Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
இலங்கையில் 90 நாளில் 15 கொலைகள் – எப்படி நடந்தது தெரியுமா இந்த கொலைகள்
இலங்கையில் 90 நாளில் 15 கொலைகள் – எப்படி நடந்தது தெரியுமா இந்த கொலைகள்
இலங்கையில் கடந்த 90 நாட்களில் 15 கொலைகள் இடம்பெற்றுள்ளன .இந்த கொலைகள் யாவும் எப்படி நடந்த எனின் ,துப்பாக்கி சூட்டு சம்பாவம் மற்றும் கூரிய ஆயுதங்களை பயன்படுத்தி இடம்பெற்றுள்ளது .
தனி நபர்கள் பகைமை காரணமாக அதிகமான படு கொலைகள் இடம்பெற்றுள்ளன .
இந்த படு கொலையை புரிந்தவர்களில் , சிலரே கைது செய்யப்பட்டுள்ளனர் .
இலங்கையில் இடம்பெற்ற இந்த கொலைகளில் ,அதிகமானவை துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் ஊடான ,கொலைகளாக காவல்துறையால் பதிய பெற்றுள்ளன .
துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட நபர்களில் ,ஒரு சிலரே கைது செய்யப் பட்டுள்ளனர் .
ஏனைய துப்பாக்கி சூட்டை நடத்தியவர்கள் ,இதுவரை இலங்கை காவல்துறையால் கைது செய்யப்ப டவில்லை .
இலங்கையில் நாள் தோறும், அதிகரித்துசெல்லும் ,இவ்வாறான படு கொலைகள் .மக்கள் மத்தியில் ஒருவித பீதி நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.
சாவகச்சேரி நீதிமன்றில் இருந்து கைதிகள் தப்பி ஓட்டம்
சாவகச்சேரி நீதிமன்றில் இருந்து கைதிகள் தப்பி ஓட்டம்
சாவகச்சேரி நீதிமன்றில் இருந்து கைதிகள் தப்பி ஓடியுள்ளனர் ,இவாறு தப்பி ஓடிய சிறை கைதிகளில் , ஒரு கைதி மீளவும் ,இலங்கை காவல்துறைகள் கைது செய்யப் பட்டுளளார் .
கைதான கைதி ,மிகுந்த பாதுகாப்புடன், மீளவும் சிறையில் அடைக்க பட்டுள்ளார் .
போதை பொருள் பாவனை குற்ற சாட்டில், கைது செய்யப்பட்டு ,சாவகச்சேரி நீதிமன்ற உத்தரவின் பேரில் ,விளக்க மறியலில் வைக்க பட்ட ,தடுப்புக் காவல் கைதியே , சாவகச்சேரி சிறையில் இருந்து தப்பி ஓடியுள்ளார் .
தப்பி ஓடிய கைதியை மீள் கைது செய்திடும் நகர்வில், காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் .
இலங்கை சிறைகளில் இருந்து ,குற்ற கைதிகள் இவ்விதம் தப்பி ஓடிய வண்ணம் உள்ளமை, சர்வ சாதாரணமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளமை ,இங்கே குறிப்பிட தக்கது.
புலிகளினால் புதைக்க பட்ட எண்ணெய் தாங்கி மீட்பு – எண்ணெய் மாயம்
புலிகளினால் புதைக்க பட்ட எண்ணெய் தாங்கி மீட்பு – எண்ணெய் மாயம்
புலிகளினால் புதைத்து வைக்க பட்ட ,எண்ணெய் தாங்கி ஒன்று கண்டுபிடிக்க பட்டு மீட்க பட்டுள்ளது .எனினும் எண்ணெய் மாயமாகியுள்ளது .
புதுக்குடியிருப்பு பத்தாம் வட்டார பகுதியில், உள்ள காணி ஒன்றில் ,இந்த எண்ணெய் தாங்கி புதைக்க பட்ட நிலையில் ,அது தொடர்பாக பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் தகவல் கிடைத்த நிலையில் ,எண்ணெய் தாங்கி நீதிபதி முன்னிலையில் தோண்டி எடுக்க பட்டது .
