பொதுமகனை காலால் உதைத்த சிங்கள இராணுவ அதிகாரியை உதைக்க அறிவித்தல்

Spread the love

பொதுமகனை காலால் உதைத்த சிங்கள இராணுவ அதிகாரியை உதைக்க அறிவித்தல்

இலங்கையில் எரிபொருள் நிலையம் ஒன்றில் ,எரிபொருள் பெற்றிட நின்ற சிங்கள வாலிபன் ஒருவரை ,சிங்கள இராணுவ தளபதி ஒருவர் காலினால் உதைத்தார் .

இவரது இந்த செயல், சமூக ஊடகங்களில் பரவி ,பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின .

மேற்படி காணொளியை மைய படுத்தி ,நடத்த பட்ட மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணையில் ,பொதுமகனை உதைத்த இராணுவ அதிகாரியை விசாரித்து உதைக்கும் படி இராணுவ தளபதிக்கு மனித உரிமை ஆணையகம் கட்டளை பிறப்பித்துள்ளது .

பொதுமகனை காலால் உதைத்த சிங்கள இராணுவ அதிகாரியை உதைக்க அறிவித்தல்


பொதுமகனை உதைத்த இராணுவ தளபதியின் மீது நடத்த பட்ட, ஒழுக்காற்று விசாரணை, முடிவுகளையும் தமக்கும் தெரிய படுத்தும் படி, மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ளது.

இலங்கை இராணுவம் அடாவடி ,அக்கிரமம் கொண்டது என்பதை ,தமது மக்களை தாக்கியதன் மூலம் ,
மீளவும் உலக நாடுகளில் முன் அவமான பட்டுள்ளது .

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *