ஐ எஸ் ஐ அமெரிக்காவில் தாக்குதல்
ஐ எஸ் ஐ அமெரிக்காவில் தாக்குதல், அமெரிக்காவில் இராணுவ சிப்பாய் ஒருவர் நீயு ஆட்சியாவில் தாக்குதல் ஒன்றை நடத்தி இருக்கின்றார் .
இராணுவத்தில் இணைந்து பணியாற்றி வந்த இவர் தனது ட்ரக்கினூடாக மக்களைச் சென்று தாக்கி இருக்கின்றார் .
மேலும் மக்கள் மீது துப்பாக்கி சூடு மற்றும் கத்திவெட்டு தாக்குதலை மேற்கொண்டதாகவும் ,இதன் பொழுது சம்பவ இடத்தில் பதினைந்து பேர் பலியாகியும் மேலும் டயினுக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தாண்டு பிறந்து 48 மணித்தியாலத்திற்குள்ளாக நடத்தப்பட்ட இந்த தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
42 வயதுடைய இஸ்லாமிய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ள அவர் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த தாக்குதலுக்கான காரணம் இவர் ஐஎஸ் அமைப்பு ஊடாக ஈர்க்கப்பட்டு அதனூடாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த வருடத்தில் நடந்த முதலாவது ஐஎஸ் அமைப்பின் தாக்குதல் இதுவாக பார்க்கப்படுகிறது.
- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி

- வெனிசுலாவைத் தாக்கிய பெரும் நிலநடுக்கங்களில் குறைந்தது 32 பேர் பலி 700 பேர் காயம்

- உலக சுகாதார அமைப்பின் தலைவர் உலகளாவிய எபோலா அபாயம் குறைவாகவே உள்ளது

- ஐநா அறிக்கை காசாவில் குழந்தைகளை வேண்டுமென்றே குறிவைத்து இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது









