ஐ எஸ் ஐ அமெரிக்காவில் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஐ எஸ் ஐ அமெரிக்காவில் தாக்குதல்

ஐ எஸ் ஐ அமெரிக்காவில் தாக்குதல்

ஐ எஸ் ஐ அமெரிக்காவில் தாக்குதல், அமெரிக்காவில் இராணுவ சிப்பாய் ஒருவர் நீயு ஆட்சியாவில் தாக்குதல் ஒன்றை நடத்தி இருக்கின்றார் .

இராணுவத்தில் இணைந்து பணியாற்றி வந்த இவர் தனது ட்ரக்கினூடாக மக்களைச் சென்று தாக்கி இருக்கின்றார் .

மேலும் மக்கள் மீது துப்பாக்கி சூடு மற்றும் கத்திவெட்டு தாக்குதலை மேற்கொண்டதாகவும் ,இதன் பொழுது சம்பவ இடத்தில் பதினைந்து பேர் பலியாகியும் மேலும் டயினுக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு பிறந்து 48 மணித்தியாலத்திற்குள்ளாக நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

வீடியோ

42 வயதுடைய இஸ்லாமிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள அவர் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த தாக்குதலுக்கான காரணம் இவர் ஐஎஸ் அமைப்பு ஊடாக ஈர்க்கப்பட்டு அதனூடாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த வருடத்தில் நடந்த முதலாவது ஐஎஸ் அமைப்பின் தாக்குதல் இதுவாக பார்க்கப்படுகிறது.

8 மணி நேரம் செலவிட்டால் மனைவி ஓடிவிடுவார்
Posted in உலக செய்திகள்

8 மணி நேரம் செலவிட்டால் மனைவி ஓடிவிடுவார்

8 மணி நேரம் செலவிட்டால் மனைவி ஓடிவிடுவார்

8 மணி நேரம் செலவிட்டால் மனைவி ஓடிவிடுவார் ,குடும்பத்தினருடன் நீங்கள் 8 மணி நேரத்தை செலவிட்டால் உங்களது மனைவி வீட்டை விட்டே ஓடிவிடுவார்.

என வேலை-வாழ்க்கை சமநிலை குறித்தான கேள்விக்கு அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது: வேலை மற்றும் வாழ்கை சமநிலை பற்றிய உங்களது யோசனையை என்னிடம் திணிக்க கூடாது.

அதேபோன்று, என்னுடைய யோசனை உங்கள் மீது திணிக்கப்பட கூடாது. சிலருக்கு குடும்பத்துடன் 4 மணி நேரம் செலவிட்டாலே அவர்களுக்கு தேவையான மகிழ்ச்சி கிடைத்துவிடும்.

இன்னும் சிலருக்கு 8 மணி நேரம் குடும்பத்துடன் இருந்தால்தான் முழு திருப்தி கிடைக்கும்.

வீடியோ

இதுதான் அவரவர் உடைய வேலை-வாழ்க்கை சமநிலை.

இருப்பினும், 8 மணி நேரம் நீங்கள் குடும்பத்துடன் இருந்தால் உங்களது மனைவி வீட்டை விட்டே ஓடிவிடுவார்.

நாம் விரும்பும் விஷயங்களை செய்யும்போது நம்முடைய வேலையும் வாழ்க்கையும் சமநிலையில் இருக்கும்.

நமக்கு குடும்பம், வேலையை தவிர வேறு உலகம் இல்லை. தனிப்பட்ட குணம் மற்றும் பணிவுதான் மனிதருக்கான மிக முக்கியமான விஷயங்கள்.

மற்றவையெல்லாம் என்னைப் பொருத்தவரை செல்வம் உட்பட அனைத்துமே செயற்கையானவை.

நீங்கள் சாப்பிடுவதைத்தான் நானும் சாப்பிடுகிறேன். யாருக்கும் இந்த உலகம் நிரந்தரம் கிடையாது.

இதைப் புரிந்து கொண்டாலே வாழ்க்கை என்பது எளிதாகிவிடும். இவ்வாறு அதானி கூறியுள்ளார்.

டெல்லி கபே உரிமையாளர் தற்கொலை
Posted in உலக செய்திகள்

டெல்லி கபே உரிமையாளர் தற்கொலை

டெல்லி கபே உரிமையாளர் தற்கொலை

டெல்லி கபே உரிமையாளர் தற்கொலை,டெல்லி கஃபே உரிமையாளர் புனித் குரானா தற்கொலை செய்து கொள்வதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அவரது மனைவியும், வணிக கூட்டாளியுமான மனிகா பஹ்வா சமூக ஊடகங்களில் “நச்சுத்தன்மை மற்றும் நாசீசிஸ்டிக் துஷ்பிரயோகத்திற்கு”

உட்படுத்தப்பட்டதாகக் கூறி, இப்போது விடுதலையாகிவிட்டதாக ஒரு ரகசிய இடுகையை வெளியிட்டார். டெல்லியில் உள்ள பிரபல வூட்பாக்ஸ் கஃபேயின் இணை உரிமையாளர்களான தம்பதியினர் விவாகரத்து செய்து கொண்டனர்.

