கொரனோவால் -பிரிட்டனில் ஒரே இரவில் அரச பணத்திற்கு விண்ணப்பித்த 950,000 மக்கள்

Spread the love

கொரனோவால் -பிரிட்டனில் ஒரே இரவில் அரச பணத்திற்கு விண்ணப்பித்த 950,000 மக்கள்

பிரிட்டனில் அதிகரித்து செல்லும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி

நாடே லக் டவுன் ஆகியுள்ள நிலையில் ,மக்கள் தொழில்களை இழந்து தவித்து வருகின்றனர் .

பல குடும்பங்கள் ஒருவேளை உணவுடன் வசித்து வருகின்றனர் .வெளியில் நடமாட தடை உள்ளது ,அச்சம் வேறு

இவ்வாறான நிலையில் பிரிட்டனின் வரலாற்றின் நிகழ்ந்த பெரும் சாதனையாக


கடந்த இரவு மட்டும் சுமார் ஒன்பது லட்சத்து ஐம்பதாயிரம் பேர் அரச

பணத்திற்கும் விண்ணப்பம் செய்துள்ளனர் nearly 950,000 people have applied for Universal Credit benefits in the past fortnight

இந்த திடீர் மக்கள் அதிகரித்த விண்ணப்பத்தால் அரசு தடு மாற்றத்தில் உள்ளது


மேலும் இதனை நிவர்த்தி செய்திட கடுமையாக அரச நிர்வாகம் உழைத்து வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது

கடைகளில் பொருட்களின் விலை அதிகரிப்பு ,தொழில் இழப்பு என்பனவற்றால் இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளது

கொரனோ சுனாமி என இதனை அழைக்கின்றனர்

கொரனோவால் -பிரிட்டனில்
கொரனோவால் -பிரிட்டனில்

Leave a Reply