பெண் எரித்து படுகொலை அமெரிக்காவில்
பெண் எரித்து படுகொலை அமெரிக்காவில், அமெரிக்காவில் உறக்கத்தில் இருந்த 57 வயது பெண் ஒருவரை 32 வயது நபர் எரிக்க படுகொலை செய்துள்ளதாக தற்பொழுது கண்டறியப்பட்ட நிலையில் ,
அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
அமெரிக்கா நியூ யோஆர்க் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் மிகப்பெரும் பரபரப்பை அது ஏற்படுத்தியுள்ளது .
உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை நெருங்குகின்ற நபர்கள் திடீரென தீயை பற்றி எரித்து விடுகின்றார் .
இந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அங்கிருந்த கமராக்கள் மூலமாக காட்சிகள் கண்டறியப்பட்டு தற்பொழுது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதியோடத்தில் உறங்கிக் கொண்டிருந்த பெண்கள் மீதே இந்த வஞ்சகர்கள் இந்த படுகொலையை புரிந்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன .
வீடு இழந்து வீதியிலே உறங்குகின்ற அந்த மக்கள் மீது, இவ்வித கொலை குற்ற செயல் புரிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன

- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி

- மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் அடவடி

- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்









