மீனவர்கள் 18பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

மீனவர்கள் 18பேர் கைது

மீனவர்கள் 18பேர் கைது

தமிழக மீனவர்கள் 18பேர் கைது செய்ய பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர் .

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாஹ்க அதெரிவிக்க பட்டுள்ளது .

தமிழீழ விடுதலை புலிகள்

தமிழீழ விடுதலை புலிகள் அந்த தாயக மண்ணில் முற்றாக ல் அழிக்க பட்ட பின்னர் இந்த கைது இடம்பெற்றுள்ளது .

தொடர்ச்சியாக இலங்கை கடற்படையால் தமிழக மீன்வர்ட்ஜ்கள் எல்லை மீறி மீன் பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்ற சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு வருகின்றனர் .

தமது மீனவர்கள் கைது செய்ய படுதல் தவிர்க்க படவேண்டும் என்பதுடன் ,சிறை பிடிக்க பட்ட தமிழக மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என ,தமிழக ஆளும் முதல்வர் மீளவும் இலங்கையிடம் கோரி விடுத்தார் ,

அவவிதமான கோரிக்கை விடுக்க பட்ட பின்னரும் இவ்விதம் தொடர்ச்சியாக தமிழக மீனவர்கள் கைது செய்ய பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .

கைஉழவு இயந்திரத்தில் பேருந்து மோதிவிபத்து
Posted in இலங்கை செய்திகள்

கைஉழவு இயந்திரத்தில் பேருந்து மோதிவிபத்து

கைஉழவு இயந்திரத்தில் பேருந்து மோதிவிபத்து

கைஉழவு இயந்திரத்தில் பேருந்து மோதிவிபத்து ,சிலாபம் – புத்தளம் பிரதான வீதியின் ஜயபிம பகுதியில் பேருந்து முன்னால் சென்று கொண்டிருந்த கை

உழவு இயந்திரத்தின் பின்புறத்தில் மோதியதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த மேலும் 10 பேர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (22) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பேருந்தின் சாரதி கைது

கிரிபாவ பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய பெண் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, அனுராதபுரம் – ரம்பேவ பிரதான வீதியின் பரசன்கஸ்வெவ பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று எதிர்திசையில் பயணித்த லொறியுடன் மோதிய விபத்தில் 57 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட – தம்வெல்மிட்டிய வீதியில் லஹினகல பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று பாதசாரிகள் மீது மோதிய விபத்தில் 73 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் கிருமீது மர்ம குழு தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் கிருமீது மர்ம குழு தாக்குதல்

வவுனியாவில் கிருமீது மர்ம குழு தாக்குதல்

வவுனியாவில் கிருமீது மர்ம குழு தாக்குதல் ,இன்று இரவு 10 00 மணியளவில் கிரு மற்றும் தந்தை மீது மர்ம குழு தாக்குதல்

வவுனியா பகுதியில் வைத்து குழாய் கிணறு உதவி திட்டம் நடைமுறை படுத்த பட்டு வரும் கிரு மற்றும் அவரது தந்தை மீது மர்ம குழு திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது .

போத்தல்கள் சகிதம் வருகை தந்த ஐந்து முதல் பத்து பேர் கொண்ட மர்ம ரவுடி கூலி குழுக்கள் கிருமீது திடீர் தாக்குதலை நடத்தினர் .

மகன் மீது தாக்குதல்


மகன் மீது தாக்குதல் நடத்துவதை கண்டு அதிர்ந்த தந்தை அதனை தட்டி கேட்க சென்ற பொழுது ,அவர் மீதும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

சம்பவத்தை அறிந்து களத்திற்கு வருகை தந்த போலீசார் விசாரித்து பின்னர் அம்புலன்ஸ் மூலம் வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

டிக் டாக் நிகழ்வு நேரலையில்,தோழர் கிரு தனது கணக்கின் ஊடாக தனது உதவி திட்டம் தொடர்பிலான உதவி கோரல் கருத்தை முன்வைத்தார் .

பிரான்ஸ் குழாய் கிணறு நிறுவும் உதவி திட்டத்தை முன்னெடுத்து செல்லும் பிரான்ஸ் ராசன் என்பவரால் தனக்கு ஆபத்து உள்ளதாக தெரிவித்திருந்தார்

,.அதே பிரான்ஸ் ராசன் எனக்கும் today காலையில் கொலை மிரட்டல் விடுத்தது இருந்தார் .அத்துடன் நாம வசித்த இலங்கை நமது வீட்டையும் எமது அனுமதி இன்றி டிஃடாக்கில் வெளியிட்டு இருந்தார் .

அதன் பின்னர் கிருமீதும் அவரது தந்தை மீதும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

அதன் பின்னர் ஈழன் நிசான் என்ற குழுவும் இவர் மீது அவர்களது டீடாக் லைவிலும் இவருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து இருந்தனர் .

இதனை அடுத்து தற்போது .ஈழன் நிசான் ,வேட்டை என்ற நபர்கள் அதன் குழு மீதும் எமக்குபலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது .

எனவே இந்த இரு குழுக்களையும் சர்வதேச போலீசார் உதவியுடன் ,இலங்கை காவல்துறையினர் கண்காணித்து

விசாரணைகளை நடத்த வேண்டும் ,அப்பொழுது தான் இந்த தாக்குதளை நடத்தியது யார் என்பது தெரியவரும் .

