Tag: தங்க கடத்தல் முறியடிப்பு
தங்க கடத்தல் முறியடிப்பு சிக்கிய இரண்டு கிலோ தங்கம்
தங்க கடத்தல் முறியடிப்பு சிக்கிய இரண்டு கிலோ தங்கம்
தங்க கடத்தல் ஒன்று இலங்கை கட்டு நாயக்க விமான நிலையத்தில் முறியடிக்க பட்டுள்ளது .
எமரேஸ்ட் விமானத்தின் மூலம் இலங்கை, கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த ,32 வயது நபர் ஒருவர்,தனது பொதியின் அடியில் மறைத்து வைத்த படி இரண்டு கிலோ தங்கத்தை கடத்தி வந்துள்ளார் .
விமான நிலையத்தில் சோதனைகளின் பொழுது ,இந்த பெரும் தங்கம் சிக்கியது ,32 வயது நபர் கைது செய்யப்பட்டு விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளார் .
இந்த ஆண்டில் சிக்கிய, மிக பெரும் தங்க கடத்தலாக இது பார்க்க படுகிறது .
தங்க கடத்தல் முறியடிப்பு சிக்கிய 17 கோடி தங்கம்
தங்க கடத்தல் முறியடிப்பு சிக்கிய 17 கோடி தங்கம்
இலங்கை கட்டுநாயக்கா விமனா நிலையாயத்தில் ஓமானில் இருந்து கடத்தி வரப்பட்ட 17 கோடி தங்கம் மடக்கி பிடிக்க பட்டுள்ளது .
இந்த கடத்தலில் ஈடுபட்ட நால்வர் சுங்க பிரிவினரின், சோதனையில் சிக்கிய நிலையில் ,அனைவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டனர் .
இந்த பெரும் தங்க கடத்தலில் ஈடுபடடவர்களில் பெண் ஒருவர் உள்ளிட்ட நால்வரும் நீதிமன்றில் பாரப்படுத்த பட்டுள்ளனர் .
இவ்வாறு தங்க கடத்தலில் ஈடுபட்டவரது பொதி ஒன்றில் இருந்து மட்டும் ஒரு கோடிக்கு மேலான தங்கம் மீட்க பட்டுள்ளது .
மிகவும் நூதனமுறையில் இடம்பெற்ற இந்த கடத்தல் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- நாடாளுமன்றத்தில் சஜித் அனுரா கட்சி மோதல்
- நீர்கொழும்பு சிறையில் மில்லியன் ரூபா சேதம்
- கயேந்திரன் பம்மாத்து ஏமாற்று குதிரை அரசியல்
- 26கைதிகள் மரணம் 100 பேர் காயம்
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.
- தண்டனைக்கு எதிரான ஹிருணிகாவின் மேல்முறையீடு
- நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி
- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்
- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்
- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை
தங்க கடத்தல் முறியடிப்பு – சிக்கிய தங்கத்தின் விலை 157 மில்லியன்
தங்க கடத்தல் முறியடிப்பு – சிக்கிய தங்கத்தின் விலை 157 மில்லியன்
இலங்கைக்கு வெளிநாடு ஒன்றில் இருந்து கடத்திவரப்பட்ட, 157 மில்லியன் ரூபா பெறுமதியான பெரும் தங்க கடத்தல் முறியடிக்க பட்டுள்ளது .
சுங்க பிரிவினரிடம் சிக்கிய ,இந்த தங்கத்தின் மொத்த விலை ,சுமார் 157 மில்லியன் எனவும் ,60 தங்க பிஸ்கட்டுக்களை ,இவர் நூதன முறையில் கடத்தி வந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
தங்கத்துடன் கைது செய்ய பட்டவர் ,கட்டு நாயக்கா விமான நிலையத்தின் , பியூட்டி பாரில் பணிபுரியும் ,35 வயதுடைய நபர் என தெரிவிக்க பட்டுள்ளது .
கைதான நபரிடம் தொடர் விசாரணைகள், இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
பொருளாதாரத்தில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு ,இவ்விதமான தங்கம் இலவசமாக சென்றடைகின்றமை குறிப்பிட தக்கது.

























