இந்தியாவில் 30 மருத்துவர்களுக்கு கொரனோ – தனிமை படுத்த பட்டனர்

Spread the love

இந்தியாவில் 30 மருத்துவர்களுக்கு கொரனோ – தனிமை படுத்த பட்டனர்

இந்தியா – சண்டிகாரில் உள்ள மருத்துவ மனையில் பணியாற்றி வந்த மருத்துவர்கள் ,தாதிமார்கள் அம்புலன்ஸ் சாரதிகள் ,உள்ளிட்ட

முப்பது பேருக்கு கொரனோ தொற்றுள்ளது கண்டு பிடிக்க பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் சுய தனிமைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

நோயாளர் ஒருவர் மூலம் இவர்களுக்கு இந்த நோயானது பரவி உள்ளது என கண்டறிய பட்டுள்ளது .


உரிய முறை பாதுகாப்பு முறைமைகளை கையாள தவறியதால் இவர்களை இந்த நோயானது தாக்கியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

இந்தியாவில் 30 மருத்துவர்களுக்கு
இந்தியாவில் 30 மருத்துவர்களுக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *