இலங்கையில் 90 நாளில் 15 கொலைகள் – எப்படி நடந்தது தெரியுமா இந்த கொலைகள்

Spread the love

இலங்கையில் 90 நாளில் 15 கொலைகள் – எப்படி நடந்தது தெரியுமா இந்த கொலைகள்

இலங்கையில் கடந்த 90 நாட்களில் 15 கொலைகள் இடம்பெற்றுள்ளன .இந்த கொலைகள் யாவும் எப்படி நடந்த எனின் ,துப்பாக்கி சூட்டு சம்பாவம் மற்றும் கூரிய ஆயுதங்களை பயன்படுத்தி இடம்பெற்றுள்ளது .

தனி நபர்கள் பகைமை காரணமாக அதிகமான படு கொலைகள் இடம்பெற்றுள்ளன .

இந்த படு கொலையை புரிந்தவர்களில் , சிலரே கைது செய்யப்பட்டுள்ளனர் .

இலங்கையில் இடம்பெற்ற இந்த கொலைகளில் ,அதிகமானவை துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் ஊடான ,கொலைகளாக காவல்துறையால் பதிய பெற்றுள்ளன .

துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட நபர்களில் ,ஒரு சிலரே கைது செய்யப் பட்டுள்ளனர் .

ஏனைய துப்பாக்கி சூட்டை நடத்தியவர்கள் ,இதுவரை இலங்கை காவல்துறையால் கைது செய்யப்ப டவில்லை .

இலங்கையில் நாள் தோறும், அதிகரித்துசெல்லும் ,இவ்வாறான படு கொலைகள் .மக்கள் மத்தியில் ஒருவித பீதி நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.

    Leave a Reply