Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
இந்தியாவில் கொரனோ தாக்குதல் 109பேர் பலி – 4067. பேர் பாதிப்பு
இந்தியாவில் கொரனோ தாக்குதல் 109பேர் பலி – 4067. பேர் பாதிப்பு
இந்தியாவில் வேகமாக பரவி வரும் வைரஸ் தாக்குதலில் சிக்கி இது வரை
நூற்றி ஒன்பது பலியாகியுள்ளனர் ,மேலும் 4067. பேர் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் இந்த நோயினை கட்டு படுத்தும் முகமாக ஊரடங்கு பிறப்பிக்க
பட்டு மக்களை வெளியில் நடமாட வேண்டாம் என அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது
அரசு விடுத்துள்ள இந்த விதிகளை அலட்சியம் புரிந்து மக்கள் வீதிகளில்
செல்வதும் ,களியாட்டத்தில் ஈடுபடுவதும் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
அவ்வாறான விதி மீறல்களில் ஈடுபட்டவர்களை பிடித்து போலீசார் தண்டிக்கும்
காட்சிகள் வெளியாகி வருகின்றமை சுட்டி காட்ட தக்கது

அமெரிக்காவில் சிங்கம் ,புலிகளுக்கு கொரோனா – பூங்கா அடித்து பூட்டு
அமெரிக்காவில் சிங்கம் ,புலிகளுக்கு கொரோனா – பூங்கா அடித்து பூட்டு
அமெரிக்காவில் உள்ள Bronx Zoo பூங்காவில் ஆறு புலிகள் மற்றும் சிங்கத்திற்கு கொரனோ நோயானது பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
முதன் முதலாக உலகில் விலங்குகளுக்கு இந்த நோய் பரவியதன் பின் இவ்வாறு அடையாளம் கண்டு பிடிக்க பட்டுள்ளது
இந்த விலங்குகளுக்கு குறித்த நோயானது பரவிட அங்கு வேலை புரிந்த நபரே காரணம் என கண்டறிய பட்டுள்ளது
அவருக்கு இந்த நோயானது தொற்றி இருந்த பொழுதும் அதனை அவர் வெளியில் தெரிவிக்காது தொடர்ந்து பணி புரிந்ததன்
காரணமாக இந்த சிங்கம் ,புலிகளுக்கு தொற்றியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
அமெரிக்காவில் கிட்ட தட்ட மூன்று லட்சம் பேர் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளது இங்கே குறிப்பிட தக்கது .
மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்கு இந்த நோயானது பரவியது என்பது இதன் மூலம் உறுதியான நிலையில் ,வீட்டு வளர்ப்பு பிராணிகளுக்கும் இந்த நோயானது பரவும் அபாயம் உள்ளது
அதில் இருந்து மீளவும் மனிதர்களுக்கும் தொற்றிட கூடும் ,மக்களே விழிப்பாக இருங்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம் ,நாய் ,பூனைகள் அருகில் செல்லாதீர்கள் .

வெளி நாடுகளுக்கு நான்கு பில்லியன் முக கவசத்தை விற்று தீர்த்த சீனா
வெளி நாடுகளுக்கு நான்கு பில்லியன் முக கவசத்தை விற்று தீர்த்த சீனா
கொரனோவை உற்பத்தி செய்து அதனை அப்படியே வெளிநாடுகளுக்கு கடத்தி விற்ற சீனா
அதன் பின்னர் தனது தந்திர வியாபாரத்தை ஆரம்பித்தது
,அதன் பயனாக முக கவசங்கள் விற்பனை சூடு பிடித்தது , சீனா கூறும் விலைக்கு உலக நாடுகள் வாங்கிட தயாராக இருந்தன
அதன் படி ,அமெரிக்கா இலங்கை,நெதர்லாந்து நாடுகள் உள்ளிட்டவைக்கு விற்று தீர்த்தது .
நான்கு பில்லியன் டொலர்களுக்கு இந்த முக கவசங்களை விற்று பெரும்
பணத்தை சம்பாதித்து கொண்டது .மேலும் விற்பனை கொடி கட்டு பறக்கிறது .
இப்போ சொல்லுங்கள் யார் வல்லரசு ..?
சீனா தான் , கொரனோ தந்திர வியாபாரி .