Group Tiktok வாயிலாக தனி நபர் தாக்குதல்

மக்கள் ஆதரவை பெற்று மக்களுக்கு உதவி செய்வதாக கூறி கொள்ளும் இந்த Group Tiktok வாயிலாக தனி நபர் தாக்குதல் மற்றும் பழிவாங்கும் சமூக விரோத அச்சுறுத்தல்களில் ஈடுபட்டு வருவதை காண கூடியதாக உள்ளது .

கிரு மற்றும் அவரது தந்தையின் தாக்குதல் பின்புலத்தில் ஈழம் நிசான் மற்றும் பிரான்ஸ் ராசன் என்பவர் இருக்க கூடும் எனப்தாக நாம் பலமாக சந்தேகிக்கிறோம் .

அதேவேளை எமது கைபேசி வாட்ஸாப் உரையாடல் ஒட்டு கேட்க பட்டு வந்துள்ளது ,மேலும் கணணியும் கைக்கிங் செய்யப்பட்டுள்ளது ,இந்த ஒட்டு

கேட்பின் பின்புலத்தில் இந்த குழுக்கள் இருக்கலாம் என்பதாக நாம சந்தேகிக்கிறோம் .


இந்த குழுக்களின் கைபேசி ,சமூக வலைதள உரையாடல்கள் யாவும் கண்காணித்தல் தடயங்கள் ஏதும் கிடைக்க பெறலாம்

இந்த இரு குழுக்கள் தொடர்பாக மக்களே விழிப்பாக இருக்கும் படி இவ்வேளை வேண்டுதல் விடுகின்றோம்
-வன்னி மைந்தன் –

உறங்கிய மீனவர் குத்தி கொலை
Posted in இலங்கை செய்திகள்

உறங்கிய மீனவர் குத்தி கொலை

உறங்கிய மீனவர் குத்தி கொலை

உறங்கிய மீனவர் குத்தி கொலை , இலங்கை மீனவர்கள் ஆள்கடலுக்கு சென்று மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது ஏற்பட்ட தகராறில் ஒருவர் குத்தி கொலை .

இதுவரை பேருவளை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்த பல நாள் மீன்பிடிப்பவர்கள் கடலுக்குச் சென்ற மீனவர் குழுவில் இடம் பெற்ற வாய் தகறாரு காரணமாக ஒருவர் திடீரென குத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வயிற்றில் குத்தி படுகொலை

உறங்கிக் கொண்டிருந்த ஒருவரது காலை தவறுதலாக சக நண்பர் மிதித்துள்ளார் ,இதனால் கோபம் அடைந்த அவர் அங்கிருந்த கத்தியை எடுத்து அவரது வயிற்றில் குத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அவரது கத்திக்குத்தின் வேகமான கூத்து காரணமாக சம்பவ இடத்திலேயே அந்த நபர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதை அடுத்து ஏனையவர்களும் குற்ற போவதாக .மிரட்டியுள்ளார் .

கொலை செய்த மீனவரை கயிற்றினால் கட்டி படகில் வைத்து கரைக்கு எடுத்து வந்தனர் .

அவரை கைது செய்த போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .

சடலம் மீட்கப்பட்டு தற்பொழுது மரண பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

தூங்கிக் கொண்டிருந்த மீனவர்

180 கடல் மேல் தூரத்தில் வைத்து தூங்கிக் கொண்டிருந்த மீனவர் மீது இந்த கத்திக்கூத்து தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

கடலுக்கு செல்பவர்களும் மிகவும் உடல் சோர்வில் காணப்படுகிறது, தூங்கிக் கொண்டிருந்த சக மீனவரை கத்தியால் குத்தி படுகொலை செய்த இந்த சம்பவம் இலங்கை மக்கள் மத்தியில் ஒரு வித பீதியை ஏற்படுத்தியுள்ளது .

ஆழ்கடலுக்கு சென்று உடல் சோர்வு மற்றும் உளச்சோர்வு காணப்படுகின்ற பொழுது விவாத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.

மக்கள் மத்தியில் பர பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கரைக்கு அழைத்துவரப்பட்ட நபர் கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் ,கொலை குற்றசாட்டுக்கு உள்ளன நபர் தொடர்ந்து சிறையில் அடைப்பதற்கான வாய்ப்புகள் ,அதிகம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

வீதி விபத்து 14 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

வீதி விபத்து 14 பேர் காயம்

வீதி விபத்து 14 பேர் காயம்

வீதி விபத்து 14 பேர் காயம், மன்னர் மதவாசி பிரதான வீதி முருகன் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வாகன விபத்து .

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி சிதறியதில் அதில் பயணித்த 14 பேர் காயமடைந்துள்ளதாக மன்னார் காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர் .

வாகனம் மின்காபத்துடன் மோதி விபத்து

வேகமாக பயணித்த வாகனம் மின்காபத்துடன் மோதியதிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

கல்முனையிலிருந்து மன்னார் மரச்சுக்கட்டி பிரதேசத்துக்கு வருகை தந்த வாகனம், முருகன் இசை மாலை தாழ்வு நரிக்காடு வலது பகுதியில் உள்ள மின்கம்பத்துடன் மோதி விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

விபத்தில் காயம் அடைந்த அனைவரும் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவர்கள் வயோதிகப் பெண் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

வாகனத்தில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிய வருகின்றது .

இலங்கையில் இவ்வாறான வாகன விபத்துக்கள் அதிகரித்து காணப்பட்டு வருகின்றன.