பல்லாயிரம் லீட்டர் எண்ணெய் சேமித்து வைக்கும், எண்ணெய் தாங்கி மீட்க பட்டுள்ள சமபவம் ,அந்த பகுதி மக்கள் மத்தியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணா ராஜாவின் தலைமையில் ,விடுதலை புலிகளின் எண்ணெய் தங்கி ,தோண்டி எடுக்கும் பணிகள் ஆரம்பிக்க பட்டன .,

மீட்க பட்ட எண்ணெய் தாங்கியை ,காவல்நிலையத்தில் வைத்து பாதுகாக்கும் படி ,அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது .
தமிழீழ விடுதலை புலிகள் இலலாத காலத்திலும் ,விடுதலை புலிகளின் பெயர்கள், உச்சரிக்க பட்ட வண்ணம் உள்ளது .
இல்லாத தமிழீழ விடுதலை புலிகளை ,சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை கிளப்பி ,தமிழருக்கு எதிராக திசை திருப்பும் நகர்வில் சிங்கள இனவாதம் ஈடுபட்டுள்ளதை, இந்த சம்பவங்கள் மூலம் காணமுடிகிறது .
பொதுமகனை காலால் உதைத்த சிங்கள இராணுவ அதிகாரியை உதைக்க அறிவித்தல்
பொதுமகனை காலால் உதைத்த சிங்கள இராணுவ அதிகாரியை உதைக்க அறிவித்தல்
இலங்கையில் எரிபொருள் நிலையம் ஒன்றில் ,எரிபொருள் பெற்றிட நின்ற சிங்கள வாலிபன் ஒருவரை ,சிங்கள இராணுவ தளபதி ஒருவர் காலினால் உதைத்தார் .
இவரது இந்த செயல், சமூக ஊடகங்களில் பரவி ,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின .
மேற்படி காணொளியை மைய படுத்தி ,நடத்த பட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணையில் ,பொதுமகனை உதைத்த இராணுவ அதிகாரியை விசாரித்து உதைக்கும் படி இராணுவ தளபதிக்கு மனித உரிமை ஆணையகம் கட்டளை பிறப்பித்துள்ளது .
பொதுமகனை காலால் உதைத்த சிங்கள இராணுவ அதிகாரியை உதைக்க அறிவித்தல்
பொதுமகனை உதைத்த இராணுவ தளபதியின் மீது நடத்த பட்ட, ஒழுக்காற்று விசாரணை, முடிவுகளையும் தமக்கும் தெரிய படுத்தும் படி, மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ளது.
இலங்கை இராணுவம் அடாவடி ,அக்கிரமம் கொண்டது என்பதை ,தமது மக்களை தாக்கியதன் மூலம் ,
மீளவும் உலக நாடுகளில் முன் அவமான பட்டுள்ளது .
காணாமல் போன இவர்கள் எங்கே ? கனடா ஒன்ராறியோ மாகாணசபைக் கதவைத் தட்டிய தமிழர்கள்
காணாமல் போன இவர்கள் எங்கே ? கனடா ஒன்ராறியோ மாகாணசபைக் கதவைத் தட்டிய தமிழர்கள்
சிறிலங்கா அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்கள் எங்கே என்ற கேள்வியுடன் கனடாவின் ஒன்ராறியோ மாகாணசபையின் கதவினை நோக்கி ஒளிப்படங்காட்சிப்படுத்தல் இடம்பெற்றுள்ளது
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளான ஓகஸ்ற்-30 செவ்வாயன்றுஇலங்கைத்தீவில் சிறிலங்கா அரசினால் வலிந்து
காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கோரி, தமிழர் தாயகம் உட்பட புலம்பெயர் நாடுகள் எங்கும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
கடந்த 2 ஆயிரம் நாட்களுக்கு மேலாக காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என நீதிகோரி போராடும் தாயகத்து
தாய்மார்களது போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் தேசங்களில் கவனீர்ப்பு போராட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கிணைத்திருந்தது.