காதலி ,மகளை துடி துடிக்க சுட்டு கொன்ற காதலன்
காதலி ,மகளை துடி துடிக்க சுட்டு கொன்ற காதலன்
அமெரிக்கா Kansas பகுதி நபர் ஒருவர் தனது காதலி மற்றும் அவரது
எட்டு வயது மகளை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்
அவர்களது வீட்டில் இடம் பெற்ற இந்த படுகொலை
சம்பவத்தை அடுத்து குறித்த காதலன் தற்பொழுது கைது செய்ய பட்டுளளார்
இந்த படு கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
கைதானவரிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
இந்த கொலை குற்றத்திற்கு இவருக்கு மரண தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது
அதிக படு கொலைகள்,,மற்றும் வன்முறை சம்பவங்கள் ,துப்பாக்கி சூடுகள் இடம்பெறும் நாடாக அமெரிக்கா மாறி வருகிறது ,
மக்களின் ஆயுத பாவனையே இதற்கு காரணம் என தெரிவிக்க படுகிறது ,
இந்த ஆயுத பாவனையே தடுக்க அரசு முடியாது தினறி வருகிறது .

கனடா Scarborough பகுதியில் நபர் அடித்துக் கொலை
கனடா Scarborough பகுதியில் நபர் அடித்துக் கொலை
கனடா Scarborough
- Finch Avenue East and Warden Avenue பகுதியில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கோராமக அடித்து படுகொலை செய்ய பட்டுள்ளார் .
பலத்த காயமடைந்த அவர் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்த பட்ட பொழுதும்
சிகிச்சை பலனின்றி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் .
மேற்படி கொலையை புரிந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் ,இந்த கொலைக்கான உடனடி காரணம்
தெரியவரவில்லை
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

மலேசியாவுக்குள் 202 பேருடன் புகுந்த அகதி கப்பல் – சுற்றி வளைதத்த இராணுவம்
மலேசியாவுக்குள் 202 பேருடன் புகுந்த அகதி கப்பல் – சுற்றி வளைதத்த இராணுவம்
மலேசியாவின் adrift கடல் பகுதிக்குள் 203 ரோகினிய அகதிகளை
தாங்கியபடி பயணித்த கப்பல் ஒன்றை மலேசியா கடல் படையினர் சுற்றி வளைத்தனர்
இதனை போது அந்த கப்பலில் இருந்த அனைவரும் அவ்வாறே தடுத்து வைக்க பட்டுள்ளனர் .
மேற்படி கப்பலில் 152 ஆண்கள் ,45 பெண்கள் மற்றும் 5 சிறுவர்கள் உள்ளதாக மலேசியா அறிவித்துள்ளது
இங்கு அகதிகள் தஞ்சம் வழங்குவதில்லை ,என்ற நிலை உள்ள போதும் அங்கு
சென்றால் ஐரோப்பிய நாடுளுக்குள் மிக இலகுவாக நுழைந்து விடலாம் என்ற நிலையில் அகதிகள் படையெடுத்து வருகின்றனர்
மலேசியாவின் இறுக்கமான தடைகள் காரணமாக ,மியான் மார் அரச பயங்கர
வாதத்தினால் அடக்குமுறைக்கு உட் படுத்த பட்டு அகதிகளாக அலையும்
இந்த மக்கள் பெரும் சொல்லென்னா துயரை தங்குவார் என்ற எதிர் பார்க்கலாம் .
தமது நாடுகள் அமைதியாவும் ஏனைய வறுமையான நாடுகள் தொடர்
போரையும் அழிவையும் சந்தித்த வண்ணம் இருக்க வேண்டும் என்ற மேற்குலக
நாடுகளின் சிந்தனை போக்கிற்கு இந்த மக்கள் அடிப்படை அரசியல் பிரச்சனையை எவ்வாறு புரிய போகிறது ..?