சாரதிகள் வீதி விதிமுறைகளை மதிக்க மறந்து வேகமாக வாகனங்களை செலுத்தி செல்வதன் காரணத்தினால் இந்த விபத்துக்கள் ஏற்படுவதாக மக்களும் காவல்துறையும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வரும் இவ்வாறான வாகன விபத்துகளினால், பலர் பலியாகி காயம் அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வாள்களுடன் யாழ்ப்பாணத்தில் நபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

வாள்களுடன் யாழ்ப்பாணத்தில் நபர் கைது

வாள்களுடன் யாழ்ப்பாணத்தில் நபர் கைது

யாழ்ப்பாணத்தில் வாள்களுடன் நபர் கைது ,யாழ்ப்பாணத்தில் வாழுங்களுடன் சுற்றித்திரிந்த வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

பதிவு செய்யப்படாத வாகனம் ஒன்றில் இருந்து 5 வாள்களை ஏற்றுக்கொண்டு சுற்றி நபரையே தற்பொழுது வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்தனர் .

வாகனத்தை கண்டு அதனை சோதனை இட்ட பொழுதே மேற்படி வாள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு குழுக்களின் ஆதரவுடன் வாழ்ந்து சம்பவங்கள் அதிகரித்த காணப்படுகின்றன.

வெளிநாடுகளில் உள்ள வாள்வெட்டு குழுக்கல்

இந்த வாள்வெட்டு சம்பவத்தின் பின்புறத்தில் வெளிநாடுகளில் உள்ள வாள்வெட்டு குழுக்களும் காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகின்ற .

தற்போது இந்த வாள்களுடன் யாழ்ப்பாணத்தில் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

அவரது வீட்டை சோதனை செய்த பொழுது அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து வாள்கள் மீட்க்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் ,மேலும் பல விடயங்கள் கிடைக்கப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுவதாக யாழ்ப்பாண பல்துறை தெரிவித்து வருகின்றனர் .

மேற்படி சம்பவம் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது.

வீடுகளை திருத்த ரணில் உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

வீடுகளை திருத்த ரணில் உத்தரவு

வீடுகளை திருத்த ரணில் உத்தரவு

வீடுகளை திருத்த ரணில் உத்தரவு, சீரற்ற காலநிலை காரணமாக சேதப்படுத்த வீடுகளை விடவும் புணர் நிர்மாணம் செய்வதற்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குமாறு இலங்கை ஆளும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வெள்ளம் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக மக்களது வீடுகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி இருந்தன.

வெள்ளம் உள் சென்று அழிவுக்குள்ளான நிலையில் பாதிக்கப்பட்டிருந்தனர் .

அதனை அடுத்து பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு உரிய இழப்புகள் வழங்குவோம் அல்லது அந்த வீடுகளை மீளவும் திருத்திக் கொடுக்கும் நடவடிக்கையை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா கடுமையான உத்தரவுகளை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த நிலையை அடுத்து தற்போது குறித்த வீடுகள் தொடர்பாக பாதிப்படைந்த வீடுகளை கண்டறிந்து அதற்கான உதவிகளை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது .

தேர்தல் வருகின்ற நிலையில் மக்களை குஷி படுத்தி வாக்குகளை பெறுவதற்காக, ரணில் தற்போது அனைத்து விதமான நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருவது ,தனது கட்சியை இந்த தேர்தலாக வெற்றி வாகை சூடி கட்டி எழுப்ப வேண்டும்.

சடலத்துடன் மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

சடலத்துடன் மக்கள் போராட்டம்

சடலத்துடன் மக்கள் போராட்டம்

சடலத்துடன் மக்கள் போராட்டம் , அடித்துக் கொலை செய்யப்பட்ட வாலிபரது சடலத்துடன் நெடுந்தீவு காவல்துறை நிலையத்தை சுற்றி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

நெடுந்தீவு பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய் தகராறு காரணமாக வாலிபர் ஒருவர் அடித்த படுகொலை செய்யப்பட்டார் .

அவ்வாறு பலியானவர்கள் காவல் நிலையம் முன்பாக மக்கள் இணைந்து தமது போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது காவல்துறைக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு வித பதட்டம் ஏற்பட்டது .

வித்தியாவின் கொலையை அடுத்து

வித்தியாவின் கொலையை அடுத்து தற்பொழுது இடம்பெற்ற மிகப்பெரும் சம்பவமாக இது பார்க்கப்படுகின்றது.

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற இவ்வாறான வன்முறை தாக்குதல் படுகொலை சம்பவங்கள் மக்கள் மத்தியில் ஒரு வித பீதியை ஏற்படுத்தி உள்ளது.

சடலத்துடன் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள் மத்தியில் ஒருவித பதட்டமும் ஏற்பட்ட காணப்பட்டது .

சாதாரண விடயங்களுக்கு உடனடியாக அவர்களை அடித்து கொலை செய்வது மற்றும் வன்முறை தாக்குதலை நடத்துவது வாளினால் வெட்டுவது கடத்துவது மற்றும் அவர்களுக்கு வாகனங்களால் இடித்த படுகொலை செய்வது என்பது இலகுவான விடயமாக மற்றம் பெற்றுள்ளது .

தற்பொழுது இடம்பெற்று வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தரப்பில் குற்றங்கள் சுமத்தப்படுகின்றது.

அதிகமாக டிப்பர் வாகனங்களால் மோதுண்டு மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர் .

வீதி விபத்து போல காணப்படும் இந்த விபத்துகளில் ஊடாகவே பல கொலைகள் இடம்பெற்று வருவதாக ஒரு தெரிவிக்க படுகிறது .

