ஈரானில் 40 பேர் பலி – 213 பேர் காயம்

Spread the love

ஈரானில் 40 பேர் பலி – 213 பேர் காயம்

ஈராக்கில் அமெரிக்காவினால் பாடுகொலை செய்ய பட்ட ஈரானிய இராணுவ தளபதி இறுதி கிரியைகள் இன்று இடம்பெற்றன .இதில் 40 பேர் பலி

இதன் பொழுது அங்கு கூடிய பெருமளவான மக்கள் கூட்டத்தினால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சுமார் 40 பேர் பலியாகியுள்ளனர் .

மேலும் 213 பேர் படுகாயமடைந்துள்ளனர் .எங்கும் ஒரே மரண ஓலமாக உள்ளது . , .

காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களை மீட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

தற்பொழுது இருபது லட்ஷம் மக்கள் வீதிகள் எங்கும் குவிந்துள்ளனர் .

எங்கும் கண்ணீர் ஓலமும் அமெரிக்கா,மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான கோஷங்கள் எழுந்த வண்ணம் உள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *