் இருந்து ஜெர்மன் இராணுவம் விலகல்

திடீரென -ஈராக்கில் இருந்து இருந்து ஜெர்மன் இராணுவம் விலகல்

ஈராக்கில் வைத்து அமெரிக்காவினால் ஈரானிய இராணுவ தளபதி படுகொலை புரியப்பட்ட நிலையில் தற்போது அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது ,

மேலும் ஈராக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் முற்றாக வெளியேற வேண்டும் என ஈராக்கிய பாரளுமன்றம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

இதனை அடுத்து தற்போது ஈராக்கில் நிலை கொண்டுள்ள ஜேர்மனிய படைகளில்; கணிசமானவை அங்கிருந்து

ஈராக்கின் எல்லைப்புற நாடுகளான ஜோர்டான் ,மற்றும் குவைத்துக்கு அவசரமாக அனுப்ப படுகின்றன

அமெரிக்கா இராணுவம் எங்கள் தாய் மண்ணில் இருந்து உடனடியாக விலக வேண்டும் அது தவறின் அவர்களது குடும்பங்கள் ,பிள்ளைகள் மற்றும் இராணுவத்தினர்

பிணமாகவோ,காயங்களுடனோ அனுப்பி வைக்க படுவார்கள் என ஈராக் ,அதிரடியாக அறிவித்துள்ளது .

அதே போலவே ஈரான் ,கிசு புல்லா மற்றும் ஈரானிய ஆதரவு படைகளும் கூறியுள்ளன .


அமெரிக்கா புரிந்த உலக சட்ட விதிகளுக்கு எதிரான இந்த படுகொலை முயற்சி செனட் சபையில் விவாதிக்க படவுள்ளது .

அத்துடன் சர்வதேச சட்ட நிபுணர் குழு இது தொடர்பான வழக்கினை மேற்கொள்ள கூடும் எனவும் எதிர்பார்க்க படுகிறது .

அவ்வாறு வழக்கு தொடர பட்டால் டிரம்ப் செய்த செயல் ஒரு போர்க் குற்றம் எனவும் அவர் தண்டிக்க பட கூடிய வாய்ப்பு உள்ளதாவும் தெரிவிக்க படுகிறது .

ஈராக்கில் இருந்து ஜெர்மன் இராணுவம் விலகல்

எனினும் உலக சட்டநிபுணர்கள் முடிவை ,இவர்கள் நகர்வை அவததனித்தே செனட் அடுத்த கட்ட நடவடிகை டிரம் மீது மேற்கொள்ளும் என எதிர்பார்க்க படுகிறது .

ஜெர்மன் தனது படைகளை அவசரமாக அங்கிருந்து பாதுகாப்பாக அகற்றுவது ஏன் என்பது புரியவில்லை

,அச்சத்திலா …? அல்லது ஈரான் ,மற்றும் அதன் ஆதரவு படைகள் கண்டிப்பாக தாக்குவார்கள் என்ற நிலையிலா ..?

போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் கழிகின்ற நிமிடங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .உலக சந்தையில் ,தங்கம் ,எரிபொருள் நிலை திடீரென அதிகரித்துள்ளது .

பிரதான எண்ணெய் ஏற்றுமதி ஈரான் மற்றும் ஈராக்கிடம் இருந்தே செல்கின்றன ,இந்த வளங்களை

கொள்ளையடிக்கவே அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நடுகல் அங்கே முகாம் இட்டு கொள்ளையடித்து அந்த மக்களை கொன்று வருவது இங்கே கவனிக்க தக்கது .

அதாவது கோட்டு போட்ட மகா கொள்ளையர்கள் இந்த அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பியர்கள் என்பதாக மக்கள் பார்க்கின்றனர் ,

மேலும் ஈராக்கில் இருந்து அமெரிக்கா படைகள் அகற்ற பட மாட்டாது என விழுந்து கட்டி பிரிட்டன் பாதுகாப்பபு மந்திரி அதிரடியாக கருத்து வெளியிட்டுள்ளார் .

அப்படி என்றால் இவர்கள் ஈரானை தாக்கிட இப்பொழுதே திட்டம் போட்டு விட்டனர் ,ஈரான் செய்ய போகும் ஒரு தாக்குதல் ஒன்றுக்காக காத்து உள்ளனர்

அதனை அடுத்து ஈரான் மீது தாக்குதலை இவர்கள் நடத்த போவதையே இந்த நகர்வுகள் இப்பொழுது காண்பிக்கிறது

  • வன்னி மைந்தன் –
இருந்து இருந்து ஜெர்மன்
Posted in முக்கிய செய்திகள்

அமெரிகாவின் 290 இலக்குகளை தாக்குவோம் -ஈரான்

பதிலடி -அமெரிகாவின் 290 இலக்குகளை தாக்குவோம் -ஈரான்

ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானி தனது நாட்டை யாரும் மிரட்ட கூடாது ,மிரட்டவும் முடியாது என கூறினார் .

மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ட்வீட்டுக்கு பதிலளித்த அவர், ஈரானில் 52 தளங்களை தாக்குவதாக அச்சுறுத்தியுள்ளார்.

“52 என்ற எண்ணைக் குறிப்பிடுபவர்கள் 290 என்ற எண்ணையும் நினைவில் கொள்ள வேண்டும்.

# IR655,” 1988 ஆம் ஆண்டில் ஒரு அமெரிக்க போர்க்கப்பலால் ஈரானிய விமானத்தை சுட்டுக் கொன்ற 299 பேர் கொல்லப்பட்டதை ஈரானிய அதிபர் நினைவூட்டினார் .

. “ஈரானிய தேசத்தை ஒருபோதும் அச்சுறுத்த வேண்டாம்.”

அச்சுறுத்த முடியாது .

அமெரிக்க ட்ரோன் உளவு விமான தாக்குதலில் ஈராக்கில் கொல்லப்பட்ட இராணுவத் தளபதி கஸ்ஸெம் சுலைமானி மரண இறுதி சடங்கில் ரூஹானி கலந்து கொண்டார்.

அமெரிக்கா டிரம்ப் 52 ஈரானிய இலக்குகள் மீது தாக்குதல் நாடத்துவோம் என்ற மிரட்டலுக்கு , ஈரான் அதிபர் பதில் டுவிட் செய்தார் .

அமெரிகாவின் 290 இலக்குகளை தாக்குவோம் -ஈரான்

நாம் 290 இலக்குகளை நினைவில் கொள்ளவும் என தெரிவித்திருப்பது 290 இலக்குகள் மீது நாமும் தாக்குதல் நடத்த வேண்டி வரும் என அவர் குறிப்பிட்டார்

இரு பக்கத்தில் இருந்து பதட்டம் அதிகரித்துள்ளது ,தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா வலிந்து தாக்குதலை நடத்தும் என்றே கருத படுகிறது

மத்திய கிழக்கில் அமெரிக்கா மேற்கொண்ட வன்முறை தாக்குதலினால் முற்றாக செயல் இழந்து பதட்ட நிலை அதிகரித்துள்ளது

குருதீஸ் போராளிகள் ஊடகம் ஒன்று சுலைமானி இறுதி நிகழ்வில் பத்தாயிரம் மக்களே கலந்து கொண்டதாக தனது வன்மத்தை காட்டியுள்ளது .

குருதீஸ் போராளிகள் அமெரிக்கா ஆயுத உதவியுடன் மீட்ட இடங்களை இதே இராணுவ தளபதியே படைகளை அனுப்பி அந்த இடங்களையும் ,முக்கிய விமான தளத்தையும் மீட்டார்

அதனால் அவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள் ,எனினும் அமெரிக்கா இவர்களை பயன் படுத்தியே தாக்குதலை மேற்கொண்டது .

தற்போது அவர்களை அம்போ என கைவிட்ட நிலையில் சிரியா அரசுடன் சரணாகதி ஆகினர் .

பல புலிகளிடம் சிக்கி குருதீஸ் சீர்குலைந்து காண படுகிறது ,தமது நிலத்தை தக்க வைத்து கொள்ள முடியாத நிலையில் அந்த அமைப்பு

இதற்கு முழு காரணம் இறந்த சுலைமானி ,இப்போது ஈரான் குறி இவர்கள் மீது திரும்பும் என எதிர்பார்க்கலாமா …? அல்லது அமெரிக்கா படைகள் மீதா ..?

அல்லது அமெரிகாவின் 290 இலக்குகளா ..?

  • வன்னி மைந்தன் –
Posted in முக்கிய செய்திகள்

அமெரிக்கா இராணுவம் பிணமாக அனுப்ப படும் – ஈராக்

அமெரிக்கா இராணுவம் பிணமாக அனுப்ப படும் – ஈராக் இராணுவ தளபதி

ஈராக்கில் -போராளிகள் குழு தலைவர் அமெரிக்காவிற்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார் ,ஈராக்கில் இருந்து பாராளுமனறத்தின் முடிவை ஏற்று அமெரிக்கா இராணுவம் விலக்க பட வேண்டும் ,

அது தவறின் அவர்களை அங்கிருந்து அகற்றுவதற்கு சீனா ,ரசியா உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் .

மேலும் அமெரிக்கா காங்கிரஸ் அவர்கள் தலைமை மேற்கொண்ட இந்த முடிவு பாரதூரமான விளைவுகளை தருவிக்க உள்ளது .

காங்கிரசுக்கு இந்த செய்திங்களை சொல்லி அனுப்புங்கள் .ஈராக்கில் உள்ள அமெரிக்கா படைகள் பிணங்களாக அனுப்ப படுவார் ,மேலும் காயங்களுடன் உங்கள் உறவுகள் வருவார்கள் ,

அதனை தவிர்க்க வேண்டும் எனின் இங்கிருந்து அவர்களை உடனே வெளியேற சொல்லுங்கள் என எச்சரிக்கை விடுக்க பட்டுளள்து .

