பிரிட்டனில் 73 மருத்துவர்களுக்கு கொரனோ தொற்று -318 பேர் தனிமை படுத்தல்

Spread the love

பிரிட்டனில் 73 மருத்துவர்களுக்கு கொரனோ தொற்று -318 பேர் தனிமை படுத்தல்

பிரிட்டன் Great Ormond Street மருத்து வமனையில் நடத்த பட்ட சோதனையில் 73 ஊழியர்கள் ,மருத்துவர்கள்

,தாதிமார்கள்,அம்புலன்ஸ் சாரதிகள் நோயால் பாதிக்க பட்டுள்ளனர் .

73 பேருக்கு இந்த நோயானது தொற்றியுள்ளது கண்டறிய பட்டுள்ளது .

மேலும் 318 பேர் இந்த நோயின் அறிகுறியில் உள்ளதால் அவர்கள் 14 நாட்களுக்கு தனிமை படுத்த பட்டுள்ளனர் .

இதற்கு முன்னர் மூன்று மருத்துவர்கள் இறந்துள்ளது குறிப்பிட தக்கது .


மருத்துவமனைகள் நிரம்பி வழிவதல் இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது

சில நாட்களில் பெரும் உயிர் பலிகள் ஏற்படும் என அறிவிக்க
பட்டிருந்த நிலையில் இந்த அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது

மக்களே வீட்டை விட்டு வெளியில் செல்லாதீர்கள் ,நோயானது வேகமாக பரவி செல்கிறது .


என மீளவும் அரசு தொடர்ச்சியாக அறிவுறுத்தல் வழங்கிய வண்னமே உள்ளது

வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம் ,

மக்களே சில நாட்களுக்கு ,கடும் பாதிப்பு ஏற்படும் என கணிக்க பெற்றுள்ளது எச்சரிக்கை …எச்சரிக்கை ..

பிரிட்டனில் 73 மருத்துவர்களுக்கு
பிரிட்டனில் 73 மருத்துவர்களுக்கு

Author: நலன் விரும்பி

Leave a Reply