திடீரென பலியாகும் விலங்குகள்
Posted in இலங்கை செய்திகள்

திடீரென பலியாகும் விலங்குகள்

திடீரென பலியாகும் விலங்குகள்

திடீரென பலியாகும் விலங்குகள் ,நாய்கள் மர்மமான முறையில் மரணம் மன்னர் நலவன் வாடி பகுதியில் வீட்டு வளர்ப்பு நாய்கள் மற்றும் காகங்கள் என்பன மர்மமான முறையில் இறந்து வருவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்து வருகின்றனர் .

கடந்த சில நாட்களாக போதையில் வசித்து வரும் மக்கள் இந்த குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர் .

காகங்கள் கோழிகள் பலி

இதுவரை எட்டுக்கும் மேற்பட்ட நாய்கள் மற்றும் காகங்கள் கோழிகள் என்பனவும் இவ்வாறு மர்மமான முறையில் இறந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நாய்கள் மற்றும் கோவிலுக்கு நான் தடுப்பூசிகள் போடப்பட்டு அவை நல்ல நிலையில் இருப்பதாகவும் வீடுகளை விட்டு அவை கடந்து செல்கின்ற பொழுது இவ்வாறான முறையில் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விச மருந்துகளை வைத்து நாய் கொலை

திருடர்கள் திட்டமிட்டு விச மருந்துகளை வைத்து நாய்களை கொல்கிறார்களா அல்லது வேறு ஏதாவது உணவுகளை உட்கொண்டு அதனால் நாய்கள் மற்றும் கோழிகள் காகங்கள் உள்ளிட்டவை இறந்து வருகின்றனவா என்கின்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது .

மிகவும் ஆரோக்கியமாக அனைத்து தடுப்புசிகளும் செலுத்தி போடப்பட்ட முறையில் சுற்றித்திரிந்த இந்த விலங்குகள் பறவைகள் இவ்வாறு திரிவது மக்கள் மத்தியில் ஒருவித பதட்டம் ஏற்பட்டுள்ளது.

வீடுகளுக்கு சென்று திருடர்கள் தமது கைவரிசையை காட்டி வருகின்ற நிலையில் இங்கு இருக்கின்ற நாய்களுக்கு, இவ்வாறான மருந்துகள் வைத்து கொலை செய்யப்படுகின்றன சந்தேகமும் எழுப்ப பட்டுள்ளது .

தும்புகட்டையால் மாணவனை தாக்கிய வாத்தியார்
Posted in இலங்கை செய்திகள்

தும்புகட்டையால் மாணவனை தாக்கிய வாத்தியார்

தும்புகட்டையால் மாணவனை தாக்கிய வாத்தியார்

தும்புகட்டையால் மாணவனை தாக்கிய வாத்தியார் ,வவுனியா பகுதியிலுள்ள பாடசாலையின் பிரபல ஆசிரியராக காணப்படும் பிரபா என்கின்ற வாத்தியார் தனியார் வகுப்பு ஒன்றை வுனியா குருமன் காடு பகுதியில் நடத்தி வருகின்றார் .

இவர் அங்கு பாதிப்புக்கு உள்ளான மாணவர்கள் மீது சரமரியான தாக்குதலை மேற்கொண்டு வருவதாக பாதிப்புக்கு உள்ளான மாணவர்களின் பெற்றோர்கள் வாயிலாக தகவல் வெளியாகி இருக்கின்றன .

இந்த மாணவர்கள் மீது சரமரியாத தாக்குதலை இது போன்று நடத்தி வருவதாகவும் அதனை தட்டிக் கேட்க முற்பட்டால் மாணவர்களை பழி வாங்குவதாகவும் அந்த பெற்றவர்கள் குற்றம் சுமத்துகின்றனர் .

அதிகமான புள்ளிகளை பெற்ற மாணவர்கள்

90க்கு அதிகமான புள்ளிகளை பெற்ற மாணவர்கள் அவர்கள் சிறப்பு தேர்ச்சி பெற்றவர்களாகவே இலங்கையுடைய கல்வி அமைச்சரால் அங்கு வைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு 90க்கு மேற்பட்ட புள்ளிகளை பெற்றுள்ள மாணவர்கள் மீதும், சரமரியான தாக்குதல் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் கதறியபடி தமது பெற்றவுடன் தெரிவித்த முறைப்பாட்டினை அடுத்து அவர்கள் தமது உறவினர்கள் உறவுகளுக்கு தெரியப்படுத்தியது அடுத்து தற்பொழுது சமூக வலைத்தளங்கள் ஊடாக இவை பேசு பொருளாக மாற்றம் பெற்றிருக்கின்றன.

இலங்கையிலே மாணவர்களை தண்டிக்க கூடாது என்கின்ற விடயத்தனையும் நீதிபதியாக விளங்கிவரும் ஐயா இளம்செழியான் அவர்கள் வழங்கி இருந்தார் .

மாணவர்கள் தண்டிக்கக் கூடாது எனவும் அவர்கள் பாடசாலைக்கு வருவதற்கான அடிப்படை காரணம் அறிவுஜீவிகளாக புத்திகளாகவும்வளரும் நோக்குடேனேயே பாடசாலைக்கு வந்து கொண்டிருக்கிறார்கள் .

அவ்வாறு பாடசாலையில் கல்வி கற்க வருகின்ற அந்த மாணவர்களை கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் சிறந்த முறையில் வழிநடத்தி அவர்களே சமூகத்தில் சிறந்த ஒரு நபர்களாக மாற்ற வேண்டியது ஆசிரியர் பொறுப்பு .