அந்தவகையில் கனடாவில் கனடா ஒன்ராறியோ மாகாணசபை முன்றிலில் ஒளிப்படங்காட்சிப்படுத்தல் இடம்பெற்றிருந்தது.
ஒன்ராறியோ மாகாணசபையில் தமிழினப் படுகொலை கற்கைநெறி தீர்மானம் நிறைவேற்றலுக்கு முழுமையாக பணியாற்றியவர்களான மாகாணமன்ற உறுப்பினரும் கலாச்சார அமைச்சின் செயலருமான
காணாமல் போன இவர்கள் எங்கே ? கனடா ஒன்ராறியோ மாகாணசபைக் கதவைத் தட்டிய தமிழர்கள்
மதிப்புக்குரிய லோகன் கணபதி, மாகாண கல்வி அமைச்சர் மதிப்புக்குரிய Stephen Lecce ஆகியோர் கலந்து கொண்டு வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்காக நீதிக்கான குரலை எழுப்பியிருந்தனர்.
நூற்றுக்கும் மேற்பட்ட வேற்று இனத்தவர்கள் இந்த ஒளிப்படகாட்சிப்படுத்தலை பார்த்தும், கேட்டும் அறிந்து கொண்டதுடன், தமது சமூக வலைத்தளங்களில் இதனை நேரடியாக பகிர்ந்து கொண்டமை

நீதிக்கான போராட்டத்துக்கு நம்பிக்கையினை தந்திருந்தது என நிகழ்வு ஒருங்கிணைப்பாளான நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி திரு.மகா ஜெயம் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டமையானது சிறிலங்கா அரசின் தமிழினவழிப்பு மூலோபாயத்தின் ஓர் பகுதியே என்பதோடு, பொறுப்புக்கூற
வைப்பத்தற்கு சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றது.
நிகழ்வு நாளில் கொட்டிய கடுமை மழையானது, நீதிகோரி 2 ஆயிரம் நாட்களுக்கு
மேலாக போராடும் தாய்மார்கள், உறவுகளின் கண்ணீரை நினைவுபடுத்தியதாக அமைந்ததென உணர்வுகளை பகிர்த்தனர்.
தங்க கடத்தல் முறியடிப்பு – சிக்கிய தங்கத்தின் விலை 157 மில்லியன்
தங்க கடத்தல் முறியடிப்பு – சிக்கிய தங்கத்தின் விலை 157 மில்லியன்
இலங்கைக்கு வெளிநாடு ஒன்றில் இருந்து கடத்திவரப்பட்ட, 157 மில்லியன் ரூபா பெறுமதியான பெரும் தங்க கடத்தல் முறியடிக்க பட்டுள்ளது .
சுங்க பிரிவினரிடம் சிக்கிய ,இந்த தங்கத்தின் மொத்த விலை ,சுமார் 157 மில்லியன் எனவும் ,60 தங்க பிஸ்கட்டுக்களை ,இவர் நூதன முறையில் கடத்தி வந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
தங்கத்துடன் கைது செய்ய பட்டவர் ,கட்டு நாயக்கா விமான நிலையத்தின் , பியூட்டி பாரில் பணிபுரியும் ,35 வயதுடைய நபர் என தெரிவிக்க பட்டுள்ளது .
கைதான நபரிடம் தொடர் விசாரணைகள், இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
பொருளாதாரத்தில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு ,இவ்விதமான தங்கம் இலவசமாக சென்றடைகின்றமை குறிப்பிட தக்கது.
கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்க சஜித் சொல்லிட்டாரு விடுதலை சாத்தியமா
கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்க சஜித் சொல்லிட்டாரு விடுதலை சாத்தியமா
இலங்கையில் ஆளும் அரசுகளுக்கு எதிராக போராட்டத்த்தில் ஈடுபட்ட மக்கள் கைது செய்யப்பட்ட வண்ணம் உள்ளனர் .
