இஸ்ரேல் இராணுவ தளபதி காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவ தளபதி காயம்

இஸ்ரேல் இராணுவ தளபதி காயம்

இஸ்ரேல் இராணுவ தளபதி காயம் அடைந்துள்ளதாக இஸ்ரேல் இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது .

பலஸ்தீனம் காசா பகுதியால் இடம்பெற்ற போரில் இஸ்ரேல் இராணுவதின் படையணி கட்டளை தளபதி ,படுகாயமடைந்துள்ளார் என தெரிவிக்க பட்டுள்ளது .

ஹமாஸ் போராளிகள் ரொக்கட் தாக்குதல்

வடக்கு இஸ்ரேல் பகுதியை இலக்கு வைத்து பாலஸ்தீனம் காசா ஹமாஸ் போராளிகள் கடும் ரொக்கட் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

ஹமாஸ் போராளிகள் நடத்திவரும் வீரம் செறிந்த பதிலடி தாக்குதலில், இஸ்ரேல் இராணுவம் பலத்த சேதங்களை சந்தித்த வண்ணம் உள்ளது .

அவ்வாறு கடந்த ஐந்து நாட்களில் லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் மற்றும் ஹமாஸ் போராளிகள் என்பன கூட்டாக இணைந்து தாக்குதலை நடத்தினர் .

அவ்விதம் நடத்திய கூட்டு தாக்குதலில் ஏழு இஸ்ரேல் இராணுவ தளபதிகள் பலியாகியும், டசினுக்கு மேற்பட்ட இஸ்ரேல் இராணுவ தளபதிகள் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்க படுகிறது .

காணொளியில் பல் நாட்டு செய்திகள் உள்ளடக்க பட்டுள்ளன

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
போர் குற்றவாளிகளாக 40 இஸ்ரேல் இராணுவ தளபதிகள் அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

போர் குற்றவாளிகளாக 40 இஸ்ரேல் இராணுவ தளபதிகள் அறிவிப்பு


போர் குற்றவாளிகளாக 40 இஸ்ரேல் இராணுவ தளபதிகள் அறிவிப்பு

போர் குற்றவாளிகளாக 40 இஸ்ரேல் இராணுவ தளபதிகள் அறிவிப்பு.


சர்வதேதச நீதிமன்றினால் இவர்கள் கைது செய்யப்படுவார்களா ..?
அதற்கு அமெரிக்கா ஆதரவு வழங்குமா ..?

இஸ்ரேலினால் ஈரான் இராணுவ தளபதி படுகொலை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உலக செய்திகள்

இஸ்ரேலினால் ஈரான் இராணுவ தளபதி படுகொலை

இஸ்ரேலினால் ஈரான் இராணுவ தளபதி படுகொலை

இஸ்ரேலினால் ஈரானின் அது முக்கிய பிரிகேடியர் ஜெனரல் ராஸி மௌசவி படுகொலை செய்ய பட்டுள்ளார் .

இவர் சிரியாவில் தங்கி இருந்து இரகசிய நவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருந்தார் .

ஈரானுக்கு வெளியே இடம்பெறும் பல நடவடிக்கைகளை முன்னின்று நெறிப்படுத்தி ,தமது ஆதரவு குழுக்களுடன் தொடர்புகளை பேணி மேற்கொண்டு வந்தார்

அவ்வாறேன் முக்கிய தளபதியே படுகொலை செய்ய பட்டுள்ளார் ,

இஸ்ரேல் இராணுவ தளபதி மகன் பலி|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவ தளபதி மகன் பலி|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war


இஸ்ரேல் இராணுவ தளபதி மகன் பலி|இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேல் இராணுவ தளபதியம் விளங்கும் ஒருவரது ,இராணுவ தளபதியாக விளங்கிய மகன் காசாவில் இடம்பெற்ற போரில் பலி .

அதிர்ச்சியில் இஸ்ரேல் இராணுவம்.

வரவேற்று போட்டு தள்ளிய ஹமாஸ் போராளிகள்

வீடியோ

அமெரிக்கா உக்கிரைன் முக்கிய இராணுவ தளபதிகள் திடீர் சந்திப்பு
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா உக்கிரைன் முக்கிய இராணுவ தளபதிகள் திடீர் சந்திப்பு

அமெரிக்கா உக்கிரைன் முக்கிய இராணுவ தளபதிகள் திடீர் சந்திப்பு

அமெரிக்க உயர்மட்ட இராணுவ அதிகாரியான ,
இராணுவ ஜெனரல் மார்க் மில்லி உக்ரைன்-போலந்து எல்லைக்கு
அருகில் உள்ள ஒரு தளத்திற்கு சென்று,
தனது உக்ரேனிய இராணுவ தளபதியுடன் நேருக்கு நேர் பேசினார் .

