விமானம் அவசரத்தரை இறக்கம்
விமானம் அவசரத்தரை இறக்கம் , கனடாவில் யார் கனடா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் ஏற்பட்ட சில கோளாறு காரணமாக இந்த விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக எயார் கனடா விமான நிறுவனம் தெரிவித்துள்ளதாக்கி தெரிவிக்க படுகிறது .
தென்கொரியாவில் விமான விபத்து இடம்பெற்று 179 பயணிகள் பலியாகிய நிலையிலும் அடுத்தடுத்து சில விமானங்கள் ஏனைய சில நாடுகளிலும் காலநிலை காரணமாக தரை இறக்கப்பட்டது .
அவ்வாறான காலப்பகுதியில் எயார் கனடா விமான நிலையத்தில் எயார் கனடா விமானம் அவசரமாக இறக்கப்பட்டது .
எனினும் இந்த விமானத்தில் பயணித்த 73 பயணிகள் தெய்வாதீனமாக உயிர்த்தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விமான அவசர தரையிறக்க தொடர்பில் உரிய விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் எதிர்பார்க்கிறப்பாக.
விரைவில் இது குறித்த முக்கியமான விடையங்கள் தெரியப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரும் விமான விபத்துகளினால் விமான பயணிகள் மத்தியில் ஒருவித பதட்டம் ஏற்பட்டுள்ளது .
- நான் ராஜினாமா செய்ய மாட்டேன் மம்தா பானர்ஜி

- பிரேசிலின் இராணுவப் போக்குவரத்து விமானங்களை வாங்கும் முதல் பிராந்திய நாடாக ஐக்கிய அரபு அமீரகம்

- ஐக்கிய அரபு அமீரக எண்ணெய் துறைமுகத் தாக்குதலை ‘ஏற்றுக்கொள்ள முடியாதது’ என இந்தியா கண்டனம்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து 15000 பாகிஸ்தானியர்கள் கைது

- லெபனானில் மக்களை வெளியேற இஸ்ரேலிய இராணுவம் உத்தரவு