இந்தியா இராணுவத்தால் 19 போராளிகள் சுட்டுக் கொலை
இந்தியா இராணுவத்தால் 19 போராளிகள் சுட்டுக் கொலை
இந்தியா இராணுவத்தினரால் கஸ்மீர் பகுதியில் பதுங்கி இருந்த பத்தொன்பது
கிளர்ச்சி படைகளை தாம் கொன்றுள்ளதாக அறிவித்துள்ளனர் .
இதே முன் தினம் பாகிஸ்தான் இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் பல இந்தியா இராணுவத்தினர் படுகாயமடைந்து இருந்தனர்
அதற்கு பழிவாங்கும் தாக்குதலாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
கஸ்மீரில் தமது தேச விடுதலைக்கு போராடி வரும் போராளிகளை , விடுத்தலை
புலிகளை பயங்கரவாதிகள் என இந்திய அரச பயங்கரவாத இராணுவம் அறிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

மருத்துவ மனையில் மாஸ்க் திருடி விற்ற ஊழியர் கைது
மருத்துவ மனையில் மாஸ்க் திருடி விற்ற ஊழியர் கைது
உலக நாடுகளை மிரள வைத்து வரு கொரனோ நோயில் பாதிக்க பட்ட மக்களை
காப்பாற்றும் முகமாக மாஸ்க் அணிவிக்க படுகிறது ,இந்த மாஸ்க் தற்போது பெரும் தட்டு பாடு நிலவுகிறது .
இவ்வேளை Prescott hospital மருத்துவ மனையில் பணிபுரிந்த பெண் ஒருவர் அங்கு
மாஸ்க்,மாற்றும் கிளீனிங் பொருட்களை திருடி விற்றுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவர் மீதுசந்தேகம் கொண்ட காவல்துறையினர் அவரது காரினை சோதனை
செய்த பொழுது மேற்படி பொருட்கள் அந்த காருக்குள் இருந்துள்ளமை கண்டு பிக்க பட்டுள்ளது
அதன் மொத்த பெறுமதி சுமார் 1700 டாலராகும் ,தற்போது குறித்த ஊழியர்
கைது செய்யப் பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .
களவு செய்யும் பொழுது அது மகிழ்வு ,ஒரு நாள் சிக்கினால் இப்படி மானம்
போவதுடன் ,சிறை கம்பி தான் என்பதற்கு இந்த நபர் சிறந்த உதாரணம்
வேலையும் போனது ,மானமும் போனது .இது தேவையா ..?

Mexico வில் 19 பேர் சுட்டுக்கொலை – சிதறி கிடந்த ஆயுதங்கள்
Mexico வில் 19 பேர் சுட்டுக்கொலை – சிதறி கிடந்த ஆயுதங்கள்
வடக்கு மெஸ்சிக்கோ பகுதியில் போதைவஸ்து கும்பல் நடத்திய குழு தாக்குதலில்
பத்தொன்பது பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்க பட்டுள்ளனர் .
இவர்கள் அருகில் கனரக ஆயுதங்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளன
குறித்த நாட்டில் போதைவஸ்து வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது
ஆண்டு தோறும் பல்லாயிரம் பேர் இவ்வாறான தாக்குதல் மூலம் பாடுகொலை செய்ய படுகின்றனர்
சடலங்களை மீட்ட போலீசார் தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டுள்ளனர் ,
இந்த போதைவஸ்து கும்பல் அந்த நாட்டுக்கு பெரும் தலைவலியாக உள்ளமை குறிப்பிட தக்கது

