விமான விபத்து 179பேர் பலி
விமான விபத்து 179பேர் பலி , தென் கொரியா விமானம் விபத்து சிக்கியதில் இதுவரை 129 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த விமான விபத்தில் 120 பேர் மட்டுமே பலியானதாகவும் 40 பேர் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில்,
அவ்வாறு மீட்கப்பட்டவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளதாக முதற்கட்ட செய்திகள் வெளியாகி இருக்கின்றது .
காலநிலை காரணமாக விமானம் தரையிறக்க முற்பட்ட பொழுது, உரிய முறையில் தரையிறங்காத காரணத்தினால் விமான விபத்தில் சிக்கியதில் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தற்பொழுது இறந்தவர்கள் சடலங்களை கையளிக்கும் நடவடிக்கையில் தென் கொரிய அரசு ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு கொரியாவுக்கு பயணம் செய்தவர்களில் இந்த விமானத்தில் அதிகளவிலாக வெளிநாட்டவர்களும் காணப்பட்டதாக பட்டதாகவும் அவர்கள் யார் யாரிடம் அடையாள கண்டுள்ள கையாளிக்கும் நடவடிக்கையில் ,
அரசு ஈடுபட்டுள்ளது இந்த விமான விபத்து விமான பயணிகள் மத்தியில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன

- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி

- மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் அடவடி

- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்