இவ்வாறு காரணமின்றி கைது செய்யப்பட்டவர்களை ,உடனடியாக விடுதலை செய்திடும் படி ,எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா வேண்டுதல் விடுத்துள்ளார் .
சஜித் பிரேமதசா கோரிக்கையை அடுத்து ,கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்ய ,போடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது
மக்கள் போராட்டங்களை அடக்கிட ,மக்களை மிரட்டும் கைதுகள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
சுற்றிவளைத்த காவல்துறை 94 பேர் காவல்துறையால் கைது
சுற்றிவளைத்த காவல்துறை 94 பேர் காவல்துறையால் கைது
காவல்துறையினர் இரவு முதல், அதிகாலை வரை நடத்திய திடீர் சுற்றிவளைப்பில் ,காவல்துறையினரால் 94 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .
பலவேறு பட்ட குற்ற சத்துக்களில் தேடப்பட்டு வந்த இவர்களை ,காவல்துறையினர் விசேட அணியினரால் இலக்கு வைக்க பட்டு கைது செய்யப்பட்டனர் .
போதைவஸ்து ,கடத்தல் ,கொலை மற்றும் பல்வேறு குற்ற சத்துக்களில் சம்பந்த பட்டவர்கள் ,இவ்விதம் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் எங்கே பரிஸ் வீதிகளில் நீதிகேட்ட உயர்ந்த மனிதன்
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் எங்கே பரிஸ் வீதிகளில் நீதிகேட்ட உயர்ந்த மனிதன்
தமிழர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டமையானது சிறிலங்கா அரசின் தமிழினவழிப்பு மூலோபாயத்தின் ஓர் பகுதியே என்ற வாசகத்தினை தாங்கியவாறு, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற
கேள்வியுடன் பரிஸ் வீதிகளில் நீதிகேட்ட உயர்ந்த மனிதன் பலரையும் நிமிர்ந்து பார்க்க வைத்துள்ளான்.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளான நேற்று (ஓகஸ்ற்-30 செவ்வாயன்று) இலங்கைத்தீவில் சிறிலங்கா அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கோரி, தலைநகர் பரிஸ் கவனயீர்ப்பு பேரணி ஒன்று இடம்பெற்றிருந்தது.
கடந்த 2 ஆயிரம் நாட்களுக்கு மேலாக காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என நீதிகோரி போராடும் தாய்மார்களது
நேற்றைய போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் தேசங்களில் கவனீர்ப்பு போராட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கிணைத்திருந்தது.
வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் எங்கே பரிஸ் வீதிகளில் நீதிகேட்ட உயர்ந்த மனிதன்
அதன்வரிசையில் C’est nous les Tamouls, பிரான்சில் தமிழீழ மக்கள் பேரவை, போராளிகள் கட்டமைப்பு, தமிழீழ அரசியல்துறை – பிரான்ஸ் உட்பட தமிழர் அமைப்புக்கள் கூட்டாக கவனயீர்ப்பு பேரணி நிகழ்வினை முன்னெடுத்திருந்தன.
தலைநகர் பரிசின் மொம்பர்னாஸ் பகுதியில் இருந்து மதியம் 3 மணிக்கு தொடங்கிய நீதிக்கான பேரணி நாடாளுமன்ற முன்றல் அன்வலிட் பகுதியினை சென்றடைந்திருந்தது.
எங்கே என் அக்கா, என் அப்பா, என் அண்ணா என பல்வேறு சொற்கொட்டுக்களை தாங்கிய பதாதைகளுடன் பயணித்த பேரணியில் பயணித்த பொய்க்கால் உயர்ந்த மனிதன், பல்லினமக்களின்
கவனத்தினையும் ஈர்த்திருந்தான்.பாதிக்கப்பட்ட மக்களின் அரங்காக வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளது ஒளிப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட திடலில் பேரணி நிறைவு பெற்றிருந்தது.