ஆப்கானிஸ்தானில் ஐ எஸ் ஐ தலைவர் கைது – அரசு அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் ஐ எஸ் ஐ தலைவர் கைது – அரசு அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் தளம் அமைத்து போராடி வந்த உலக மகா பயங்கரவாத
இயக்கமாக விளங்கிய ஐ எஸ் இயக்கத்தின் குறித்த நாட்டின் தளபதியும் ,
தலைவருமாக விளங்கியவரை தாம் கைது
செய்துள்ளதாக
ஆப்கானிஸ்தான் அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது
இவருடன் மேலும் பத்தொன்பது பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இங்கு இடம்பெற்ற
பல குண்டு வெடிப்புக்கள் ,மற்றும் படுகொலையுடன் இவர் தொடர்பு பட்டிருந்தது அம்பலமாகியுள்ளது
குறித்த நாட்டின் புலனாய்வு தலைவரை கொன்றது இவர் தான் என்ற செய்தியும் வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

பாகிஸ்தான் தாக்குதலில் ஆறு இந்தியா இராணுவத்தினர் காயம்
பாகிஸ்தான் தாக்குதலில் ஆறு இந்தியா இராணுவத்தினர் காயம்
இந்தியாவின் கட்டு பகுதியிலிருக்கும் காஸ்மீர் பகுதி எல்லையில் பாதுகாப்பு
பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இந்தியா இராணுவத்தினர் நிலைகள்
மீது பாகிஸ்தான் இராணுவம் திடீர் எறிகணை தாக்குதலை மேற்கொண்டது
இதில் இந்தியா இராணுவத்தை சேர்ந்த ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்
இந்தியா இராணுவத்தினர் தமது எல்லைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற
பொழுது அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டோம் என பாகிஸ்தான் இராணுவம் அறிவித்துள்ளது

அமெரிக்காவில் முக கவசம் இன்றி பணிபுரியும் மருத்துவர்கள்-எகிறும் உயிர் பலிகள்
அமெரிக்காவில் முக கவசம் இன்றி பணிபுரியும் மருத்துவர்கள்-எகிறும் உயிர் பலிகள்
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தொற்றில் இருந்து மக்களி காப்பாற்றிட போராடும் மருத்துவர்கள்
,மற்றும் தாதிமார்கள் முகத்திற்கு அணியும் முக கவசம் அணியாது வேலை செய்து வருகின்றனர் .
அவர்களுக்கு இந்த கவசம் வழங்கிட அந்த மருத்துவ மனைகள் மறுத்து வருகின்றன
அங்கு அவசர சிகிச்சை பகுதியில் பணி புரிந்த தாதி ஒருவர் தன்னிடம் மாஸ்க் உள்ளதாக தெரிவித்து அதனை தருகிறேன் என கூறிய
பொழுதும் அதனை அணிந்திட அந்த மருத்துவ நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை
இதனால் பதறி போன அந்த தாதி தனது பணியை விட்டு ஓட்டம் பிடித்துள்ளார்
அவ்விதம் அவர் கண்ணீர் விட்டு கதறும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
இதனால் தான் என்னவோ வரும் இரு வாரங்களில் அமெரிக்கா மக்கள் பெரும் துயரில்
வாழ வேண்டி வரும் என அவர் தெரிவித்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது
இவரது கூற்றின் பிரகாரம் அந்த மருத்துவ மனைகளில் பெருமளவான மக்கள் இறந்திருப்பார்கள் என்பதே ,அதனை
அமெரிக்கா அரசு தொடர்ந்து மூடி மறைத்து வருகிறது என்பது அம்பலமாகியுளளது

