வீடற்றவர்களை அழைத்து வாழ்வு கொடுத்த பிரான்ஸ் அரசு

Spread the love

வீடற்றவர்களை அழைத்து வாழ்வு கொடுத்த பிரான்ஸ் அரசு

பிரான்சில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை அடுத்து ,


வீடற்று வீதிகளில் உறங்கிய மக்களை அழைத்து அந்த அரசு வாழ்வு கொடுத்துள்ளது .

அவர்களுக்கு என ஒரு பெரும் இடம் தாயார் செய்து அதில் அவர்கள் தங்க வைக்க பட்டு


உணவு ,உடைகள் ,என்பன வழங்க பட்டு பாதுகாக்க படுகின்றன

கொடிய நோயில் இருந்து இந்த மக்களை காப்பாற்றி கொள்ள இந்த சிறப்பு திட்டத்தை மேற் கொண்டுள்ளது

இந்த முகாம் எதிர்வரும் வைகாசி மாதம் வரை பராமரிக்க படும் என அரசு அறிவித்துள்ளது

இவர்களின் பாதுகாப்பபு ஆகிருதி காவல்துறையினர் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

மேலும் உடல் நோய் சோதனைக்கும் உள்ளாக்க பட்டுள்ளனர்

Leave a Reply