இந்த சந்திப்பு இரு இராணுவங்களுக்கும் இடையே ,
வளர்ந்து வரும் உறவுகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது .

அமெரிக்கா உக்கிரைன் முக்கிய இராணுவ தளபதிகள் திடீர் சந்திப்பு

கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவரான மில்லி,
தென்கிழக்கு போலந்தில் உள்ள இரகசிய இடத்தில் ,
உக்ரைனின் தலைமை இராணுவ தளபதி ஜெனரல் வலேரி ஜலுஷ்னியை ,
இரண்டு மணி நேரம் சந்தித்து பேசினார் .

இந்த சந்திப்பில் ரசியா மேற்கொள்ள போகும் திட்டங்கள் ,
அதற்கு தமது நடவடிக்கைகள் எவ்வாறு அமைய வேண்டும் ,
என்பது தொடர்ப்பில் விவாதிக்க பட்டுள்ளது .

இந்தியா இலங்கை இராணுவ தளபதி சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா இலங்கை இராணுவ தளபதி சந்திப்பு

இந்தியா இலங்கை இராணுவ தளபதி சந்திப்பு

இந்தியா கடல்படை தளபதி Navy Admiral R Hari Kumar மற்றும் இலங்கை இராணுவ தளபதி General Shavendra Silva ஆகியோர் சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர் .

இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பு மற்றும் ,ஒத்துழைப்பு ,பயிற்சிகள் ,உதவிகள் தொடர்பில் கலந்துரையாட பட்டுள்ளது .

இலங்கையை சீனா ஆக்கிரமித்துள்ள நிலையில் ,இந்தியா இராணுவ கடற்படை தளபதி ,இலங்கை இராணுவ தளபதியை சந்தித்து பேசியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்க படுகிறது .

இதில் பேசப்பட்ட இரகசிய விடயங்கள் பகிரங்க படுத்தப்படவிலை .

Featured

Loading...
புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒழுக்கமானவர் இராணுவ தளபதி
Posted in இலங்கை செய்திகள்

புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒழுக்கமானவர் இராணுவ தளபதி

புலிகளின் தலைவர் பிரபாகரன் ஒழுக்கமானவர் இராணுவ தளபதி

புலிகளின் தலைவர் பிரபாகரன் தனக்குள்ளேயும், தன்னைச் சுற்றியும், கடுமையான ஒழுக்கத்தை பேணினார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அவர் பெண் போராளிகளை தவறாகப் பயன்படுத்தியமைக்கு எந்த சான்றுமே கிடையாது.


அவர் ஒரு அன்பான குடும்ப மனிதராக இருந்தார். இலங்கை இராணுவத்தினர், பிரபாகரனினதும், அவரது குடும்பத்தினரதும், விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளினதும், 10 ஆயிரம் ஒளிப்படங்களைக் கைப்பற்றினர்.

ஆனால் ஒரு படத்தில் கூட மதுபான குவளையுடன் பிரபாகரனை காண முடியவில்லை.
அவர் ஒரு ஒழுக்கமான தலைவராக இருந்தார்.


அவர் ஒரு இந்துவாக இருந்தாலும், கடவுளை நம்பவில்லை. கடவுள் சக்திவாய்ந்த நாடுகளில் தான் இருக்கிறார் என்று அவர் ஒருமுறை கூறியிருந்தார். அவர் ஒரு வித்தியாசமான தலைவர்.

பலரும், கற்க வேண்டிய பல நல்ல பண்புகள் அவரிடம் இருந்தது. இறுதிநிமிடச் சமர் வரையில் பிரபாகரனினது தலைமைத்துவம் மிகச் சிறந்ததாக இருந்தது.


-பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன எழுதிய நூலான நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலில் அவர் குறிப்பிட்டது.