அவர்களை கண்மூடித்தனமான தாக்குதல் நடத்த கூடாது என்கின்ற விடயத்தை அவர் தெரிவித்து இருந்தார் .

நீதிபதியின் இந்த உத்தரவுகள் இருக்கின்ற பொழுதும் மாணவர்களை கண்மூடித்தனமாக தாக்கி வருகின்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தனியார் வகுப்பை நடத்தி வருகின்ற பிரபா

குருமன் காட்டில் தனியார் வகுப்பை நடத்தி வருகின்ற பிரபா எனப்படும் ஆசிரியர் வவுனியா தமிழ் மத்திய காலத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் மத்திய மகாவித்தியாலத்தில் மாவட்டம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு பாடசாலைகள் காணப்படுகின்றது .

அவ்வாறு சிறப்பு மத்திய மாவட்டத்தில் கல்வி கற்று வருகின்ற இந்த வாத்தியாருடைய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

உடனடியாக சம்பந்தப்பட்டவரை கைது செய்து நீதி முன் நிறுத்தப்பட வேண்டும் என பாதிக்கப்பட்ட பட்டவர்களின் கண்ணீர் குமுறலாக உள்ளது .

பிரபா என்கின்ற இந்த வாத்தியார் எப்பொழுது கைது செய்யப்படுவார் ..?இவரை கைது செய்து போலீசார் விசாரணைக்கு உட்படுத்தி பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நீதியை பெற்றுக் கொடுக்க வேண்டுமென பெற்றவர்களின் குரலாக இருக்கின்றது .

இதனை சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் எடுத்து அந்த மாணவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்பதாகவே நமது கருத்தாக இருக்கின்றது .

பத்து நாட்களுக்கு ஒருக்கா அந்த மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பதற்காக ஐந்து ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்க .பட்டுள்ளது

சொக்கலேட்டுக்குள் செத்த எலி
Posted in இலங்கை செய்திகள்

சொக்கலேட்டுக்குள் செத்த எலி

சொக்கலேட்டுக்குள் செத்த எலி

சொக்கலேட்டுக்குள் செத்த எலி ,இலங்கையில் நடப்பது என்ன இலங்கையில் பல்வேறுபட்ட உணவு தயாரிப்பு நிறுவனங்களுக்குள்ளே பாரிய உணவு பாதுகாப்பாற்ற முறை காணப்படுகின்றது .

சாக்லேட் சிரப்பில் செத்த எலி என்று காணப்படுகின்ற காட்சி என்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது .

அவ்வாறான காணொளி ஆதாரபூர்வமாக காண்பிக்கப்பட்ட பொழுதும் அந்த நிறுவனத்துக்கு எதிராக எது வித நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என சமூக வாசிகள் தமது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளன .

செத்த எலிகள்

இலங்கையில் பல்வேறுபட்ட உணவங்களுக்குள் பூச்சிகள் செத்த எலிகள் இரும்பு கம்பிகள் மற்றும் சொல்லனா பல உடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது சுகாதாரத் தன்மையற்ற நிலையில் அந்த உணவகங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றனவா அல்லது அந்த உணவகங்களை கவிழ்கின்ற நோக்கடன் எதிரிகளினால் திட்டமிடப்பட்டு சதிகள் செய்யப்படுகிறதா என்று சந்தேகத்தை எழுப்பியுள்ளது .

சமீப நாட்களாக இலங்கையில் உள்ள உணவகங்களில் இவ்வாறான பல விடயங்கள் வெளிவருகின்ற சம்பவம் சுகாதார மற்ற முறையில் இலங்கையில் உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்ற என்கின்ற விடயமே தற்போது சமூக பல தினத்தில் மக்கள் மத்தியில் பேசு பொருளாக காணப்படுகின்றது .

இந்த சொக்கலட் செத்த எலி பல ஆயிரம் மக்கள் பார்வையிட்டுள்ள பொழுதும் இதற்கு எதிராக இலங்கை காவல்துறையினர் மற்றும் சுகாதார அமைச்சர் எதிர் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

மஹிந்த ராஜபக்சவுடன் இந்தியா பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

மஹிந்த ராஜபக்சவுடன் இந்தியா பேச்சு

மஹிந்தவுடன் இந்தியா பேச்சு

மஹிந்த ராஜபக்சவுடன் இந்தியா பேச்சு ,இந்தியா திடீர் பேச்சு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தி இருக்கின்றார் .

இந்தியா வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர் மஹிந்த ராஜபக்சவுடன் திடீர் சந்திப்பை மேற்கொண்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி

இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தலை அடுத்து இலங்கையில் முன்னாள் ஜனாதிபதியும் தமிழின படுகொலையாளியாக விளங்கும் மஹிந்த ராஜபக்சவை இந்தியாவினுடைய பொலியரவு அமைச்சர் ஜெய சங்கர சந்தித்து பேச்சுவார்த்தையில் நடத்தி உள்ளது மிகப்பெரும் விடயமாக பார்க்கப்படுகின்றது.

எதிர்வரும் காலங்களில் இந்தியா மேற்கொள்ளப்படப்போகும் நடவடிக்கை ஒன்றாக சில விடயங்கள் இவருக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது .

2025 ஆம் ஆண்டு ஒரு லட்சம் இராணுவத்தினர் குறைக்கப்பட்டு அரசியல் தீர்வு திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் ரணில் விக்ரமின் சிங்கா தெரிவித்திருந்தார்.