இறுதிப்போரின் நேரடிச்சாட்சியாக பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக யாழ்நிலா ரஞ்சித்குமார், எழில்ஓவியா ரஞ்சித்குமார், அம்மு ரஞ்சித்குமார்
சகோதரிகள் திடல்நிகழ்வினை தொகுத்து வழங்கியிருந்தனர். திரு.சுதாகரன், திரு.கிருபா, திரு.பொன் நாயகன் ஆகியோர் பாதிப்புக்குள்ளனா தமது சாட்சியங்களை முன்வைத்திருந்தனர்.
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை சார்பில் திரு.மேத்தா, அரசியல்துறை பிரான்ஸ் திரு.சுக்ளா, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரதமர் பணிமனைப் பொறுப்பாளர் திரு. மனோகரன் கருத்துரைகளை முன்வைத்திருந்தனர்.
பிரான்சில் தேசிய செயற்பாட்டில் நீண்டகாலம் பணியாற்றி பின்னர் ஊருக்கு சென்று சிறிலங்கா அரசினால் காணாமலாக்கப்பட்ட திரு.திலகர் அவர்களது
நினைவுகளை மூத்த செயற்பாட்டாளர்கள் திருமதி. சுபாசினி குருபரன் அவர்கள் பிரென்சு மொழியில் வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிகழ்வின் களஒருங்கிணைப்பினை முன்னெடுத்திருந்த C’est nous les Tamouls
சார்பில் திரு.குணா ஆறுமுகராசா அவர்களது நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே உறுதியேற்ப்புடன் நிறைவுபெற்றது.






மண் சரிவு அபாய எச்சரிக்கை – மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்டுதல்
மண் சரிவு அபாய எச்சரிக்கை – மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்டுதல்
இலங்கையில் மக்களுக்கு மண் சரிவு அபாயம், தொடர்பிலான அவசரகால எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
சீரற்ற காலநிலை காரணமாக ,பொழிந்து வரும் மழையால் ,இந்த மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
இந்த மண்சரிவு அபாயங்கள் நிறைந்த பகுதியாக, மாத்தளை ,இரத்தினபுரி கேகாலை, கண்டி, என்பன அறிவிக்க பட்டுள்ளன .
இவ்வேளை இந்த மக்களை மிகவும் ,எச்சரிக்கியாக இருக்கும், படி மீளவும் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது.
வலிந்து காணாமல் ஆக்கபட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டி லண்டனில் ஆர்ப்பாட்ட பேரணி
வலிந்து காணாமல் ஆக்கபட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டி லண்டனில் ஆர்ப்பாட்ட பேரணி
வலிந்து காணாமல் ஆக்கபட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டி லண்டனில் மிகபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது .
சிங்கள இனவாத படைகளால் ,திட்டமிட்டு பல்லாயிரம் அப்பாவி தமிழ் மக்கள் சிறைகளில் அடைக்கப்பட்டும் , இளைஞர்கள் யுவதிகள் ,மற்றும் சிறுவர்கள் இலங்கை இனவாத இராணுவத்தால் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்க பட்டும் இருந்தனர் .
இதுவரை நீதி கிடைக்காமல் ,கைது செய்ய பட்டவர்கள் எங்கு என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை .
இந்த நெஞ்சு வலியோடு அவதிபட்டு கொண்டிருக்கும் எம்மின மக்களுக்கு நீதி வேண்டி இன்று செவ்வாய் கிழமை (30 .08 .2021)மதியம் 01 தொடக்கம் 03 மணிவரை லண்டனில் உள்ள இலங்கை தூதரத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றுள்ளது .
பிரித்தானியாவிலுள்ள தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள் என்ற அமைப்பினர் (Freedom Hunters For Tamils )மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை
ஒழுங்கு செய்திருந்தனர் .
இந்த வலிந்து காணாமல் ஆக்கபட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டி பேரணிக்கு மக்கள் உணர்வு பூர்வமாக
கலந்து தங்கள் ஆதங்களை வெளிப்படுத்திஇருந்தனர்.
