வெள்ளத்தில் தவிக்கும் காசா மக்கள்
வெள்ளத்தில் தவிக்கும் காசா மக்கள், பாலஸ்தீனம் காசா மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கிறார்கள் இஸ்ரேலால் தொடரப்படும் யுத்தத்தினால் பலமாக பாதிக்கப்பட்ட பலஸ்தீன காசா மக்கள் தற்பொழுது கூடாரங்கள் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்.
கூடாரங்களுக்குள் தற்பொழுது வெள்ளம் நீர் புகுந்துள்ளதால் அந்த மக்கள் தூக்கம் உணவு ஏதுமின்றி டீ துயர்களை சந்தித்து வருகின்றனர்.
மருந்து இல்லை உணவில்லை பாதுகாப்பில்லை அனைத்தும் தடுக்க பட்ட வகையிலாலும் இஸ்ரேல் ராணுவம் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது .
தற்பொழுது இயற்கையும் கடுமையான மழை பெய்து அங்கு வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அந்த மக்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
குடிப்பதற்கு நீர் இல்லை உறங்க உறவிடவில்லை உண்பதற்கு உணவில்லாமல் எவ்வளையும் எமது உயிர் பறிக்கப்படலாம் அந்த மக்கள் சொல்லும் தீர்வுகளை சந்தித்து வருகின்றனர்.
ஆனால் அந்த மக்களுக்குரிய உணவு மற்றும் மருந்துகளை அனுப்பி வைப்பதற்கு இஸ்ரேல் மறுத்து வருவதால் தற்பொழுது அந்த மக்களுடைய உயிர் பேராபத்தில் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- கிழக்கு ஜெருசலேம் அகதிகள் முகாமில் இரண்டு நாள் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது

- சிரியாவில் மினிபஸ் குண்டுவெடிப்பில் 14 பேர் பலி

- காசாவில் அமைதிக்கான எந்த நோக்கமோ திட்டமோ இஸ்ரேலுக்கு இல்லை’என துருக்கி

- ஹூதி தாக்குதலில் மூன்று யேமன் வீரர்கள் பலி, ராணுவ வட்டாரம் தகவல்

- அமெரிக்க ஆதரவு காசா திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புக்கொள்ளவில்லை