Featured

Loading...
Posted in இலங்கை செய்திகள்

பொதுமகனை காலால் உதைத்த சிங்கள இராணுவ அதிகாரியை உதைக்க அறிவித்தல்

பொதுமகனை காலால் உதைத்த சிங்கள இராணுவ அதிகாரியை உதைக்க அறிவித்தல்

இலங்கையில் எரிபொருள் நிலையம் ஒன்றில் ,எரிபொருள் பெற்றிட நின்ற சிங்கள வாலிபன் ஒருவரை ,சிங்கள இராணுவ தளபதி ஒருவர் காலினால் உதைத்தார் .

இவரது இந்த செயல், சமூக ஊடகங்களில் பரவி ,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின .

மேற்படி காணொளியை மைய படுத்தி ,நடத்த பட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணையில் ,பொதுமகனை உதைத்த இராணுவ அதிகாரியை விசாரித்து உதைக்கும் படி இராணுவ தளபதிக்கு மனித உரிமை ஆணையகம் கட்டளை பிறப்பித்துள்ளது .

பொதுமகனை காலால் உதைத்த சிங்கள இராணுவ அதிகாரியை உதைக்க அறிவித்தல்


பொதுமகனை உதைத்த இராணுவ தளபதியின் மீது நடத்த பட்ட, ஒழுக்காற்று விசாரணை, முடிவுகளையும் தமக்கும் தெரிய படுத்தும் படி, மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ளது.

இலங்கை இராணுவம் அடாவடி ,அக்கிரமம் கொண்டது என்பதை ,தமது மக்களை தாக்கியதன் மூலம் ,
மீளவும் உலக நாடுகளில் முன் அவமான பட்டுள்ளது .

    Posted in உலக செய்திகள்

    அமெரிக்கா இராணுவ தளபதி சிரியாவுக்கு திடீர் பயணம்

    அமெரிக்கா இராணுவ தளபதி சிரியாவுக்கு திடீர் பயணம்

    அமெரிக்காவின் Lieutenant General Michael Kurilla முக்கிய தளபதி ஒருவர் சிரியாவுக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் .

    இவரது இந்த பயணம் அதி முக்கியதத்துவம் வாய்ந்த ஒன்றாக கருத படுகிறது.

    அமெரிக்கா இராணுவ முகாமில் வெடிப்பு சத்தங்கள்

    அமெரிக்கா இராணுவ தொடரணி மீது தாக்குதல்

    சிரியா மீது அமெரிக்கா மற்றும் அதன் நேச படைகள் தாக்குதலை நடத்தி வருகின்ற பொழுதும் ரசியாவின் கடும் எதிர்ப்பினால் அது கை கூடவில்லை .

    இவ்வாறான நிலையில் அமெரிக்கா இராணுவ தளபதி திடீர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிது.

    அமெரிக்கா இராணுவத்தினர் ரசியாவினால் கைது

    போலந்தில் முகாம் அமைக்கும் அமெரிக்கா இராணுவம்

    அமெரிக்கா இராணுவ படையணியின் முக்கிய தளபதியின் இந்த பயணத்தின் பின்னர் முக்கிய தாக்குதல் நகர்வுகள் உள்ளடங்கி இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

      Posted in இலங்கை செய்திகள்

      இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் சவேந்திர சில்வா வேண்டுதல்

      இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் சவேந்திர சில்வா வேண்டுதல்

      இலங்கை இராணுவத்தின் இராணுவத் தளபதியாக விளங்கிய சவேந்திர சில்வா இராணுவத்தினர் மீது மக்கள் தாக்குதல் நடத்த வேண்டாம் என கண்டிப்பான வேண்டுதலை விடுத்துள்ளனர்.

      கொதிப்பில் மீளவும் மக்கள் இலங்கை இராணுவத்தின் சமீப கால மக்கள் மீதான வன்முறை தாக்குதல் தொடர்பில் எவ்வித கருத்தையும் தெரிவிக்காது இவ்விதம் சவேந்திர சில்வா அறிவித்துள்ளது மக்கள் மத்தியில் மீளவும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது .

      தொடர்ந்து செல்லும் அரசியல்வாதிகளிற்கு எதிரான மக்கள் போராட்டத்தை இவரது பேச்சு மீண்டும் தூண்டி விடும் என எதிர் பார்க்க படுகிறது

        Posted in இலங்கை செய்திகள்

        முன்னாள் இராணுவ தளபதி மரணம்

        முன்னாள் இராணுவ தளபதி மரணம்

        இலங்கை இராணுவத்தில் மிகவும் மரியாதைக்குரிய மற்றும் மிகவும் பாராட்டப்பட்ட இராணுவத் தலைவர்களில் ஒருவரான முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், இராணுவ பதவி நிலை பிரதானியுமான (ஓய்வு) ஜெனரல் சிரில் ரணதுங்க புதன்கிழமை (16) தனது 91 வயதில் இயற்கை எய்தினார்.