மாடல் டவுன் கல்யாண் விஹார் பகுதியில் உள்ள தனது அறையில் புத்தாண்டு தினத்தன்று குரானா (40) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் திங்கள்கிழமை இரவு மாணிகாவுடன் பேசி

உரையாடலைப் பதிவு செய்தார், அதில் தம்பதியினர் வணிகம் தொடர்பான பிரச்சினைகளில் சண்டையிடுவதைக் கேட்கலாம்.


குரானாவின் குடும்பத்தினர் அவரது மரணத்திற்கு திருமதி பஹ்வாவைக் குற்றம் சாட்டியுள்ளனர் மேலும் அவர் தற்கொலை செய்துகொள்ள அவரைத் தூண்டியதாகக் கூறினர்.

ஆறு நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராமில் தனது பதிவில், திருமதி பஹ்வா “அனைத்து நச்சுத்தன்மை மற்றும் நாசீசிஸ்டிக் துஷ்பிரயோகத்திற்குப் பிறகு” நன்றாக குணமடைந்து வருவதாகவும், ஒவ்வொரு நாளும் “சிறந்தவராகவும் அலட்சியமாக இருக்கவும்” முயற்சிப்பதாகவும் கூறினார்.

யாரையும் பெயரிடாமல், தனது “துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு” எது சிறந்தது என்பதை உயர் சக்திகள் தீர்மானிக்கும் என்றார்.

“பெண்ணியம் எனக்கு மிகவும் பொருத்தமானது, ஏனெனில் இலட்சிய விழுமியங்கள் எனது அடிப்படை & பெண்ணியம் என்பது ஒருவருக்கு ஒருவர்

மரியாதை கொடுப்பது & பெறுவது. ஒருவருக்கு ஒருவர் அடிமையாக நடத்துவது இல்லை, சில பெண்களை தன் மனதைப் பேச நிறுத்துவது இல்லை (sic) ஒரு வீட்டு உதவி, காவலர், ரிக்ஷாவாலா , ஒரு சிறு குழந்தை

வீடியோ

மரியாதைக்குரிய சிகிச்சைக்கு தகுதியானது ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட வேண்டும் என்றால், நீங்கள் மரியாதையை இழந்துவிட்டீர்கள். அவள் எழுதினாள்.

தன்னை துஷ்பிரயோகம் செய்பவர்களை பாதுகாப்பற்ற கோழைகள் என்று குறிப்பிட்ட திருமதி பஹ்வா, பணத்தை விட இரக்கம் மற்றும் அன்பு போன்ற நற்பண்புகள் முக்கியம் என்றார்.

4சகோதரிகளைக் கொன்ற சகோதரர்
Posted in உலக செய்திகள்

4சகோதரிகளைக் கொன்ற சகோதரர்

4சகோதரிகளைக் கொன்ற சகோதரர்

4சகோதரிகளைக் கொன்ற சகோதரர், இந்தியாவில் நான்கு சகோதரிகளை படுகொலை செய்த 24 வயதுடைய மகன் மற்றும் தந்தை செயல் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது .

நில தகராறு காரணமாக தமது நிலத்தை ஆக்கிரமித்த நபர்களுக்கு தமது நான்கு சகோதரிகளை விற்க முடிந்த நிலையிலையே அவர்களை படுகொலை செய்துள்ளதாக சகோதரர் தெரிவித்துள்ளார் .

9 ஆசியா 19 அக்சா 16 மற்றும் அமீன் 18 என்ற நான்கு சகோதரிகளையும் இவர் படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த நான்கு சகோதரிகளை படுகொலை செய்வதற்கு தந்தை உதவினார் எனவும் அவரது மூச்சு திணறிக்கப்பட்டு மணிக்கட்டு அறுக்க பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக புதிய காணொளிகளையும் அவர் வெளியிட்டு இருக்கின்றார்.

இவர்கள் விற்பனை செய்யப்பட்டால் அங்கு செல்ல முற்படுகின்ற நபர்களால் மிகக் கொடூரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படலாம் என்று

நிலையிலேயே இந்த படுகொலையை தான் செய்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர் .

வீடியோ

இதனை அடுத்து இந்த சம்பவம் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இந்த படுகொலையை தூண்டிய காரணமாக அந்த நிலத்தை அபகரித்தவர் மீதும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

பெண் எரித்து படுகொலை அமெரிக்காவில்
Posted in உலக செய்திகள்

பெண் எரித்து படுகொலை அமெரிக்காவில்

பெண் எரித்து படுகொலை அமெரிக்காவில்

பெண் எரித்து படுகொலை அமெரிக்காவில், அமெரிக்காவில் உறக்கத்தில் இருந்த 57 வயது பெண் ஒருவரை 32 வயது நபர் எரிக்க படுகொலை செய்துள்ளதாக தற்பொழுது கண்டறியப்பட்ட நிலையில் ,

அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.