காமாஸ்,ஹிஸ்புல்லா ,ஈராக்கிய போராளிகள் குழுக்கள் யாவும் இணைந்து ஆப் கானிஸ்தான் முதல் ஈராக் வரை பரவி படர்ந்துள்ள அமெரிக்கா இராணுவம் மீது தீவிர

கெரில்லா தாக்குதல் மற்றும் ஜிகாத் தற்கொலை தாக்குதல் தொடராக நடத்த படும் என எதிர் பார்க்கக் படுகிறது .

அமெரிக்கா ஆளும் அரச கட்சி அடுத்து வரும் தேர்தல் பலத்த தோல்வியை சந்திக்கும் எனவும் அதற்கு அமெரிக்கா

இராணுவ படைகள் முன்னுதாரணமாக அமையும் எனவும் அந்த தோல்வியை அந்த கட்சி சந்திக்கும் எனவும் இவர்கள் வீர முழக்க சபதங்கள் முழங்கியுள்ளன .

எனினும் இவர்கள தாக்குதலை முறியடிக்க இஸ்ரேல் ,அமெரிக்கா முக்கிய தலைவர்களை மேலும் போட்டு தள்ள நடவடிகை தீவிர படுத்தும் என எதிர்பார்க்க படுகிறது .

அதற்குரிய மாற்று திட்டங்களுடன் குறித்த இராணுவ தளபதிகள் படுகொலையுடன் குறித்த அமைப்புக்கள் செயல் படும் என எதிர்பார்க்க படுகிறது .

ஹிஸ்புல்லா தலைவர் லெபனான் திரும்பும் வழியில் அவரை அமெரிக்கா ,இஸ்ரேல் இணைந்து படுகொலை செய்ய கூடும் எனவும் எதிர்பார்க்க படுகிறது .

கழியும் நிமிடங்கள் பரபரப்பாக உள்ளன .இஸ்ரேல் ,அமெரிக்கா இந்த செயலை இணைந்து செய்யும் என்றே எதிர்பார்க்க படுகிறது .

ஒரு கொலையில் இருந்து பலமுக்கியஸ்தர்களை போட்டு தள்ள படும் அபாயம் எழுந்துள்ளது ,பொறுத்திருந்து

பார்க்கலாம் இஸ்ரேல் ,அமெரிக்காவின் செயல் இதுவாக அமைய போகிறது என்பதனை .

  • வன்னி மைந்தன் –
Posted in முக்கிய செய்திகள்

ஈரான் தளபதி இறுதி நிகழ்வில் பல லட்ஷம் மக்கள் – வீடியோ

ஈராக்கில் வைத்து அமெரிக்காவில் பாடுகொலை செய்ய பட்ட ஈரான் இராணுவ தளபதி ,ஈராக்கிய இராணுவ தளபதி ,லெபனான் கிஸ் புல்லா உப தலைவர்

ஆகியோர் உடல்கள் நல்லடக்கம் செய்ய பட்டன .

ஈரானியா இராணுவ தளபதி இறுதி நிகழ்வில் ,ஈராக்கில், ,லெபனானில் சிரியாவில்,லிபியாவில் ,நிலை கொண்டுள்ள அமெரிக்கா படைகள்

குடும்பம்,அவர்கள் பிள்ளைகள் படுகொலை செய்யப்படுவார் என அவரது மகள் முழங்கியுள்ளார் .

அத்துடன் ஜெருசலம் அழிய வேண்டும் என பலஸ்தீன விடுதலை அமைப்பும் தெரிவித்துள்ளது

இந்த அமெரிக்காவின் படுகொலையும் மீளவும் பிரிந்த ,பகையான முஸ்லீம் நாடுகள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய தேவையை இது ஏற்படுத்தியுள்ளது

ஒன்று படும் முசுலீம் நாடுகள் மீது அமெரிக்கா ,இஸ்ரேல் ஏதாவது ஒரு காரணத்தை கூறி தாக்குதல் நடத்த கூடும் என எதிர்பார்க்க படுகிறது ,ஈரான் தளபதி

இதேவேளை இஸ்ரேலில் ஏவுகணை பாதுகாப்பு ,எதிர்ப்பு ஏவுகணைகள் முக்கிய நகரங்களில் நிறுவ பட்டுள்ளன .

live video

இஸ்ரேல் இராணுவம் எல்லை புறங்களில் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன .video

full video

இறுதி நிகழ்வுகள் முடிவுற்றதும் ஈரான் ,மற்றும் கூட்டணி அமைப்புகள் இணைந்தும் மெரிக்கா இஸ்ரேல் மீது தாக்குதலை

நடத்தலாம் என எதிர்பார்க்க படுகிறது ,ஜிகாத் தன்னை அர்பணிப்பான் எனவும் அவர்கள் கூறியுள்ளது இங்கே சுட்டி காட்ட தக்கது

https://www.youtube.com/watch?v=KzldnUAHIXg