மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

மோசமான வானிலை காரணமாக 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தின் பாதுக்கை பிரதேச செயலக பிரிவுக்கும், களுத்துறை மாவட்டம் மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் 12 பிரதேச செயலக பிரிவுகளுக்கும் சிவப்பு மண்சரிவு எச்சரிக்கை அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி, காலி, கேகாலை, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் உள்ள 41 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (02) அதிகாலை 04 மணி முதல் நாளை (03) அதிகாலை 04 மணி வரை இந்த மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கை நிலை 3 – வெளியேறவும் (சிவப்பு)

கொழும்பு மாவட்டம்:

  • பாதுக்கை

களுத்துறை மாவட்டம்:

  • மத்துமை
  • இங்கிரிய
  • பாலிந்தநுவர
  • புலத்சிங்கள

இரத்தினபுரி மாவட்டம்:

  • குருவிட்ட
  • எலபாத
  • கிரியெல்ல
  • அயகம
  • எஹெலியகொடை
  • கலவானை
  • இரத்தினபுரி

எச்சரிக்கை நிலை 2 – எச்சரிக்கையாக இருங்கள் (செம்மஞ்சள்)

கொழும்பு மாவட்டம்:

  • சீதாவாக்கை

அம்பாந்தோட்டை மாவட்டம்:
-வலஸ்முல்ல

களுத்துறை மாவட்டம்:
-வலல்லாவிட்ட

  • ஹொரணை

கண்டி மாவட்டம்:

  • உடபலாத

கேகாலை மாவட்டம்:

  • தெஹியோவிட்ட
  • தெரணியாகலை

மாத்தறை மாவட்டம்:

  • முல்லட்டியன
  • பிட்டபெத்தர
  • கொட்டபொல

நுவரெலியா மாவட்டம்:

  • அமம்பகமுவ
  • கொத்மலை

இரத்தினபுரி மாவட்டம்:

  • இம்புல்பே

எச்சரிக்கை நிலை 1 – எச்சரிக்கையாக இருங்கள் (மஞ்சள்)

காலி மாவட்டம்:

  • தவகம
  • நியகம
  • எல்பிட்டிய
  • நாகொடை
  • நெலுவ

அம்பாந்தோட்டை மாவட்டம்:

  • கட்டுவன

களுத்துறை மாவட்டம்:

  • தொடங்கொடை
  • அகலவத்தை

கண்டி மாவட்டம்:
-பாஸ்பாகே கோரல

  • கங்க இஹல கோரல
  • உடுநுவர
  • கங்கவட்ட கோரல
  • யட்டிநுவர

கேகாலை மாவட்டம்:

  • யட்டியாந்தோட்ட
  • புலத்கொஹுபிட்டிய
  • ருவன்வெல்ல
  • ரம்புக்கன
  • வரக்காபொல
  • கலிகமுவ
  • அரநாயக்க
  • மாவனெல்லை
  • கேகாலை

குருநாகல் மாவட்டம்:

  • மாவத்தகம
  • ரிதிகம

மாத்தறை மாவட்டம்:

  • பஸ்கொட
  • அக்குரஸ்ஸ

நுவரெலியா மாவட்டம்:

  • நுவரெலிய

இரத்தினபுரி மாவட்டம்:

  • பலாங்கொடை
மண்சரிவு அபாய எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மண்சரிவு அபாய எச்சரிக்கை

மண்சரிவு அபாய எச்சரிக்கை

மண்சரிவு அபாய எச்சரிக்கை ,இலங்கையில் 07 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு

இன்று (19) அதிகாலை 03.00 மணி முதல் நாளை (20) அதிகாலை 03.00 மணி வரை அமுலாகும் வகையில் இந்த எச்சரிக்கை .

விடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்தார்.

அதன்படி, பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேச செயலகங்களுக்கு 02 ஆம் கட்டத்தின் கீழ் எச்சரிக்கை அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன.

பதுளை மாவட்டத்தின் மேலும் 04 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் கண்டி, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய

பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு

மாவட்டங்களின் 33 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம் கட்டத்தின் இன் கீழ் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு .

வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட புவியியலாளர் வசந்த சேனாதீர மேலும் தெரிவித்தார்.

மக்களுக்கு விடுக்க பட்டுள்ள இந்த அறிவிப்பால் அங்குள்ள மக்கள் பாதுகாப்பான் இடங்களை தேடி நகர் ஆரம்பித்துள்ளனர்

Featured

Loading...
7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

சீரற்ற வானிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

கண்டி, காலி, ஹம்பாந்தோட்டை , களுத்துறை , கேகாலை , மாத்தறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மண்சரிவு அபாய எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மண்சரிவு அபாய எச்சரிக்கை

மண்சரிவு அபாய எச்சரிக்கை

பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எலபாத, இரத்தினபுரி மற்றும் நிவித்திகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இன்று (09) மாலை 5.30 வரை இந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிப்போர் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

Featured

Loading...
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் எட்டு மாவட்டங்க்ளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இலங்கையில் எட்டு மாவட்டங்க்ளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இலங்கையில் எட்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெற்றுள்ள மழை ,வெள்ளத்தினால் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

கண்டி ,கொழும்பு ,கேகாலை ,நுவரெலியா,இரத்தினபுரி ,களுத்துறை ,உள்ளிட்டவை முதன்மையாக இடம் பிடித்துள்ளது .

மலையக பகுதியாக உள்ள இந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு ,அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

மக்களை மண்சரிவு ஆபாயத்தில் இருந்து, உங்களை தற்காத்துகொள்ளுங்கள் என அன்பாக வேண்ட பட்டுளள்து.

    Posted in இலங்கை செய்திகள்

    மண் சரிவு அபாய எச்சரிக்கை – மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்டுதல்

    மண் சரிவு அபாய எச்சரிக்கை – மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்டுதல்

    இலங்கையில் மக்களுக்கு மண் சரிவு அபாயம், தொடர்பிலான அவசரகால எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

    சீரற்ற காலநிலை காரணமாக ,பொழிந்து வரும் மழையால் ,இந்த மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

    இந்த மண்சரிவு அபாயங்கள் நிறைந்த பகுதியாக, மாத்தளை ,இரத்தினபுரி கேகாலை, கண்டி, என்பன அறிவிக்க பட்டுள்ளன .

    இவ்வேளை இந்த மக்களை மிகவும் ,எச்சரிக்கியாக இருக்கும், படி மீளவும் வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது.