ஏவுகணை தாக்குதல் அலறும் இஸ்ரேல்
ஏவுகணை தாக்குதல் அலறும் இஸ்ரேல் , மத்திய ஸ்டைல் பகுதிகளை இலக்கவைத்து எமன் ஹவுதிகள் தாக்குதலை நடத்தி இருக்கின்றனர் .
இந்த ஏவுகணைகள் மத்திய இஸ்ரேல் பகுதிகளை விழுந்து வெடித்த நிலையில் அங்கு சிறுமி காரில் மோதி காயப்படுத்தி உள்ளதாக படைகள் தெரிவிக்கின்றன.
நாலாபுரமும் மத்திய இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் விழுந்து வெடித்து கொண்டிருந்த பதட்டத்தில் ஓடி தெரிந்த சிறுமிகள் அந்த காரில் மோதுண்டு காயப்பட்டதாக மட்டும் தெரிவித்துள்ளது.
இந்த ஏவுகணை தாக்குதலால் மக்கள் குடியேற்ற வாழ்விடங்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலஸ்த்தீனம் காசா மக்கள் மீது இடைவிடாத தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்ற வேளை அதற்கு பதிலடியாக ,செங்கடல் மற்றும் தரை பாரம்பரிய ஊடாக இச்செயலுக்குள்ளே கவுதிப்படைகள் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஹிஸ்புல்லா தலைவர்கள் பலியான நிலையில் தற்போது ஹவுதி தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதை இதன் ஊடாக காண முடிகிறது .
இந்த தாக்குதலினால் செய்வதறியாது இஸ்ரேல் படைகள் திகைத்து கொண்டு இருக்கின்றன.