இலங்கையில் புதிய ஆட்சியாளர் ரணில் விக்கிரமசிங்க ஆள்கின்ற பொழுதும் ,ராஜபக்ச அரசாங்கம் நடத்திய தமிழ் இன பாடுகொலைகளுக்கு எவ்வித பொறுப்பு கூறல்களையும் செய்திடாது உள்ளமை தமிழர்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
லண்டனில் இடம்பெற்ற போராட்டங்கள் யாவும் பார்க்க இதில் அழுத்துங்க

















பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் 25 பேர் கைது
பல்கலைக்கழக மாணவர்கள் மீது தாக்குதல் 25 பேர் கைது
இலங்கை ; அனைத்துலக பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய, ஆர்ப்பாட்டத்தின் பொழுது ,அந்த மாணவர்களை இலங்கை காவல்துறையினர் தாக்குதலை நடத்தினர் .
எதிரிகளை போன்று மாணவர்களை காவல்துறையினர், சரமாரியாக தாக்கிய காட்சிகள் ,சமூக வலைத்தளங்களில் பரவிய வண்ணம் உள்ளது.
பல்கலைக்கழக மாணவர்கள் பெண்கள் ,ஆண்களை தரையில் இழுத்து செல்லும் காட்சிகள் ,இலங்கை காவல்துறையின் கீழ்த்தரமான செயலை கண்டித்து மக்கள் ,கருத்துக்கள் பகிர்ந்த வண்ணம் உள்ளனர்.
இலங்கை காவல்துறையினர் பல்கலைக்கழக மாணவர்கள் ,மீது நடத்திய தாக்குதலை அடுத்து ,
மக்கள் போராட்டம் மீளவு வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது.
மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தும் காட்சிகள் பார்க்க இதில் அழுத்துங்கள்
ரணில் வலையில் வெளிநாட்டு தமிழர்கள் வீழ்வார்களா தமிழர்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தணிப்பதற்கு ,வெளிநாடுகளில் உள்ள ,வெளிநாட்டு தமிழர்கள் ரணில் விக்கிரமசிங்கவினால் இலக்கு வைக்க பட்டுள்ளனர் .
வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் வர்த்தகர்களை ,இலங்கையில் முதலீடு செய்திட வைப்பதற்கான நகர்வுகளை ,ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்துள்ளார் .
இலங்கையின் பொருளாதரத்தில் ஏற்பட்டுள்ள, சுமையை வெளிநாட்டு தமிழர்கள் தீர்த்து வைப்பார்கள் என்கிற நிலையில், இலங்கை ஆளும் ரணில் வலையில் சிக்க வைக்க ரணில் அரசு வெளிநாட்டு தமிழர்களை நாடுகிறது .
அதனால் வெளி நாடுகளில் உள்ள செல்வந்த தமிழர்களை ,இலங்கை அழைத்து முதலீடுகளை செய்திட ,இலங்கை அரசு முயற்சிகளை ஆரம்பித்துள்ளது .
அதற்கு என புதிய டயஸ் போரா ஒன்றை ஆரம்பித்துள்ளார் .
வெளிநாட்டு தமிழர்களை இலங்கை அழைக்கும் நகர்வில், கூட்டமைப்பின் சுமந்திரன் முதலானவர்கள் ,லண்டன் கனடா உள்ளிட்ட நாடுகள் முதல் விளையாட்டை ஆரம்பித்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் இந்த வலைவிரிப்பில் வெளிநாட்டு தமிழர்கள் வீழ்வார்களா, என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
மக்களுக்கு பத்தாயிரம் இலவசம் – அறிவிப்பில் மட்டுமா இலவசம்
மக்களுக்கு பத்தாயிரம் இலவசம் – அறிவிப்பில் மட்டுமா இலவசம்
இலங்கையில் புதிய இடைக்கால வரவு செலவு திட்ட வாசிபில் ,குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு , பத்தாயிரம் இலவசமாக வழங்க படும் என அறிவிக்க பட்டுள்ளது .
இவ்வாறு அறிவிக்க பட்ட இந்த இலவசம் ,அறிவிப்பில் மட்டும் அறிவிக்க பட்ட இலவசம் ,என மக்கள் பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது .
இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விகிரமசிங்கா , மக்களை குஷி படுத்தும் நகர்வில் ஈடுபட்டு வருகிறார் .
.தான் புரியும் இந்த சேவை அறிவிப்பின் ஊடக ,ஐக்கிய தேசிய கட்சியை பலப்படுத்த அவர் முனைகின்றார் .
அதன் எதிரொலி இந்த இடைக்கால வரவு செலவு திட்ட வாசிப்பில் அவதானிக்க முடிகிறது .
ரணில் விக்கிரமசிங்காவின், இந்த திட்டமிடப்பட்ட விளையாட்டு ,எதுவரை தொடரும் என்பதே கேள்வியாக உள்ளது .
ரணில் என்ன எல்லாம் எப்படி எல்லாம் சொன்னார் ,இதில் அழுத்தி முழுமையாக பாருங்கள்
இலங்கை கர்ப்பிணிகளுக்கு 2500 .ரூபா – தள்ளாடும் இலங்கையில் சாத்தியமா
இலங்கை கர்ப்பிணிகளுக்கு 2500 .ரூபா – தள்ளாடும் இலங்கையில் சாத்தியமா
இலங்கையில் புதிய இடைக்கால வரவு செலவு அறிக்கையின் பொழுது ,இலங்கையில் உள்ள கர்ப்பிணிகளுக்கு ,மாதம் தோறும் 2,500 ரூபா வழங்க படும் என, ஆளும் அரணில் அரசு அறிவித்துள்ளது .
ரணில் ஆட்சியில் ஏற்படுத்த ப்பட்ட இந்த ,இடைக்கல வாசிப்பின் ஊடான இந்த கர்ப்பணிகளுக்கான அறிவிப்பு ,அறிவிக்க பட்ட படியே ,கர்ப்பிணிகளுக்கு வழங்க படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது .
மகிந்தா அரசிலும் மலையக மக்களுக்கு பத்தாயிரம் சம்பளம் எனவும் ,மேலும் பல திட்டங்கள் அறிவிக்க பட்டன .
அவை அறிவிப்பில் மட்டுமே இருந்தனவே தவிர ,மக்கள் நடைமுறையில்
பெற்று கொள்வதில் இல்லை என்பதே நிலைப்பாடாகும் .
அது போன்றே ரணில் அரசின் ,இந்த கர்ப்பிணிகளுக்கான கவர்ச்சிகர அறிவிப்பு ,போராடும் மக்களை குஷி படுத்தவே என்பதை அடித்து கூறலாம் .
நரி தந்திர நரி விளையாட்டை ஆரம்பித்துள்ளார் என்பதை காணமுடிகிறது .
பயணிகள் பேரூந்து கவிழ்ந்தது 18 பயணிகள் படுகாயம்
பயணிகள் பேரூந்து கவிழ்ந்தது 18 பயணிகள் படுகாயம்
இலங்கையில் மட்டக்களப்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த ,பயணிகள் பேரூந்து ஒன்று, வலப்பனை பகுதியில் கவிழ்ந்ததில் ,அதில் பயணித்த பயணிகள் 18 பேர் படுகாயமடைந்துள்ளனர் .
பேரூந்தில் பயணித்த காயமடைந்த பயணிகள் யாவரும் , வலப்பனை வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
சாரதியின் அலட்சிய போக்கே ,இந்த பயணிகள் பேரூந்து விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது .
இலங்கையில் பயணிகள் பேரூந்துகள் இவ்வாறன விபத்தில் ,சமீப காலங்களாக அதிகம் சிக்கி வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது .
இலங்கையில் நடந்தேறிய கோர பேரூந்து விபத்திகள் யாவும் இதில் அழுத்தி பார்க்க
போதை பொருள் அருந்திய பெண்கள் கைது என்று அழிக்க படும் இந்த போதை
போதை பொருள் அருந்திய பெண்கள் கைது என்று அழிக்க படும் இந்த போதை
இலங்கை யாழ்ப்பாணம் பொம்மை வெளிப்பகுதியில், பாழடைந்த வீட்டுக்குள் போதை பொருள், நுகர்ந்து கொண்டிருந்த இரு பெண்கள், காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைதான பெண்கள், காவல்துறை விசாரணைகளின் பின்னர் ,நீதிமன்றில் பரப்படுத்தும் நகர்வுகள் முன்னெடுக்க பட்டுளள்ன .