இந்தியா வழங்கிய பல நடவடிக்கை

அதனை அடுத்து இலங்கையில் இந்தியா வழங்கிய பல நடவடிக்கை காரணமாகவே தமிழ் மக்கள் அழிக்கப்பட்டதாகவும் மஹிந்த இனப்படுகொலை தொடர்பான விடயங்களும் இதில் பேசப்பட்டு இருக்கலாம் என்ற விடயம் தெரிய வருகின்றது .

இதில் மிக முக்கியமான விடயங்கள் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தியா பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வர உள்ள நிலை.

மனைவியால் தேட படும் கணவன்
Posted in இலங்கை செய்திகள்

மனைவியால் தேட படும் கணவன்

மனைவியால் தேட படும் கணவன்

மனைவியால் தேட படும் கணவன் ,கணவனை காணவில்லை தேடும் மனைவி இலங்கை கொழும்பு கொழும்பெண்டலா பகுதியைச் சேர்ந்த 28 வயதான நபர் ஒருவர் காணாமல் போய் உள்ளார்.

தனது கணவன் கடந்த எட்டு மாதங்களாக காணாமல் போய்விடும் இவரை தேடி கண்டுபிடித்து தரும்படி அவரது மனைவி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார் .

இவர் எவ்வாறு காணாமல் போனார் எப்படி காணாமல் போனார் என்பது தொடர்பாக தற்பொழுது போலீசார் விசாரணங்களை ஆரம்பித்து இருக்கிறது.

இலங்கையில் பல்வேறுபட்ட கடத்தல் மற்றும் தேடுதல் நடவடிக்கை வீதிகளில் சடலங்கள் மிதக்கின்ற காட்சிகள் காணப்படுகின்றது .

அவர்களில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்னர் எனது கணவன் காணாமல் போய்ுள்ளதாகவும் அவர் காணாமல் போன கணவனை கண்டுபிடித்து தரும்படியும் மனைவி தற்பொழுது காவல்துறையே உதவிய நாடி இருக்கின்றார் .

இலங்கை ஒரு பாதுகாப்பு அற்ற நாடு என்பதையும் தொடராக இடம் பெற்று வரும் கடத்தல்கள் காணாமல் போதல் சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

இது திட்டமிடப்பட்ட அரசியல் கட்சிகளின் பின்புலத்தில் இடம்பெறுகின்ற கடத்தல் சம்பவம் என்பது தொடர்பாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றது.

கணவனை காணாது மனைவி மற்றும் அவரது பிள்ளைகள் தத்தளித்து வருகின்றனர் .

இவருக்கு என்ன ஆனது என்பது தொடர்பான விடயங்கள் தற்பொழுது பெரும் சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது .

காணாமல் போன பிறகு தற்போது சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்ற நிலையில் ,தற்போது குடும்பத்தினர் ஒரு வித பதட்டத்தில் உறைந்திருக்கின்றனர்.

இந்தியா மலையக தலைவருடன் பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா மலையக தலைவருடன் பேச்சு

இந்தியா மலையக தலைவருடன் பேச்சு

இந்தியா மலையக தலைவருடன் பேச்சு , மலையகத் தலைவர் உடன் இந்தியா வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விசேட பேச்சுவார்த்தையுடன் நடத்தி இருக்கின்றார் .

இலங்கை வந்திருக்கும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் இந்த பேச்சு வார்த்தையை நடத்தி இருக்கின்றார் .

இந்தியா வம்சாவளி இந்தியா மலையக மக்களுக்கான அபிவிருத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அரசியல் தீர்வு தொடர்பான பல்வேறுபட்ட விடயங்கள் இந்த சந்திப்பின்போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்தியாவின் பிரதமர் மோடி

இந்தியாவிற்கு வருகை தரும் இந்தியாவின் பிரதமர் மோடி அவர்களினால் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட உள்ள நிலையில்

தற்பொழுது அதற்கு முன்னதாக மக்களுக்கு கூறிய நடவடிக்கை என்ன என்பது உருவாகும் ஆதாரமான விடயங்களை ஜனாதிபதி ராலு விக்ரம் சிங்கவுடன் பேசி முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா தற்போது இலங்கையில் மிக முக்கியமான நடவடிக்கை மேற்கொள்ள தயாராகி வருகிறது.

அதனை அடுத்து இந்த விஷயத்தை சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கின்றன.

இந்த சந்திப்பின்போது தமது பிரச்சனைகள் மற்றும் தீர்வுகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்ட இந்தியா வலியுறவு அமைச்சர் நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்வதாக முடிவு அளிக்கப்பட்டுள்ளது .

அதனை அடுத்து தற்பொழுது இந்த கூட்டம் இனிதே நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மிகப்பெரும் தேர்தல்

இலங்கையில் மிகப்பெரும் தேர்தல் ஒன்று இடம்பெற உள்ள நிலையில் இந்தியா மலையக காட்சிகளை சந்தித்து பேசி இருப்பது மிக முக்கியமான நபர்களுக்கு ஆதரவு அளிக்கும் வண்ணம் கோரிக்கை ஒடுக்கப்பட்டுள்ளதா என்கின்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

பொது வேட்பாளராக ஒருவர் நியமிக்கப்பட்டு களத்தில் இறக்கி விடப்பட்டுள்ள நிலையில் அவர் இந்தியாவின் ஆலோசனையின் கீழே இறங்குவதாகவும் அவருக்கு ஆதரவை இந்தியா கூறியதாக என்கின்ற கேள்வியும் தற்போது எழுப்பப்பட்டுள்ளது.

