கனடாவில் 12 பேருக்கு கொரனோ என தவறாக தகவல் அனுப்பிய மருத்துவமனை -அதிர்ச்சியில் மக்கள்

Spread the love

கனடாவில் 12 பேருக்கு கொரனோ என தவறாக தகவல் அனுப்பிய மருத்துவமனை -அதிர்ச்சியில் மக்கள்

கனடாவில் கொரனோ வைரஸ் நோயால் பாதிக்க பட்டவர்களை Peel Region’s

interim medical officer of health is apologizing சோதனை செய்து வருகிறது .

இந்த மருத்துவ மனையின் மருத்துவர் ஒருவர் பன்னிரண்டு பேருக்கு தவறுதலாகிமாறி

அவர்களுக்கு இந்த கொரனோ வைரஸ் உள்ளதாக தகவல் அனுப்பியுள்ளது

இந்த தகவலை கேள்வியுற்ற நபர்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்தனர்


பின்னர் தாம் தவறுதலாக அனுப்பி விட்டோம் என மன்னிப்பு கேட்டுள்ளது

இதே நாளில் சுமார் 362 பேர் சோதனைக்கு உளளக்க பட்டு இருந்தனர் ,

எதிர்வரும் காலங்களில் இவ்வாறான தவறுகளை நாம் செய்திட மாட்டோம் என கண்டிப்பான உத்தரவாதம் வழங்கியுள்ளனர்

எங்களுக்கு தெரியும் சில நிமிடங்கள் நீங்கள் பெரும் அதிர்ச்சியில் உறைந்திருப்பீர்கள் ,

அதற்காக மீளவும் வருந்துகிறோம் ,மன்னிப்பு என அவர்களிடம் மன்றாடி வேண்டியுள்ளனர்

மனித தவறுகள் இயல்பு தான் ஆனால் ,கொரனோவிலா இப்படி விளையாடுவது ..?

மேலும் கனடா செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள்

கனடாவில் 12 பேருக்கு
கனடாவில் 12 பேருக்கு

Leave a Reply