அமெரிக்கா நியூ யோஆர்க் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் மிகப்பெரும் பரபரப்பை அது ஏற்படுத்தியுள்ளது .

உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை நெருங்குகின்ற நபர்கள் திடீரென தீயை பற்றி எரித்து விடுகின்றார் .

இந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அங்கிருந்த கமராக்கள் மூலமாக காட்சிகள் கண்டறியப்பட்டு தற்பொழுது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதியோடத்தில் உறங்கிக் கொண்டிருந்த பெண்கள் மீதே இந்த வஞ்சகர்கள் இந்த படுகொலையை புரிந்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன .

வீடியோ

வீடு இழந்து வீதியிலே உறங்குகின்ற அந்த மக்கள் மீது, இவ்வித கொலை குற்ற செயல் புரிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ரயில்மோதி அமெரிக்காவில் 15பேர் காயம்
Posted in உலக செய்திகள்

ரயில்மோதி அமெரிக்காவில் 15பேர் காயம்

ரயில்மோதி அமெரிக்காவில் 15பேர் காயம்

ரயில்மோதி அமெரிக்காவில் 15பேர் காயம் , அமெரிக்கா ப்ளூரிடா பகுதியில் ரயில்வே கடவை ஒன்றை கடக்க முற்பட்ட தீயணைப்பு இயந்திரம் ரயிலோடு மோதி சிதறியது சிறையில் நடத்திய இந்த முதல் சம்பவத்தின் பொழுது தீயணைப்பு வண்டிகள் பலமாக சிதம்படித்த காணப்படுகிறது .

இந்த ரயில் தீயணைப்பு வண்டி மோதலின் பொழுது 15க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபாய சேவை ஒன்றை கவனிக்கும் முகமாக மிக வேகமாக பயணித்துக் கொண்டிருந்த தீயணைப்பு வண்டி

ரயில்வே தடத்தை கடக்க முற்பட்ட பொழுது இந்த விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது .

வீடியோ

தொடர்ந்தும் இது குறித்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளது .

ரயிலின் முன்பக்கமும் அதே போன்று தீயணைப்பு வண்டியும் பலமான சேதங்களுக்கு உள்ள நிலையில் காணப்படுகிறது.

இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பர பரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

எரியும் உக்ரைன் 100விமான தாக்குதல்
Posted in உலக செய்திகள்

எரியும் உக்ரைன் 100விமான தாக்குதல்

எரியும் உக்ரைன் 100விமான தாக்குதல்

எரியும் உக்ரைன் 100விமான தாக்குதல். சுக்ரின் நாட்டின் உள்காட்ட மைப்புக்களை இலக்கு வைத்து கடந்த 24 மணி நேரத்தில் ரஷ்யாவின் 100 போன்ற விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தின.

ரஷ்யா ராணுவத்தின் கெமிக்காசி தற்கொலை தாக்குதல் விமானங்கள் கடுமையான தாக்குதலை நடத்தின.

இந்த தாக்குதலின் பொழுது பலத்த இழப்பினை தற்பொழுது படைகள் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து துல்லியமான தாக்குதலை தாங்கள் நடத்தியது .

இதன் பொழுது பல அடுக்குமாடி கட்டிடங்கள் தீயில் எரிந்தும் இடிந்தும் காணப்படுகின்றன.

வீடியோ

கடும் சமர் தற்பொழுது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த காலப்பகுதியில் மின்சாரம் கீட்டர்கள் ஏதுமின்றி மக்கள் குளிரில் தத்தளித்து வருகின்றனர் .

மின்சாரம் குடிநீர் இல்லாமல் மக்கள் தற்பொழுது அவதியுற்று வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இடைவிடாத தொடரும் இரண்டு வருடத்திற்கு மேலான இந்த யுத்தத்தில் தற்பொழுது உக்கிரைன் உள் கட்டமைப்புகள் பலமாக பாதிக்கப்பட்டு , மக்கள் சொல்லென்ன துயரை சாதித்த வண்ணம் உள்ளமை இங்கே கவனிக்கத்தக்கது.

ஹவுதிகளை தலைமையை அழிப்போம் இஸ்ரேல்
Posted in உலக செய்திகள்

ஹவுதிகளை தலைமையை அழிப்போம் இஸ்ரேல்

ஹவுதிகளை தலைமையை அழிப்போம் இஸ்ரேல்

ஹவுதிகளை தலைமையை அழிப்போம் இஸ்ரேல் , கிஸ்மில்லாவின் தலைமைகளை அழித்தது போன்று கவிதை படைகளின் தலைமையும் தாங்கள்முற்றாக அழிப்போம் என ,

இஸ்ரேல் படைகள் தற்பொழுது பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்திருக்கின்றனர் .