கவிழ்ந்த லொறி யாழில் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

கவிழ்ந்த லொறி யாழில் விபத்து

கவிழ்ந்த லொறி யாழில் விபத்து.

கவிழ்ந்த லொறி யாழில் விபத்து , யாழ்ப்பாணம் எ 9 கண்டி பிராதன வீதியில் பவுசர் ஒன்று மரக்கறி ஏற்றிச் சென்ற லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்தில் சம்பவித்தது .

இதன் பொழுது லொறி கவிழ்ந்தது .

இந்த சம்பவத்தினால் அந்த சாலைகள் மிகப்பெரும் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லொறி சாரதி

காயமடைந்த லொறி சாரதி உள்ளிட்டவர்கள் நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் குறித்த இருவரும் யாழ்ப்பாண பகுதியை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர் .

தொடராக இடம்பெறும் வீதி விபத்துக்கள் காரணமாக மக்களது உயிர்களுக்கும் நடமாடும் மக்களுடைய நட மாட்டங்களுக்கு பெரும் அச்சுறுத்தல் காணப்படுகின்றது .

சாலைகளில் வேகமாக பயணிக்கும் வாகனங்கள் சாலை விதிகளை மதிக்க மறந்து வேகமாக பயணிப்பதாலே இந்த விபத்துக்கள் ஏற்படுவதற்கான குற்றச்சாட்டு இலங்கையினுடைய காவல்துறையினால் முன்வைக்கப்படுகின்றது.

இலங்கையில் நாள்தோறும் ஏற்படுகின்ற விபத்துகளினால் நான்குக்கு மேற்பட்டவர்கள் பலியாகியும் பல பேர் காயமடைந்து வருவதான புதிய புள்ளி விவரங்கள் காணப்படுகின்றது .

நாள்தோறும் இடைவிடாது இடம்பெற்று வருகின்ற இந்த வாகன விபத்துகளினால் இலங்கையுடைய மக்கள் மற்றும் நடமாடும் நடமாடிகளுக்கு எதிர்வித பாதுகாப்பு மற்ற ஒரு நிலை காணப்படுகிறது .

மேலும் மேலும் இந்த விபத்துக்கள் உறுதிப்படுத்துகின்றன மேற்படி விபத்து தொடர்பான விசாரணை இலங்கை காவல்துறை ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகின்றது.

கடலில் மோதல் ஒருவர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

கடலில் மோதல் ஒருவர் மரணம்

கடலில் மோதல் ஒருவர் மரணம்

நடுக் கடலில் மோதல் ஒருவர் மரணம் ,இலங்கை மீனவர்கள் ஆழக்கடல் சென்று மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது நடுக்கடலில் மீன்பிடி படகு பயணித்துக் கொண்டிருந்த பொழுது அதில் பயணித்த ஏனைய சக ஆறு மீனவர்களுக்கிடையில் சண்டை ஏற்பட்டுள்ளது.

இந்த சண்டை காரணமாக ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் அந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மீன்பிடிவு படகு

கரைக்கு மீன்பிடிவு படகு எடுத்துவரப்பட்டுள்ள நிலையில் தற்போது போலீசார் தமது விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவர்களுக்கு இடம்பெற்ற சர்ச்சை காரணமாகவும் மோதல் காரணமாகவும் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தனிப்பட்ட முரண்பாடு காரணமாக அல்லது அவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஆழ்கடலுக்கு செல்கின்ற மீனவர்கள் மிகப்பெரும் துயரங்களையும் இன்னல்களையும் சந்தித்து மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர் .

அவ்வாறன நிலையில் உடல் சோர்வூட்ட காரணமாக அங்கு பணிபுரிந்துள்ளக்கு இடையில் பெரும் பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம் எனவும் அதன் காரணமாகவே இந்த வாக்குவாதங்கள் மூர்த்தி இந்த படுகொலை சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரிய வருகின்றது .

இலங்கை காவல்துறையில் தற்பொழுது விசாரணகளை ஆரம்பித்துள்ளதால் இந்த விடயம் தொடர்பான மேலதிக விவரங்கள் தெரியவரும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒருவர் அடித்துக் கொலை
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் அடித்துக் கொலை

ஒருவர் அடித்து கொலை

வில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் நெடுந்தீவு மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

நெடுந்தீவு காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட ஏழாம் வட்டார பகுதியில் இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இருவருக்கு இடையில் இடம்பெற்ற வாய் தகறாரு முற்றிய நிலையில் 21 வயதுடைய வாலிபர் ஒருவர் இருவர் அடங்கிய குழுவினால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளனர் .

பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொழுதும் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் .

கொலை குற்றச்சாட்டுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டு தற்பொழுது நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர் .

அடித்து கொலை செய்யப்பட்ட இந்த சம்பவமானது தற்போது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இருவருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக எழுந்த முரண்பாட்டை அடுத்து 21 வயது வாலிபரை அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் தொடர்ந்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் இடம் பெற்று வருகின்ற இவ்வாறான வன்முறை சம்பவங்கள் பலர் இவ்விதம் பலியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

பயங்கரவாத தடைச் சட்டம் கொடியது
Posted in இலங்கை செய்திகள்

பயங்கரவாத தடைச் சட்டம் கொடியது

பயங்கரவாத தடை சட்டம் கொடியது

பயங்கரவாத தடைச் சட்டம் கொடியது ,செலவராச கஜேந்திரன் இலங்கையில் இலங்கை அரசினால் பிறப்பிக்கப்பட்ட பயங்கரவாத தடைச் சட்டம் கொடியது என தெரிவித்துள்ளார் .

