ஹவுதிகளை தலைமையை அழிப்போம் இஸ்ரேல்
ஹவுதிகளை தலைமையை அழிப்போம் இஸ்ரேல் , கிஸ்மில்லாவின் தலைமைகளை அழித்தது போன்று கவிதை படைகளின் தலைமையும் தாங்கள்முற்றாக அழிப்போம் என ,
இஸ்ரேல் படைகள் தற்பொழுது பகிரங்கமாகவே மிரட்டல் விடுத்திருக்கின்றனர் .
இஸ்ரேலுக்குள் உள்ளே ஹவுதி தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றது . அதனை அடுத்து இந்த மிரட்டலை தற்போது இஸ்ரேல் இராணுவ தரப்பு நடத்தி கொண்டுள்ளது .
லெபனான் ஹிஸ்புல்லா தலைவர் அவர்கள் பலமான தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்திக் கொண்டிருந்தார் .
அதனை அடுத்து அந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்டு 10 மாத இடைவெளியின் பின்னர் அந்த தலைவர்கள் மற்றும் முழுதாக கொன்று அழிக்கப்பட்டு அந்த அமைப்பு தற்பொழுது முடக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .
சிறந்த வழிகாட்டுதலை நெறிப்படுத்திக் கொண்டிருந்த தலைமைகள் அழிக்கப்பட்டால் அந்தப் போரின் போர்படைகளும் காணாமல் ஆக்கப்பட்டு விடுவார்கள் என்பது இஸ் தேர்வாக இருக்கிறது.
அதனை அடுத்தே தற்பொழுது அவருடைய தலைமையை முற்றாக அழித்து அதனை முடக்குவோம் எனவும் ,செங்கடல் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை நிலை நாட்டுவோம் என இஸ்ரேல் தெரிவித்துள்ள,
இந்த பகிரங்க மிரட்டலின் ஊடாக அடுத்தடுத்து சவுதி படைகளுடைய தலைகள் விழப்போகிறது என்பதற்கான முன்னறிவித்தலாக இதை எதிர்பார்க்கலாம் .
இந்த பேரழிவை ஹவுதி தலைமை தடுக்குமா அந்த அமைப்பு நிமிர்த்து நிற்குமா அல்லது இஸ்ரேல் கூறுவது போல் அடக்குமுறைகளை உடைத்து எறிந்து ,
உலக பந்தில் புதிய ஒரு அரசாக தமிழ் நிலைநாட்டுமா பொறுத்திருந்து பார்க்கலாம் கௌதிப்படைகள் உடைய கோட்டையை இதில் உளவாளிகள் நெருங்கிவிட்டன .
தாக்குதல் எப்பொழுது எங்கும் நடக்கலாம் என்பதற்கான முன்னறிவிப்பாக இந்த மிரட்டல் காணப்படுகிறது .
- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- லெபனான் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுத்தால், பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் எச்சரிக்கை