இஸ்ரேலுக்குள் உள்ளே ஹவுதி தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றது . அதனை அடுத்து இந்த மிரட்டலை தற்போது இஸ்ரேல் இராணுவ தரப்பு நடத்தி கொண்டுள்ளது .

லெபனான் ஹிஸ்புல்லா தலைவர் அவர்கள் பலமான தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்திக் கொண்டிருந்தார் .

அதனை அடுத்து அந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு 10 மாத இடைவெளியின் பின்னர் அந்த தலைவர்கள் மற்றும் முழுதாக கொன்று அழிக்கப்பட்டு அந்த அமைப்பு தற்பொழுது முடக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .

சிறந்த வழிகாட்டுதலை நெறிப்படுத்திக் கொண்டிருந்த தலைமைகள் அழிக்கப்பட்டால் அந்தப் போரின் போர்படைகளும் காணாமல் ஆக்கப்பட்டு விடுவார்கள் என்பது இஸ் தேர்வாக இருக்கிறது.

அதனை அடுத்தே தற்பொழுது அவருடைய தலைமையை முற்றாக அழித்து அதனை முடக்குவோம் எனவும் ,செங்கடல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை நிலை நாட்டுவோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ள,

இந்த பகிரங்க மிரட்டலின் ஊடாக அடுத்தடுத்து சவுதி படைகளுடைய தலைகள் விழப்போகிறது என்பதற்கான முன்னறிவித்தலாக இதை எதிர்பார்க்கலாம் .

இந்த பேரழிவை ஹவுதி தலைமை தடுக்குமா அந்த அமைப்பு நிமிர்த்து நிற்குமா அல்லது இஸ்ரேல் கூறுவது போல் அடக்குமுறைகளை உடைத்து எறிந்து ,

வீடியோ

உலக பந்தில் புதிய ஒரு அரசாக தமிழ் நிலைநாட்டுமா பொறுத்திருந்து பார்க்கலாம் கௌதிப்படைகள் உடைய கோட்டையை இதில் உளவாளிகள் நெருங்கிவிட்டன .

தாக்குதல் எப்பொழுது எங்கும் நடக்கலாம் என்பதற்கான முன்னறிவிப்பாக இந்த மிரட்டல் காணப்படுகிறது .

ஏவுகணை தாக்குதல் அலறும் இஸ்ரேல்
Posted in உலக செய்திகள்

ஏவுகணை தாக்குதல் அலறும் இஸ்ரேல்

ஏவுகணை தாக்குதல் அலறும் இஸ்ரேல்

ஏவுகணை தாக்குதல் அலறும் இஸ்ரேல் , மத்திய ஸ்டைல் பகுதிகளை இலக்கவைத்து எமன் ஹவுதிகள் தாக்குதலை நடத்தி இருக்கின்றனர் .

இந்த ஏவுகணைகள் மத்திய இஸ்ரேல் பகுதிகளை விழுந்து வெடித்த நிலையில் அங்கு சிறுமி காரில் மோதி காயப்படுத்தி உள்ளதாக படைகள் தெரிவிக்கின்றன.

நாலாபுரமும் மத்திய இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் விழுந்து வெடித்து கொண்டிருந்த பதட்டத்தில் ஓடி தெரிந்த சிறுமிகள் அந்த காரில் மோதுண்டு காயப்பட்டதாக மட்டும் தெரிவித்துள்ளது.

இந்த ஏவுகணை தாக்குதலால் மக்கள் குடியேற்ற வாழ்விடங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

பலஸ்த்தீனம் காசா மக்கள் மீது இடைவிடாத தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்ற வேளை அதற்கு பதிலடியாக ,செங்கடல் மற்றும் தரை பாரம்பரிய ஊடாக இச்செயலுக்குள்ளே கவுதிப்படைகள் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

ஹிஸ்புல்லா தலைவர்கள் பலியான நிலையில் தற்போது ஹவுதி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதை இதன் ஊடாக காண முடிகிறது .

இந்த தாக்குதலினால் செய்வதறியாது இஸ்ரேல் படைகள் திகைத்து கொண்டு இருக்கின்றன.

வெள்ளத்தில் தவிக்கும் காசா மக்கள்
Posted in உலக செய்திகள்

வெள்ளத்தில் தவிக்கும் காசா மக்கள்

வெள்ளத்தில் தவிக்கும் காசா மக்கள்

வெள்ளத்தில் தவிக்கும் காசா மக்கள், பாலஸ்தீனம் காசா மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கிறார்கள் இஸ்ரேலால் தொடரப்படும் யுத்தத்தினால் பலமாக பாதிக்கப்பட்ட பலஸ்தீன காசா மக்கள் தற்பொழுது கூடாரங்கள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.