இலங்கையில் சிங்கள ஆட்சியில் நாடு எங்கும் ,போதை பொருள் பாவனை அதிகரித்து காணப்படுகிறது .
அரசியல்வாதிகளின் பின்புலத்தில் நடத்த படுகிறது ,இந்த போதை பொருள் வியாபாரம் .
இதே அரசியல்வாதிகளின் தன்னலத்தால் இலங்கையில் வாலிபர்கள் போதை பொருளினால் சீரழிந்து போகின்றமை குறிப்பிட தக்கது.
இலங்கையில் போதையில் நம்மவர்கள் கூத்து ,இதில் அழுத்தி பாருங்கள்
வாலிபர் சுட்டு கொலை இலங்கையில் எகிறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்
வாலிபர் சுட்டு கொலை இலங்கையில் எகிறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்
இலங்கை மட்டக்குளிய பகுதியில், வாலிபர் ஒருவர், மர்ம நபர்களினால் சுட்டு கொலை செய்யப் பட்டுளளார் .
குறித்த வாலிபரை ஊந்துருளியில் பின் தொடர்ந்து வந்த ,மர்ம நபர்கள் ,திடீரென இந்த வாலிபர் மீது துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர் .
துப்பாக்கி சூட்டு காயங்களுக்கு உள்ளான வாலிபர் ,சம்பவ இடத்திலேயே துடி துடித்து பலியாகினர் ,.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் ,போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
இலங்கையில் சமீப காலங்களில் இவ்வாறான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் , அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .
பதற வைக்கும் இலங்கையில் நடந்த துப்பாக்கி கொலைகள் ,யாவும் இதில் அழுத்தி பாருங்கள்
எம்பிகளுக்கு சொகுசு வீடு எதற்கு சொகுசு வீட்டில் வாழும் சஜித் கேள்வி
எம்பிகளுக்கு சொகுசு வீடு எதற்கு சொகுசு வீட்டில் வாழும் சஜித் கேள்வி
இலங்கையில் சிறுவர்கள் போசாக்கு இன்றி காணப்படு பொழுது ,எம்பிக்கள் ஆடம்பர சொகுசு வீடுகளில் வாழ்வது ஏன் என்ற கேள்வியை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா எழுப்பியுள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் இலங்கையின் ஜனாதிபதியாக. சஜித் வருவார் என எதிர் பார்க்க படும் வேளையில் ,
இவ்வாறான கேள்விகளை அவர் எழுப்பி வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது.
பேரூந்து லொறி நேரெதிர் மோதல் தப்பிய பேரூந்து பயணிகள்
பேரூந்து லொறி நேரெதிர் மோதல் தப்பிய பேரூந்து பயணிகள்
இலங்கை காலி சமுத்திர மாவத்தை பகுதியில் ,பேரூந்து மற்றும் லொறி என்பன நேரெதிர் மோதி சிதறின .
இந்த லொறி பேரூந்து மோதல்களினால் ,அந்த வழி சாலை போக்குவரத்து பாதிக்க பட்டது .
எனினும் பேரூந்தில் பயணித்த பயணிகள் ,உயிராபத்து இன்றி தப்பி கொண்டனர் .
இலங்கையில் நாள் தோறும் இவ்வாறான வாகன விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன .
இந்த வாகன விபத்துக்களை தடுக்க ,கடுமையான சட்டங்கள் அமூல் படுத்தப் பட்ட பொழுதும் ,இவ்வாறான விபத்துக்களை தடுக்க முடியவில்லை .
மக்களை பயமுறுத்தும் கோர பேரூந்து விபத்துக்கள் இதில் அழுத்தி பாருங்கள்