67 வயது பாட்டியம்மா பிள்ளை பெற்றார் – சீனாவில் நடந்த அதிசயம்
67 வயது பாட்டியம்மா பிள்ளை பெற்றார் – சீனாவில் நடந்த அதிசயம்
சீனாவில் முதன் முதலாக வராலாற்று சாதனையாக இயற்கை முறையில் 67 வயது மூதாட்டி ஒருவர்
பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்
surnamed Tian,என்ற பெண்மணியே வெள்ளிக்கிழமை Zaozhuang city’s Maternity and Child Health Care மருத்துவ மனையில் பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்
இவர் அந்த நாட்டின் முதலாவது வயதான பிள்ளை பிரசவித்த பெண்மணியாக பதிவாகியுள்ளார் .
தாயும் சேயும் நலமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர் .
ஐம்பது வயதுக்கு பின்னர் மாதவிடாய் வருவதில்லை ,அவ்வாறு நாட்கள் சென்றாலும் மாதவிடாய் நின்றதும்
கர்ப்பம் தரிக்க முடியாது என நியதி உள்ளது
அப்படி என்றால் இவர் ….?விதி விளக்கு போல் உள்ளது
தமக்கு குழந்தை கிடைத்தது பெரும் மகிழ்வு என 68 வயது கணவன் தெரிவித்துள்ளார் ,
ஐம்பதிலும் ஆசை வரும் என்பது இதைத்தான் போலும் ….!

இந்தியாவில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரனோ பெயர் வைத்த பெற்றோர்கள்
இந்தியாவில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரனோ பெயர் வைத்த பெற்றோர்கள்
இந்தியாவில் கொரனோ வேளையில் பெண் ஒருவர் இரட்டை குழந்தைகளை பெற்றார் .
இவர் தான் பெற்ற இந்த இரு குழந்தைகளுக்கும் Corona’ and ‘Covid’. என கொரனோவின் பெயரை வைத்துள்ளனர் .
இதனால் இவர்கள் தற்பொழுது உலக ஊடகங்களின் தலைப்பு செய்திகளாகவும்
சமூக வலைத் தளங்களின் நெட்டிசன்கள் பிரியர்களாகவும் மாறி விட்டனர்
இவர்களே இப்பொழுது பேசு பொருளாக மாறிவிட்டனர்
பெரும் நெருக்கடியான கால கட்டத்தில் உயிர் அச்சறுத்தகளுக்கு மத்தியில் இவர்கள் பிறந்ததினால் இந்த பெயரினை சூட்டியுள்ளனர் .
இவர்கள் எதிர் காலத்தில் மிக பெரும் மேதைகளாக வலம் வந்தால் இந்த பேர் பேச படும் பெயராக ஐம்பது ஆண்டுகளின் பின்னரும் நிலவும் எனலாம்

கொரனோவால் ஜெர்மனியில் வருமானம் இன்றி தவிக்கும் இரண்டு லட்சம் விபச்சார பெண்கள்
கொரனோவால் ஜெர்மனியில் வருமானம் இன்றி தவிக்கும் இரண்டு லட்சம் விபச்சார பெண்கள்
யேர்மனியில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதல் எதிரொலியால்
அந்த நாட்டில் விலை மாதுகள் தொழில் இன்றி தவித்து வருகின்றனர் .
இதில் பல்லாயிரம் பேர் சொந்த தொழிலாக விபச்சாரத்தை மேற்கொண்டு வந்தனர் .
இப்பொழுது கொரனோ வைரஸ் நோயால் முழு லக்கடவுன் செய்ய பட்டுள்ள நிலையில் வருமானம் இன்றி வீதிகளில் ,வீடற்றவர்களாக உள்ளனர் .
இவர்களுக்கு உரிய உதவிகளை அரசு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்க பட்டுள்ளது
இவ்வாறு இந்த விபச்சார தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களில் ,ருமேனியா,போலந்து ,பல்கெரியா நாட்டு பெண்களே அதிகம் என அந்த செய்தி தெரிவிக்கிறது
மேலும் மூன்று மாதங்கள் இதேபோல நிலைமை நீடித்தால் இவர்கள் இறக்கும் நிலை ஏற்படலாம் எனவும் அந்த அபாயத்தில் இருந்து
அவர்களை காப்பாற்றும் படி சமூக பெண்கள் பாதுகாப்பு அமைப்பினரால் கோரிக்கைகள் முன் வைக்க பட்டுள்ளன
சமூக நீதியில் அனைவரும் மனிதர்கள் என்பதை மனிதம் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே நீதியாக உள்ளது .
மேலும் இது போல செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள்