கூடாரங்களுக்குள் தற்பொழுது வெள்ளம் நீர் புகுந்துள்ளதால் அந்த மக்கள் தூக்கம் உணவு ஏதுமின்றி டீ துயர்களை சந்தித்து வருகின்றனர்.

மருந்து இல்லை உணவில்லை பாதுகாப்பில்லை அனைத்தும் தடுக்க பட்ட வகையிலாலும் இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது .

வீடியோ

தற்பொழுது இயற்கையும் கடுமையான மழை பெய்து அங்கு வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அந்த மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

குடிப்பதற்கு நீர் இல்லை உறங்க உறவிடவில்லை உண்பதற்கு உணவில்லாமல் எவ்வளையும் எமது உயிர் பறிக்கப்படலாம் அந்த மக்கள் சொல்லும் தீர்வுகளை சந்தித்து வருகின்றனர்.

ஆனால் அந்த மக்களுக்குரிய உணவு மற்றும் மருந்துகளை அனுப்பி வைப்பதற்கு இஸ்ரேல் மறுத்து வருவதால் தற்பொழுது அந்த மக்களுடைய உயிர் பேராபத்தில் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு மிரட்டல்
Posted in உலக செய்திகள்

சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு மிரட்டல்

சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு மிரட்டல்

சுந்தர் பிச்சை ஊழியர்களுக்கு மிரட்டல், நிறுவனத்தின் தலைவராக விளங்கக்கூடிய சுந்தர் பிச்சை அவர்கள் தற்பொழுது தனது ஊழியர்களுக்கு பகிரங்க அச்சுறுத்தல் அல்லது விரட்டலுடைய விடுத்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

குடும்பச் சண்டை ஒருவர் குத்திக் கொலை
குடும்பச் சண்டை ஒருவர் குத்திக் கொலை

கூகுள் நிறுவனம் உலக நிறுவனங்களில் மிக முக்கியமான நிறுவனம் ஒன்றாக காணப்படுகின்றது.

பல்வேறுபட்ட நிறுவனங்களை உருவாக்கி கூகுள் பலத்த சாதனைகளை உருவாக்கி இருக்கிறது .

மக்களோடு ஒன்றிணைக்கப்பட்டுள்ள இந்த கூகுள் மக்களும் google இல்லை என்றால் மக்கள் ; வாழ முடியாது என்ற சூழ்நிலை கூட கூகுள் நிறுவன உருவாக்கி இருக்கிறது .

அதன் அடிப்படையில் எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு மிகப்பெரும் முக்கியமான விடயங்களை தாங்கள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அதன் பொழுது ரோபோக்களை இதற்குள் இணைத்து அதன் ஊடாக ஆர்ட்டிகள் இன்ஜினியரிங் பாவித்து பல்வேறுப்பட்ட விடயங்களை மேற்கொள்ள google திட்டமிட்டு இருக்கிறது.

வீடியோ

இதனால் இதை உள்ளே கொண்டு வருகின்ற பொழுது மனித பயன்பாடு தவிர்க்கப்பட்டு அதன் ஊடாக பல்வேறுப்பட்ட நடவடிக்கை மேற்கொள்ள கூகிள் நிறுவன நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது .

அவ்வாறு ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டால் பல லட்சக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பு இழக்க வேண்டிய சூழல் உருவாகும் என்பதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதற்கு ஒத்திசைவாக தற்போது சுந்தர் பிச்சை உடைய இந்த அச்சுறுத்தல் அல்லது மிரட்டலான பதில் வந்திருப்பதாக தெரிய வருகிறது.

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்

இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் , இஸ்ரேல் காசா எல்லையோரமாக ரொக்கேட் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஏவுகணை ரொக்கட் தாக்குதலினால் அங்கு சைரன்கள் ஒலித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

எனினும் இவ்வாறு எழுப்பப்பட்டசைரன்கள் ஒலி என்பது மிகவும் போலியானவை எனவும் ,எதிரி படைகளினால் நிகழ்த்தப்படவில்லை இப்படி தெரிவிக்கிறது.

பாலஸ்தீனம் காசாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற நெருக்குவாரங்கள் தாக்குதலை அடுத்து .காசா பகுதியில் அமைந்துள்ள போராளி குழுக்கள் பல பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றது .

வீடியோ

இவர்களுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் உள்ள ஈரான் ஆதரவு போர்படைகளும், தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .

இதனால் இஸ்ரேல் படைகள் பலத்த இழப்புகளை சாதித்த வண்ணம் இருக்கின்றன.

அவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது கடந்த 24 மணி நேரத்தில் எல்லை பகுதிகளுக்குள் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

எனினும் இந்த ரொக்கேட் தாக்குதலால் ஏற்பட்டசேத விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை.

