Tag: தங்க கடத்தல்
தங்க கடத்தல் முறியடிப்பு
தங்க கடத்தல் முறியடிப்பு
தங்க கடத்தல் முறியடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்கப் பிரிவு தெரிவித்துள்ளனர்.
வெளிநாடு ஒன்றிலிருந்து இலங்கைக்குள் கடத்தி வரப்பட்ட 21 மில்லியன் பெறுமதியான தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக நோக்கத்துடன் கடத்திவிடப்பட்ட இந்த தங்கங்கள் சுங்கப்பிரிவர் முயற்சியால் தடுக்கப்பட்டு அவை இப்பொழுது அரசு விடுமையாக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 24 கரட் தங்கம் 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில், இந்த பத்து மில்லியன் பெறுமதியான தங்கம் கடத்திவரப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நூதனமான முறையில் இந்த தங்கத்தை கடத்தி வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்.
அவர்கள் தற்பொழுது நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் இலங்கையில் இவ்வாறு கடத்தல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.
இலங்கை கட்டுநாயக்க விமான தளம் ஊடாக நடத்தப்படும் கடத்தல் பல முறியடிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- கணவரை கத்தியால் குத்திய மனைவி

- பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியதால் ஆசியா முழுவதும் சுனாமி எச்சரிக்கை

- பதிவு செய்யப்படாத முதியோர் இல்லங்கள் மீதான நடவடிக்கை தொடங்குகிறது

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

- இலங்கையின் வளர்ச்சி கணிப்பை 3% ஆகக் குறைத்து, தற்காலிக நிதித் தளர்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

- இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா

- வாகன இறக்குமதியில் குறைவு இல்லை சவால் விடும் சுங்கத் தரவு

தங்க கடத்தல் முறியடிப்பு நபர் கைது
தங்க கடத்தல் முறியடிப்பு நபர் கைது
இந்திய கொச்சி விமான நிலையத்தின்
ஊடகஇடம்பெற்ற பெரும் தங்க கடத்தல் முறியடிக்க பட்டுள்ளது .
ஐம்பத்தி ஆறு லட்சம் ரூபா பெறுமதியான தங்கத்தை ,
கடத்தி வந்த நபரே சுங்க சோதனையில் வசமாக சிக்கினார் .
மஸ்கட் விமான நிலையத்தில் இருந்து ,கொச்சிக்கு வருகை தந்த நபரே சிக்கியுள்ளார் .
தொடராக இவ்வாறான கடத்தலில் இவர் ஈடுபட்டு வந்துள்ளதாக கண்டறிய பட்டுள்ளது .
நபர் கைது செய்யப் பட்டு விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பார படுத்த பட்டுள்ளார் .
இந்தியாவுக்கு கடத்த பட்ட 10 கோடி தங்கம்
இந்தியாவுக்கு கடத்த பட்ட 10 கோடி தங்கம்
இந்தியாவுக்கு இலங்கையில் இருந்து கடத்தி செல்ல
பட்ட பத்து கோடி ரூபாவுக்கு மேலான பெறுமதியான தங்கம் மீட்க பட்டுள்ளது .
வருவாய் துறையினர் நடத்திய சோதனை நடவடிக்கையின் பொழுது இந்த தங்கம் சிக்கியது .
கைதானவர்களிடத்தில் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
தங்க கடத்தல் முறியடிப்பு – சிக்கிய தங்கத்தின் விலை 157 மில்லியன்
தங்க கடத்தல் முறியடிப்பு – சிக்கிய தங்கத்தின் விலை 157 மில்லியன்
இலங்கைக்கு வெளிநாடு ஒன்றில் இருந்து கடத்திவரப்பட்ட, 157 மில்லியன் ரூபா பெறுமதியான பெரும் தங்க கடத்தல் முறியடிக்க பட்டுள்ளது .
சுங்க பிரிவினரிடம் சிக்கிய ,இந்த தங்கத்தின் மொத்த விலை ,சுமார் 157 மில்லியன் எனவும் ,60 தங்க பிஸ்கட்டுக்களை ,இவர் நூதன முறையில் கடத்தி வந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
தங்கத்துடன் கைது செய்ய பட்டவர் ,கட்டு நாயக்கா விமான நிலையத்தின் , பியூட்டி பாரில் பணிபுரியும் ,35 வயதுடைய நபர் என தெரிவிக்க பட்டுள்ளது .
கைதான நபரிடம் தொடர் விசாரணைகள், இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
பொருளாதாரத்தில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு ,இவ்விதமான தங்கம் இலவசமாக சென்றடைகின்றமை குறிப்பிட தக்கது.











