உள்ளூராட்சி தேர்தலில் திருத்தம்
உள்ளூராட்சி தேர்தலில் திருத்தம் , உள்ளூராட்சி சபை தேர்தலில் திருட்டு சட்டமூலம் இன்னும் இரண்டு வாரங்களில் மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளூராட்சி சபை தேர்தல் சட்ட திருத்தம் அரசவை முடிவெடுத்து அதில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் அதற்கான வேட்பாளர்கள் கோள்கள் விடுக்கப்பட்டுள்ள நிலையிலும் அவை இந்த சட்டத்தின் மூலம் அவை நீக்கப்பட்டு புதிய கோள்கள் தொடுக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஆதலால் இந்த சட்டசபை ஊடாக புதிய மாற்றங்கள் அரசியல் கட்சிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.
உள்ளாட்சி சபை தேர்தலுக்கு போட்டியிட மகாண சபைகள் தயாராகி வருகின்ற நிலையில் அந்த மாகாண சபையில் வேட்பாளர்கள் போட்டி தேர்வு முன்று கொடுக்கப்பட்டது .
இவ்வாறான நிலையில் அதனை நீக்கி தற்பொழுது புதியவர்கள் அதில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகளை இது ஏற்படுத்துவர தெரிவிக்கப்படுகிறது.
ஆதலால் இந்த தேர்தல் சட்ட திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது

- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது

- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்தது

- 2026-ல் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 950,000-ஐத் தாண்டியது

- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்