வடகொரியா சிப்பாய் ரஷ்யாவில் பலி
Posted in உலக செய்திகள்

வடகொரியா சிப்பாய் ரஷ்யாவில் பலி

வடகொரியா சிப்பாய் ரஷ்யாவில் பலி

வடகொரியா சிப்பாய் ரஷ்யாவில் பலி , ரஷ்யா இராணுவத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட வடகொரியா ராணுவச்சிப்பாயில் முதலாவது ராணுவ சிப்பாய் ஒருவர் பலியாகியுள்ளதாக மேற்குலக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றன.

யுக்கிரன் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இந்த கடும் போரில் ரஷ்யா படைகளுக்கு ஆதரவாக வடகொரிய படைகளும் களத்தில் இறக்கப்பட்டிருக்கின்றது .

இவர்கள் உக்கிரேன் முன்னரங்கப் பகுதியில் போர் புரிந்து வருகின்றனர் .

வீடியோ

அவ்வாறு போர் புரிந்தவர்களிலேயே வடகொரியா உடைய முதலாவது சிப்பாய் பலியாகி உள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.

ரஷ்யாவுக்கு மிகப் பெரும் ஏவுகணைகள் மற்றும் ஏனைய ஆயுதங்களை வழங்கி வருகிறது .

இவ்வாறு போருக்கு ஆதரவு வடகொரியா வழக்கு வருகின்றது .

அதனால் ரஷ்யாவுக்கும் இடையில் நீண்டகால அரசியல் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டிருக்கின்றன.தொடரும் இந்த யுத்தம் கொடிய யுத்தமாக காணப்படுகிறது .

அவ்வாறான காலப் பகுதியிலேயே இந்த ராணுவம் அங்கு சென்று பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

விமானம் அவசரத்தரை இறக்கம்
Posted in உலக செய்திகள்

விமானம் அவசரத்தரை இறக்கம்

விமானம் அவசரத்தரை இறக்கம்

விமானம் அவசரத்தரை இறக்கம் , கனடாவில் யார் கனடா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானத்தில் ஏற்பட்ட சில கோளாறு காரணமாக இந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக எயார் கனடா விமான நிறுவனம் தெரிவித்துள்ளதாக்கி தெரிவிக்க படுகிறது .

தென்கொரியாவில் விமான விபத்து இடம்பெற்று 179 பயணிகள் பலியாகிய நிலையிலும் அடுத்தடுத்து சில விமானங்கள் ஏனைய சில நாடுகளிலும் காலநிலை காரணமாக தரை இறக்கப்பட்டது .

அவ்வாறான காலப்பகுதியில் எயார் கனடா விமான நிலையத்தில் எயார் கனடா விமானம் அவசரமாக இறக்கப்பட்டது .

வீடியோ

எனினும் இந்த விமானத்தில் பயணித்த 73 பயணிகள் தெய்வாதீனமாக உயிர்த்தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமான அவசர தரையிறக்க தொடர்பில் உரிய விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் எதிர்பார்க்கிறப்பாக.

விரைவில் இது குறித்த முக்கியமான விடையங்கள் தெரியப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடரும் விமான விபத்துகளினால் விமான பயணிகள் மத்தியில் ஒருவித பதட்டம் ஏற்பட்டுள்ளது .

விமான விபத்து 179பேர் பலி
Posted in உலக செய்திகள்

விமான விபத்து 179பேர் பலி

விமான விபத்து 179பேர் பலி

விமான விபத்து 179பேர் பலி , தென் கொரியா விமானம் விபத்து சிக்கியதில் இதுவரை 129 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த விமான விபத்தில் 120 பேர் மட்டுமே பலியானதாகவும் 40 பேர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில்,

அவ்வாறு மீட்கப்பட்டவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளதாக முதற்கட்ட செய்திகள் வெளியாகி இருக்கின்றது .

வீடியோ

காலநிலை காரணமாக விமானம் தரையிறக்க முற்பட்ட பொழுது, உரிய முறையில் தரையிறங்காத காரணத்தினால் விமான விபத்தில் சிக்கியதில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தற்பொழுது இறந்தவர்கள் சடலங்களை கையளிக்கும் நடவடிக்கையில் தென் கொரிய அரசு ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு கொரியாவுக்கு பயணம் செய்தவர்களில் இந்த விமானத்தில் அதிகளவிலாக வெளிநாட்டவர்களும் காணப்பட்டதாக பட்டதாகவும் அவர்கள் யார் யாரிடம் அடையாள கண்டுள்ள கையாளிக்கும் நடவடிக்கையில் ,

அரசு ஈடுபட்டுள்ளது இந்த விமான விபத்து விமான பயணிகள் மத்தியில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

விமானம் விழுந்தது 120பேர் பலி
Posted in உலக செய்திகள்

விமானம் விழுந்தது 120பேர் பலி

விமானம் விழுந்தது 120பேர் பலி

விமானம் விழுந்தது 120பேர் பலி, தென் கொரியாவின் பயணிகள் விமானம் உண்டு திடீரென விழுந்து நொறுங்கியதில் அதில் பயணித்த 175 பயணிகளில் 120 பேர் பலியாகியுள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

172 பயணிகள் மற்றும் ஆறு சிப்பந்தியுடன் பயணித்த இந்த விமானமே திடீரென விபத்தில் சிக்கிய தெரிவிக்கப்பட்டுள்ளது .