தொடர்ந்து நீடித்துச் செல்லப்படும் பயங்கரவாத தடைச் சட்டம் என்பது சர்வதேச விதிமுறைகளுக்கு எதிரான மிகப்பெரிய கொடிய சட்டமென செல்வராசா கையேந்திரன் அவர்கள் குமறி இருக்கின்றார்.

இந்த சட்டத்தை உடனடியாக நீக்கி சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அப்பாவி கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என மக்கள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கையேந்திரன் தெரிவித்துள்ளார்.

அரசியல் கைதிகள்

மகசின் சிறையில் உள்ள அரசியல் கைதிகளை நேற்று நேரில் சந்தித்து பேசிய பொழுது அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார் .

கைதிகள் விடுதலை தொடர்பாக ஊரத்து குரல் கொடுத்து வரும் செல்வராசா கையேந்திரன் சிறைச்சாலையில் உள்ள கைதிகளை சென்று பார்வையிட்டு வருவது வழமையாக ஒரு நடவடிக்கையாக காணப்படுகின்றது .

அவ்வாறு சென்ற பொழுது கைதி களுடன் உறவாடிய பின்னர் அவரது உள்ள குமுறலை தற்பொழுது இந்த வடிவத்தை தெரிவித்துள்ளார் .

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டு புலிகள் என்ற போர்வையில் குற்றம் சுமத்தப்பட்டு அப்பாவி மக்கள் சிறைகளில் அடைத்து வதைக்கப்பட்டு வருவதாக அவர் குமுறி இருக்கின்றார்.

சீன அறிவிப்பு இலங்கைக்கு உதவுவோம்
Posted in இலங்கை செய்திகள்

சீன அறிவிப்பு இலங்கைக்கு உதவுவோம்

சீன அறிவிப்பு இலங்கைக்கு உதவுவோம்

சீன அறிவிப்பு இலங்கைக்கு உதவுவோம் ,கடன் நிலையில் சிக்கித் தவித்துவரும் இலங்கைக்கு சீனா தொடர்ந்தும் தமது பேர் ஆதரவை வழங்கி வருமென சீனா அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கின்றார் .

செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது சீனா தூதுவர் இவ்வாறு தனது கருத்தை தெரிவித்துள்ளார் .

இலங்கை இந்து பொருளாதார நெருக்கடியை சந்திப்பதற்கு அடிப்படை காரணமாக வித்திட்டது சீனா வழங்கிய கடன் உதவியாகும்.

வீதி அபிவிருத்தி என்கின்ற அடிப்படையில் வீதிகளை அபிவிருத்தி செய்திட கடனை வழங்கியது .

அவ்விதம் சீனா வழங்கிய கடனை மீள் திருப்பி செலுத்த முடியாத நிலையில் இலங்கை மிகப்பெரும் நெருக்கடியில் சிக்கித் தவித்தது .

அதேபோன்று நடவடிக்கையில் தற்பொழுது வேறு பல நாடுகளில் சீனா இவ்விதமான நடவடிக்கை மேற்கொண்டு வந்தது அதன் அடிப்படையில் இலங்கை கடனில் சிக்கித் தவித்து வருகிறது .

அதற்கு சீனா மிகப்பெரும் உதவியை வழங்கும் என சீனா அதிகார தரப்பு இப்படி தெரிவித்துள்ளது .

பிரதமர் மோடி இலங்கை வருகின்ற நிலையில் சீனா கருத்து அதற்கு முன்னதாக இவ்விதம், .

இது இந்தியாவை சீண்டுகின்ற ஒரு நடவடிக்கையின் தன்மையாக பார்க்கப்படுகின்றது

மீனவர்களை விடுவியுங்கள் இஸ்டாலின் வேண்டுதல்
Posted in இலங்கை செய்திகள்

மீனவர்களை விடுவியுங்கள் இஸ்டாலின் வேண்டுதல்

மீனவர்களை விடுவியுங்கள் இஸ்டாலின் வேண்டுதல்

மீனவர்களை விடுவியுங்கள் இஸ்டாலின் வேண்டுதல், இலங்கை கடற்படை யால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படி தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .

இலங்கைக்கு அவசரமாக அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றிலேயே மேற்படி விடியத்தை குறிப்பிட்டுள்ளார் .

இலங்கை கடற்படையினால் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமறி மீன்படியில் ஈடுபட்டு வருகின்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கை கடற்பரப்பில் வைத்து இந்தியா மீனவர்கள் தொடராக இலங்கை கடற்படை கைது செய்யப்பட்ட வருகின்றனர் .

இவ்வாறான நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட அத்தனை தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்யும் படி தமிழகத்தின் முதலமைச்சர் இப்படி தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் வேண்டுதலை ஏற்று கொண்டு மீனவர்களை இலங்கை கடற்படை விடுதலை செய்யுமா என்கின்ற கேள்வி தற்பொழுது எழுப்பப்பட்டுள்ளது .

தமிழக மீனவர்களை இலக்கு வைத்து இலங்கை கடலோர காவல் படை தொடர் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் .

இது நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இந்த வேண்டுதலை தமிழக முதலமைச்சர்விடுத்துள்ளார்.