தாய் ,மனைவியை உயிரோடு கட்டி வைத்து எரித்து கொன்ற -கணவன்
தாய் ,மனைவியை உயிரோடு கட்டி வைத்து எரித்து கொன்ற -கணவன்
ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான கென்யா நாட்டில் நபர் ஒருவர் தனது தாய் மற்றும் ,
மனைவியை அடித்து கொடுமை படுத்தி பின்னர்
கயிற்றால் கட்டி வைத்து எரித்து கொன்றுள்ளார் .
தினமும் இவர் வேலை முடித்து வீடு வரும் பொழுது மனைவியும் தாயாரும் நச்சரித்து வந்துள்ளனர் ,
தினமும் இவர்கள் வசை பாடலை ஜீரணித்து கொள்ள முடியாத நிலையில் இவர் இந்த படுகொலையை புரிந்துள்ளார் .
போதைக்கு அடிமையான தாயினால் மனைவிக்கும் இந்த மது அருந்துதல் பழக்கம்
தொற்றியுள்ளது ,இவரது பணத்தினை எடுத்து இவர்கள் இந்த குடிக்கு அடிமையாகி
வந்துள்ள செயலை ஒரு நாள் கண்டு பிடித்து கண்டித்துள்ளளார்
அத பின்னர்
பொருட்களை தானே வீட்டுக்கு வாங்கி கொடுத்து வந்துளளர்
அதனால் பணத்தை சுருட்ட முடியாத நிலையில் ஆத்திரமுற்று தொடர் தொல்லை கொடுத்து வந்ததன் விளைவால் இந்த படுகொலையை புரிந்துள்ளார்
குடியால் ஒரு குடும்பமே சீரழிந்து போனது .

பிரான்சில் அதிக விற்பனையாகும் சவ பெட்டி
பிரான்சில் அதிக விற்பனையாகும் சவ பெட்டி-
பிரான்சில் வைரஸ் நோயானது அந்த மக்களை துரத்தி வரும் நிலையில்
நாள்தோறும் மனித உயிர் பலி
எண்ணிக்கை அதிகரித்து செல்கிறது
இவ்வேளை வட கிழக்கு பிரான்ஸ் Jussey பகுதியில் சவ பெட்டி தயாரித்து வழங்கும் நபர் ஒருவருக்கு
கட்டு படுத்த முடியாத ஓடர் கிடைத்து வருவதால் அவர் ரெம்பவே தனது தொழிலில் பிசியாக உள்ளார் .
மனித உடல்களை பையில் அடைத்து அடக்கம் செய்ய பட்டு வரும் நிலையிலேயே
இவருக்கு இந்த அதிக வருமானம் கிடைக்கும் சவ பெட்டி தயாரிப்பு இடம்பெறுகிறது
இரவு பகல் பாராது தனது உழைப்பில் அதிக கவனம் செலுத்தி தயாரித்து வருகிறார்
இவர் சொல்லும் விலைக்கே பெட்டிகள் விற்பனையாகின்றன
இது தான் இப்பொழுது உலகம் முழுவதிலும் சிறந்த வருமானம் ,

சீனாவுக்குள் வெளிநாட்டு இராய தந்திரிகள் உள்நுழைய தடை -அதிரடி அறிவிப்பு
சீனாவுக்குள் வெளிநாட்டு இராய தந்திரிகள் உள்நுழைய தடை -அதிரடி அறிவிப்பு
சீனாவுக்குள் வெளிநாட்டு இராய தந்திரிகள் உள்நுழைவதற்கு சீனா அரசானது இடைக்கால தடை உத்தரவு ஒன்றினை விதித்துள்ளது
,நாட்டில் நிலவும் அனர்த்தம் காரணமாக அவர்களை பாது காக்கும் நிமித்தம்
இந்த அறிவிப்பை வெளியிடுவதாக சீனாவின் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது
சீனாவே உலக நாடுகளுக்கு கொரனோ நோயினை பரப்பியது என்ற சர்ச்சை வாதங்கள்
இடம்பெற்று வரும் நிலையில் சீனா அறிவித்துள்ள இந்த அதிரடி தடை உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
அப்படி என்றால் சீனா எதையோ மறைக்கிறது ,அல்லது ஏதோ பெரும்
விளையாட்டை அது ஆரம்பிக்க போகிறது என்பதே
இதன் தடை வெளிப் பாடாக உள்ளது
சீனா செய்ய போகும் அந்த நடவடிக்கை என்ன என்பதே உலக உளவுத்துறைகளின்
தேடுதலாக உள்ளது,அமெரிக்கா தொடர்ச்சியாக சீனாவை விமர்சித்து வரும்
நிலையில் ,இந்த விடயம் முதன்மை பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