தென்கொரியாவின் 9 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமான விபத்துக்கான உடனடி காரணம் தெரிவிக்கப்படவில்லை .ரஷ்யா விமானம் ஒன்று நொறுங்கிய 48 மணிக்கு இடைவெளியில் இந்த தென்கொரியாவின் வீழ்ந்து நெருங்கியது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

விமானம் எவ்வாறு விழுந்தது எதனால் என்கின்ற விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

விமானத்தில் பயணித்தவர்களில் 120 பேர் பலியாகி உள்ளதாகவும் ஏனையவர்கள் காப்பாற்றப்பட்டுள்ள முதல் கட்ட தகவல் தெரிவிக்கின்றன .

வீடியோ

எனினும் முழுமையாக தகவல்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை .

தொடர்ந்து விசாரணைகள்இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இஸ்ரேலை தாக்கிய எதிரி ஏவுகணைகள்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலை தாக்கிய எதிரி ஏவுகணைகள்

இஸ்ரேலை தாக்கிய எதிரி ஏவுகணைகள்

இஸ்ரேலை தாக்கிய எதிரி ஏவுகணைகள் , இஸ்ரில் மையப்பகுதிகளை இலக்கு வைத்து ஏமன் அன்சர் இல்லா படைகள் தொடர்ந்து ஏவுகணை தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

இவர்கள் ஏவப்பட்ட பல்வேறுப்பட்ட ஏவுகணைகள் வெற்றிகரமாக தமது பான் எதிர்ப்பு பணிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ராணுவத்தினர் தெரிவித்து இருக்கின்றனர்.

தொடர்ந்து இஸ்ரேல் உடைய நகரங்களை இலக்கவைத்து இஸ்ரேல் படைகள் தொடர்ந்தும் தாக்குதலை தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது .

வீடியோ

செங்கடல் வழியாக பயணிக்கின்ற போக்குவரத்து கப்பல்கள் மீதும் பலமான தாக்குதலை நடத்தி வருகின்றது .

இதனால் இஸ்ரேலுக்கு மிகப்பெரிய நெருக்கடி ஏற்படுத்தப்பட்டுள்ளது .

பலஸ்த்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் ஆதரவு குழுவாக இயங்கி வரும் ஹவுதி தாக்குதலைஇஸ்ரேல் மீது நடத்திக் கொண்டிருந்தபோது குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்த யுத்தமானது எப்பொழுது முடிவுக்கு வரும் என உலகளாவிய மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றன.அவ்வாறான காலா பகுதியில் இந்த தாக்குதல்கள் தீவிரம் பெற்றுள்ளது.

இஸ்ரேலினால் மூன்றாம் உலக யுத்தம் வெடித்து விடும் அவலநிலையை இது ஏற்படுத்தி நிற்கிறது .

இஸ்ரேல் ஆமி மருத்துவமனையை எரித்தது
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் ஆமி மருத்துவமனையை எரித்தது

இஸ்ரேல் ஆமி மருத்துவமனையை எரித்தது

இஸ்ரேல் ஆமி மருத்துவமனையை எரித்தது, ஸ்டைல் ஆமீன் காசாவில் உள்ள மருத்துவமனைய ஒன்றை தீவைத்து எரித்துள்ளதாக அந்த பகுதி மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் நீண்ட நாட்களாக இடம்பெற்று வரும் இந்த கொடூர யுத்தத்தின் பயனாக தற்பொழுது பலஸ்தீன மக்கள் வாழ்விடங்கள் மருத்துவமனைகள் பொது இடங்கள்,

உள்கட்டமைப்பு என்பனவற்றை இஸ்ரேல் வன்மையாக சிதறடித்து வருகிறது .

அதன் ஒரு அங்கமாகவே தற்பொழுது இந்த மருத்துவமனையை எரித்துள்ளதாக அந்த மக்கள் தெரிவித்திருக்கின்றது .

வீடியோ

எரிக்கப்பட்ட மருத்துவமனையினுடைய காட்சி தொகுப்புகள் தற்போது வெளியாகியிருக்கின்றன.

இடைவிடாது நடந்துவரும் இந்த யுத்தத்தினால் இரு நாடுகளுக்கு இடையில் பலத்தை சேதங்களும் இழப்புகளும் சேதங்கள் உள்ளாகி வருகின்றது .

ஐக்கிய நாடுகள் உடைய சார்புகளின் விதிகளை மறந்து இஸ்ரேல் படைகள் மக்கள் வாழ்விடங்கள் பாடசாலைகள் மருத்துவமனைகள் தொடராக தாக்கி வருவதாக பலஸ்தீன மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.

அமெரிக்காவில் டிக்டாக் தடை
Posted in உலக செய்திகள்

டிக்டாக் அமெரிக்காவில் தடை

டிக்டாக் அமெரிக்காவில் தடை

டிக்டாக் அமெரிக்காவில் தடை , அமெரிக்காவில் tiktok தடை செய்யப்படக்கூடிய அபாயம் காணப்படுகிறது.

புதிதாக வருகை தந்துள்ள ஜனாதிபதி டிராம்ப் அவர்கள் நீதிமன்றத்தில் டிக் டாக் வர்த்தக வியாபார விவரங்கள் தொடர்பான விசாரணை ஒன்றை உச்சநீதிமன்றத்தில் நடத்தி வருகின்றார்.

அவர்கள் எவ்வாறு இவ்வாறான பணத்தை ஈட்டி கொள்கிறார் அதனை அடுத்து தற்பொழுது மோசடியான முறையில் இந்த வருமானத்தை ஈட்டிக் கொள்வதாக தெரிவித்து இருக்கிறார்கள் .

அதன் அடிப்படையில் தற்போது அமெரிக்காவில் தடை செய்யப்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது .

எதிர்வரும் தை மாதம் பத்தாம் தேதி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட உள்ளது .

வீடியோ

அவ்வாறு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படுகின்ற பொழுது அமெரிக்காவில் முற்று முழுதாக பயன்பாட்டுக்கு tiktok வருவது தடை செய்யப்படக்கூடிய அபாயம் காணப்படுகிறது .

அதனை அடுத்து ஐரோப்பிய நாடுகளில் தடை செய்யப்படக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தகவல் உண்டு.

டிக் டாக்கிற்கு பயனாளர்கள் உலகளா விய ரீதியில் அதிகமாக காணப்படுகிறார்கள் .

அதன் மீது தடைகளை விதித்து இல்லாது வலிக்கின்ற நடவடிக்கையில் மேற்குலகங்களில் ஈடுபட்டு வருகிறதா என்று சந்தேகத்தை இந்த விடையங்கள் எடுத்துக்காட்டுவதாக .

இப்படி எதிர்மறை விடியுங்கள் வீழ்ந்த வண்ணம் இருக்கின்றன .

தமிழினத்தை அழித்தவர் உடல் தகனம்
Posted in உலக செய்திகள்

தமிழினத்தை அழித்தவர் உடல் தகனம்

தமிழினத்தை அழித்தவர் உடல் தகனம்

தமிழினத்தை அழித்தவர் உடல் தகனம் , தமிழ் இனத்தை அழித்த சோரியா காங்கிரஸின் அங்கம்மா விளங்கிய மன்மோகன் சிங் அவர்கள் 92வது வயதில் வயது மூப்புக் காரணமாக மரணமானார்..

அவரது உடல் இந்த உரிய முறையில் தகனம் செய்யப்படும் என தெரிவிக்க படுகிறது .

அதன் அடிப்படையில் அவர்கள் இறுதி கிரியைகள் ன்று இடம் பெறுகின்ற நிலையில் தமிழர்கள் அந்த இறப்பை எண்ணி மக்கள் மகிழ்ச்சியில் கொண்டடி வருகின்றனர்.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் இடம்பெற்ற அந்த இறுதி யுத்த இன அழிப்பிற்கு இவர பிரதமராக இருந்த காலப்பகுதியிலேயே அந்த தமிழினம் கொன்றழிக்க பட்டது .

வீடியோ

அதன் பின்னர் தமிழர்கள் என்றும் நாடாதவர்கள் ஆகா கண்ணீரில் வாழ்ந்து வருகின்றார்கள் .

அவ்வாறான ஒரு வாழ்வியலை உருவாக்கியவர் இந்தியாவில் முன்னாள் பிரதமர் ஐயா மன்மோகன் சிங் இடம்பெறுகின்ற பொழுது எம்மை அழித்தவன் இறந்த செய்தி மக்கள் மத்தியில் ஆருதலை தறிவித்துள்ளது .

என பாதிக்கப்பட்ட தமிழர் தங்களது கண்ணீரால் தனது குறிப்புகளையும் அவலங்களையும் ஆத்திரத்தையும் கொட்டி வருகின்றனர் .

அதேபோன்று சோனியாவும் தற்பொழுது கேன்சர் நோயினால் பாதிக்க பட்டு இருப்பதாகவும் விரைவில் இவரும் போய்விடுவார் எனவும் ,

மக்கள் இப்பொழுது தமது உள்ள குமுறல்களை கொட்டி வருகின்றதை காண முடிகின்றது .