ஈரான் தளபதி இறுதி நிகழ்வில் பல லட்ஷம் மக்கள் – வீடியோ

Spread the love

ஈராக்கில் வைத்து அமெரிக்காவில் பாடுகொலை செய்ய பட்ட ஈரான் இராணுவ தளபதி ,ஈராக்கிய இராணுவ தளபதி ,லெபனான் கிஸ் புல்லா உப தலைவர்

ஆகியோர் உடல்கள் நல்லடக்கம் செய்ய பட்டன .

ஈரானியா இராணுவ தளபதி இறுதி நிகழ்வில் ,ஈராக்கில், ,லெபனானில் சிரியாவில்,லிபியாவில் ,நிலை கொண்டுள்ள அமெரிக்கா படைகள்

குடும்பம்,அவர்கள் பிள்ளைகள் படுகொலை செய்யப்படுவார் என அவரது மகள் முழங்கியுள்ளார் .

அத்துடன் ஜெருசலம் அழிய வேண்டும் என பலஸ்தீன விடுதலை அமைப்பும் தெரிவித்துள்ளது

இந்த அமெரிக்காவின் படுகொலையும் மீளவும் பிரிந்த ,பகையான முஸ்லீம் நாடுகள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய தேவையை இது ஏற்படுத்தியுள்ளது

ஒன்று படும் முசுலீம் நாடுகள் மீது அமெரிக்கா ,இஸ்ரேல் ஏதாவது ஒரு காரணத்தை கூறி தாக்குதல் நடத்த கூடும் என எதிர்பார்க்க படுகிறது ,ஈரான் தளபதி

இதேவேளை இஸ்ரேலில் ஏவுகணை பாதுகாப்பு ,எதிர்ப்பு ஏவுகணைகள் முக்கிய நகரங்களில் நிறுவ பட்டுள்ளன .

live video

இஸ்ரேல் இராணுவம் எல்லை புறங்களில் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன .video

full video

இறுதி நிகழ்வுகள் முடிவுற்றதும் ஈரான் ,மற்றும் கூட்டணி அமைப்புகள் இணைந்தும் மெரிக்கா இஸ்ரேல் மீது தாக்குதலை

நடத்தலாம் என எதிர்பார்க்க படுகிறது ,ஜிகாத் தன்னை அர்பணிப்பான் எனவும் அவர்கள் கூறியுள்ளது இங்கே சுட்டி காட்ட தக்கது

Author: நலன் விரும்பி

Leave a Reply