புலிகளினால் புதைக்க பட்ட எண்ணெய் தாங்கி மீட்பு – எண்ணெய் மாயம்

Spread the love

புலிகளினால் புதைக்க பட்ட எண்ணெய் தாங்கி மீட்பு – எண்ணெய் மாயம்

புலிகளினால் புதைத்து வைக்க பட்ட ,எண்ணெய் தாங்கி ஒன்று கண்டுபிடிக்க பட்டு மீட்க பட்டுள்ளது .எனினும் எண்ணெய் மாயமாகியுள்ளது .

புதுக்குடியிருப்பு பத்தாம் வட்டார பகுதியில், உள்ள காணி ஒன்றில் ,இந்த எண்ணெய் தாங்கி புதைக்க பட்ட நிலையில் ,அது தொடர்பாக பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் தகவல் கிடைத்த நிலையில் ,எண்ணெய் தாங்கி நீதிபதி முன்னிலையில் தோண்டி எடுக்க பட்டது .

பல்லாயிரம் லீட்டர் எண்ணெய் சேமித்து வைக்கும், எண்ணெய் தாங்கி மீட்க பட்டுள்ள சமபவம் ,அந்த பகுதி மக்கள் மத்தியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணா ராஜாவின் தலைமையில் ,விடுதலை புலிகளின் எண்ணெய் தங்கி ,தோண்டி எடுக்கும் பணிகள் ஆரம்பிக்க பட்டன .,

புலிகளினால் புதைக்க பட்ட எண்ணெய் தாங்கி மீட்பு - எண்ணெய் மாயம்
புலிகளினால் புதைக்க பட்ட எண்ணெய் தாங்கி மீட்பு – எண்ணெய் மாயம்

மீட்க பட்ட எண்ணெய் தாங்கியை ,காவல்நிலையத்தில் வைத்து பாதுகாக்கும் படி ,அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது .

தமிழீழ விடுதலை புலிகள் இலலாத காலத்திலும் ,விடுதலை புலிகளின் பெயர்கள், உச்சரிக்க பட்ட வண்ணம் உள்ளது .

இல்லாத தமிழீழ விடுதலை புலிகளை ,சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை கிளப்பி ,தமிழருக்கு எதிராக திசை திருப்பும் நகர்வில் சிங்கள இனவாதம் ஈடுபட்டுள்ளதை, இந்த சம்பவங்கள் மூலம் காணமுடிகிறது .

    Leave a Reply