        1980 களில் இலங்கை இராணுவ படைப்பிரிவின் படைத் தளபதி , கூட்டு நடவடிக்கைக் கட்டளை மற்றும் இராணுவ பதவி நிலை பிரதானி ஆகிய தலைமை பொறுப்புக்களை வகித்த அவர், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூகினியா மற்றும் ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கையின் உயர் ஸ்தானிகராக பணியாற்றியிருந்ததுடன், சேர் ஜோன் கோத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

        அன்னாருக்கான இறுதி சடங்குகள் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுடன் மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டதாக வியாழக்கிழமை (17) நண்பகல் 12.30 மணிக்கு பொரளை பொது மயானத்தில், சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இடம்பெற்றது. அவரது குடும்பத்தவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய மேற்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

        தீபகற்பத்தில் குருநகர் பகுதியில் 1971 ஆம் ஆண்டு காலப்பகுதியில் போர் சூழல் உக்கிரமடைவதை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைளில் அவர் பெருமளவில் பங்களிப்பு செய்திருந்த சிரேஷ்ட அதிகாரியான அவர், விஸிஸ்ட சேவா விபூசணய பதக்கம், இராணுவ அலங்காரம் உள்ளிட்ட பல பதக்கங்கள் தாய்நாட்டிற்கான சேவைக்காக வழங்கப்பட்டுள்ளன.

        1977 ஆம் ஆண்டு ஜனவரியில் அவர் இராணுவ தலைமையகத்தின் இராணுவ செயலாளராகவும், 1978 ஆம் ஆண்டு ஜனவரியில் பனாகொடை மேற்கு படைத்தளத்தின் கட்டளை தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். 1978 பெப்ரவரியில் அவர் பிரிகேடியர் பதவிக்கு நிலை உயர்த்தப்பட்டார். 1980 ஜனவரியில் அவர் மேற்கு படைகளின் கட்டளைத் தளபதியாக பணியாற்றியதோடு உதவிப் படைகளின் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். அத்தோடு இராணுவத்தினரின் எதிர்காலத்திற்கான வைப்பு நிதியத்தை உருவாக்குவதற்கும் பங்களிப்புச் செய்திருந்தார்.

        1982 பெப்ரவரியில் அவர் இலங்கை இராணுவத்தின் பதவி நிலை பிரதானியாகவும், யாழ். பாதுகாப்பு படைத் தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். குறித்த காலத்தில் போர்க்குணம் மிகுந்த தமிழ் பகுதியான குருநகரில் சேவையாற்றினார். அப்பகுதியில் இராணுவ புலனாய்வு துறையை நிறுவி ஊக்குவித்த அவர் , 1983 இராணுவத்திலிருத்து ஓய்வு பெற்றார்.

        ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, ஜெனரல் ரணதுங்க விமான நிலையம் மற்றும் விமான சேவைகளின் தலைவராக பணியாற்றியிருந்ததுடன், ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களினால் 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டதுடன், அங்கு பாதுகாப்பு அமைச்சின் வரவு செலவு விவகாரங்களுக்கு பொறுப்பாகவும் செயற்பட்டார். பின்னர் அவர் 1993 ஆண்டு பாதுகாப்பு செயலாளர் பதவியில் இருந்து விலகினார்.

        Posted in உலக செய்திகள்

        ஈரான் இராணுவ தளபதி -சோலைமானியின் பெயரில் புதிய வீதி -photo

        ஈரான் இராணுவ தளபதி -சோலைமானியின் பெயரில் புதிய வீதி -photo

        ஈரான் நாட்டின் முதன்மைஇ இராணுவ தளபதியும் ,இண்டாம் நிலை தலைவருமான விளங்கிய சோலைமனையின் பெயரில் புதிய மேபலம் அடங்கிய சாலை ஒன்று திறந்து வைக்க பட்டுள்ளது

        மிக கோலா கலமாக இந்த சாலை திறந்து வைக்க பட்டுள்ளது ,அந்த சாலை திறப்பில் அவரது குடும்ப உறவினர்கள் அழைக்க பட்டு கவுரவிக்க பட்டனர்

        ஈரானிய மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கும் தியாக தீபமாக சோலைமானி உள்ளது குறிப்பிட தக்கது