ஆப்கானிஸ்தான் உளவுத்துறை தளபதி குண்டு தாக்குதலில் படுகொலை
ஆப்கானிஸ்தான் உளவுத்துறை தளபதி குண்டு தாக்குதலில் படுகொலை
ஆப்கானிஸ்தான் நாட்டின் இராணுவத்தில் மிக செல்வாக்கு மிக்கவராக
விளங்கிய General Sharmila Frog
சென்ற கார் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்த பட்டது ,
கடந்த முப்பதாம் திகதி நடத்த பட்ட தாக்குதலில் பலத்த காயமடைந்து
சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று உயிரிழந்துள்ளார்
இந்த இவரது இழப்பு தமக்கு பேரிழப்பு என அந்த நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்
,கிளர்ச்சி படைகளின் தாக்குதல்களை ஒடுக்குவதில் இவரது செயல் பாடுகள்
மிக தீவிரமாக இருந்ததாகவும் நாட்டின் இறையாண்மையுடன் கூடிய பாதுகாப்பை
நிலை நாட்ட இவர் அயராது உழைத்தார் என அரசியல்வாதிகள் புகழாரம் சூட்டியுள்ளனர்
இவரது இறுதி நிகழ்வுகள் நிறைவடைந்ததும் கிளர்ச்சி படைகள் மீது தாக்குதல்கள் வேக படுத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது

மனைவியை புகழ்ந்து பேசிய நண்பனை கொன்று வீசிய கணவன்
மனைவியை புகழ்ந்து பேசிய நண்பனை கொன்று வீசிய கணவன்
இந்தியா குயிராத் பகுதியில் நீண்ட நாள் குடும்ப நண்பனாக விளங்கிய
19 வயது வாலிபன் ஒருவர் அவரது மனைவியை புகழந்து பேசியுள்ளார் .
இவரது இந்த புகழ் பேச்சை ஜீரணித்து கொள்ள முடியாத கணவன் நண்பனை
கழுத்து நெரித்து கொண்டு வீதியில் வீசி எறிந்து விட்டு தப்பி சென்றுள்ளார் .
வீட்டை விட்டு வெளியில் சென்ற மகனை காணவில்லை என பெற்றோர்கள் தேடியுள்ளனர் .
தேடி கண்டுபிடிக்காத நிலையில் காவல்துறையில் முறைப்பாடு செய்தனர்
.
போலீசார் வலைவீசி தேடிய நிலையில் குறித்த நபர் மீது சந்தேகம் கொண்டு அவரை பிடித்து விசாரித்த பொழுதே மேற்படி விடயம் அம்பலமாகியுள்ளது
தற்போது இவர் கொலை குற்றத்தில் கைது செய்ய பட்டு சிறை படுத்த பட்டுள்ளார் ,நீதி விசாரணைகள் முன்னெடுக்க பட்டுள்ளன
இப்படியும் கணவன் மார்கள் ,ஒருவர் செயல் நெறிகள் ஒருவரை கவர்ந்ததால்
,பாராட்டும் படியாக இருந்தால் அதனை அவ்விதம் சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும் ..?
மேலும் இவ்வாறான திகில் செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள்