        இவர் ஈரானிய மக்களுக்கு ,வீடுதலை புலிகளின் ராணுவ தளபதி பால்றாஜ் போன்றவராகும்

        Posted in இலங்கை செய்திகள்

        பயண கட்டுப்பாடு நீக்க படுமா ..? இராணுவ தளபதி போட்ட குண்டு

        பயண கட்டுப்பாடு நீக்க படுமா ..? இராணுவ தளபதி போட்ட குண்டு

        நாட்டின் தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு எதிர்வரும் 25 ஆம் திகதிக்கு பின்னரும் வார இறுதி நாட்களில் தொடர்ந்தும் பயணக் கட்டுப்பாடுகளை மேற்கொள்வதா இல்லையா என்பது

        பற்றி தீர்மானிக்கப்படும் என்று கொவிட் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

        தற்சமயம் அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 25 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்பட உள்ளதோடு அன்றைய தினம் இரவு பதினோரு மணிக்கு மீண்டும் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்படவுள்ளது.

        பொது மக்கள் தமக்கான அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காகவே இந்த பயணக்கட்டுப்பாட்டில் அன்றைய தினம் தற்காலிகமாக தளர்த்தப்படவுள்ளது.

        மக்களின் நலன் கருதி அவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் இராணுவ தளபதி கூறினார். அரசாங்கம் வழங்கும் சலுகைகளை இந்த

        சந்தர்ப்பத்தில் துஸ்பிரயோகம் செய்ய வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்ததுடன் ,அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும்

        கொவிட் தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா மேலும் தெரிவித்துள்ளார

          Posted in இலங்கை செய்திகள்

          அவசரப்பட்டு பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய அவசியமில்லை

          அவசரப்பட்டு பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய அவசியமில்லை

          பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய அவசியமில்லை- இராணுவம்

          இலங்கையில் முழு அடித்து பூட்டும் நிகழ்வு எவ்வேளையும் இடம் பெறலாம் என்ற நிலை உள்ளதாக

          வெளியான செய்திகளில் எவ்வித உமையும் இல்லை என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்

          மேலும் மக்கள் அவசர பட்டு பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை

          எனவும் ,நாடு முழுவதுமாக அடித்து பூட்டும் நிகழ்வுக்கு செல்லாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

            Posted in இலங்கை செய்திகள்

            சுகாதார நடைமுறைகளை தொடருமாறு இராணுவ தளபதி வேண்டுகோள்

            சுகாதார நடைமுறைகளை தொடருமாறு இராணுவ தளபதி வேண்டுகோள்

            நாட்டில் கொவிட் 19 பரவுவதை வெற்றிகரமாக கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் அளித்த பெரும் ஆதரவுக்கு பொது மக்களுக்கு நன்றி.

            கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்புத் பிரதானியும் இராணுவத்

            தளபதியுமான கொவிட் லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இவ்வாறு நன்றி தெரிவித்ததுடன், கொவிட்-19 தடுப்பு சுகாதார

            அதிகாரிகளின் சுகாதார நடைமுறைகளான முககவசங்களை அணிதல் , சமூக இடைவெளியை பேணல் , கை கழுவுதல் போன்றவற்றைத் தொடருமாறு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

            நாட்டில் பரவிவரும் கொவிட்-19 கட்டுப்பாட்டுப் பணிகள் குறித்து ஊடகவியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது நேறறு

            முன்தினம் (27) கண்டியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது இதனைக் கூறினார்.

            “பொது சுகாதார அதிகாரிகள் , சுகாதார ஊழியர்கள், முப்படையினர் உட்படஅனைத்து பங்காளர்களுக்கும்நன்றியை

            தெரிவித்து கொண்டார் எமது நாட்டில் கடைசியாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் கடைசியாக கொவிட்-19 வைரஸ்சால் பாதிக்கப்பட்ட இலங்கையர் பதிவானர்.

            ஆனால் வெளிநாட்டு வருகைகள் காரணமாக தொடர்ந்து அவ்வப்போது வைரஸ்சால் பாதிக்கப்பட்டவர்கள் பதிவாகின்றனர்.

            அவர்கள் பெரும்பாலும் இலங்கையின் சகோதரர்கள் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் தலையீட்டால் திருப்பி அழைக்கப்படுகிறார்கள்.

            அவர்களை அதிகபட்ச சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக கவனித்துக்கொள்வது நமது கடமையாகும்.

            படையினரால் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து தனிமைப்படுத்தல் மையங்களிலும் அவர்களை கண்கானித்துகொள்வதில் முழுமையாக ஈடுபடுகின்றன.

            எனவே, நாம் அன்றாட சுகாதார நடைமுறைகள் குறித்து நாம் நன்கு விழிப்புடன் இருப்பதுடன், நமது சமூகத்தின் சிறந்த நலன்களுக்காக

            அந்த வழிகாட்டுதல்களைத் தொடர வேண்டியது அவசியம் என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார்

                Posted in இலங்கை செய்திகள்

                அரசு – தனியார் நிறுவனங்களுக்கான அறிவுறுத்தல்களுக்கு அமைய பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் – இராணுவ தளபதி

                அரசு – தனியார் நிறுவனங்களுக்கான அறிவுறுத்தல்களுக்கு அமைய பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் – இராணுவ தளபதி

                ராஜகிரியவில் உள்ள கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில் வழக்கமான ஊடக சந்திப்பு நேற்று காலை 10 ஆம் திகதி நடைபெற்றது..

                சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னிஆராச்சி, கோவிட் -19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும்,

                இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்திய நிபுணர்

                அனில் ஜாசிங்க மற்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி அஜித் ரோஹன ஆகியோரின் தலைமையில் ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

                நேற்று முன்தினம்; 9 ஆம் திகதி தொற்றுக்குள்ளான 10 கடற்படையினர் மற்றும் ஏனைய இரண்டு பேர் அடையாளங்காணப்பட்னர். அவர்கள் இரண்டு பேரும்

                தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த தொற்றுக்குள்ளான கடற்படையினருடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்களாவர். கோவிட்-19 தொற்றுக்குள்ளாகி மொதமாக

                578பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகினறனர். தற்பொழுது தொற்றுக்குள்ளானவர்களில் 259 பேர் குணமடைந்து

                தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளனர் என லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

                மெல்போனில் இருந்து இலங்கைக்கு சொந்தமான விமானத்தின் ஊடாக 274 பேர் இன்று 10 ஆம் திகதி காலை 10 ஆம் திகதி இலங்கை வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் முப்படையினரால்

                நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

                அதேநேரம் மற்றைய ஒரு குழுவினர் மலேசியாவில் இருந்து இன்று 10 ஆம் திகதி மாலை இலங்கை வரவுள்ளனர்.

                நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் துறை சேவைகள் புதிதாக வகுக்கப்பட்ட திட்டத்தின் கீழ் கட்டுப்பாடுகளுடன் ஆரம்பிக்க

                திட்டமிடப்பட்டுள்ளது. இன்று மாலை (10) க்குள், ஜனாதிபதி செயலகம் நாளை முதல் நடைமுறைக்கு வரும் ஊரடங்கு உத்தரவுகளை அறிவிக்கும். முன்னதாக, அந்தந்த பணியிடங்களில்

                1ஃ3 ஊழியர்களுடன் பணிகளை முன்னெடுப்பது தொடர்பாக அனைத்து அரசு மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, பணியைத்

                தொடங்குவது அந்த வழிமுறைகளைப் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், சுகாதார வழிகாட்டுதல்கள், சமூக இடைவெளி மற்றும் போக்குவரத்து திட்டம் போன்றவை

                ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவு நேரம் நடைமுறையில் இருந்த மாவட்டங்களில் முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டதைப் போலவே, தனிப்பட்ட

                தேவைகளுக்காக வெளியே செல்ல வேண்டியவர்கள் தேசிய அடையாள அட்டையின் இறுதி எண்ணுக்கு ஏற்ப வழங்கப்பட்ட

                வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். மற்ற மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு நேரம் வழக்கம் போல் தொடரும்.

                அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மட்டுமே பொது போக்குவரத்து கிடைக்கப்பெற்றுள்ளதால், பொது மக்கள்

                அத்தகைய போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

                கடந்த சில வாரங்களில், அனைத்து இலங்கையர்களும் கோவிட்-19 வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தங்களது பங்களிப்பினை

                வழங்கினர் . ஆதேநேரம் குறித்த கோவிட்-19 வைரஸில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வது மற்றும் பொலிஸ், ஆயுதப்

                படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு துறையினர் ஆகியோரின் கடமைகளை மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்குவது

                ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும் என்று லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.