தமிழ் காட்சிகளுக்கு சிறிநேசன்எம்பி வேண்டுதல்
Posted in இலங்கை செய்திகள்

தமிழ் காட்சிகளுக்கு சிறிநேசன்எம்பி வேண்டுதல்

தமிழ் காட்சிகளுக்கு சிறிநேசன்எம்பி வேண்டுதல்

தமிழ் காட்சிகளுக்கு சிறிநேசன்எம்பி வேண்டுதல் ஒன்றை விடுத்துள்ளார்.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் வெற்றிகளை பெற்று அந்த பிரதேசசபை ஆட்சி அமைக்க முடியாது தவித்து வரும் மட்டக்களப்பு பகுதியில்,

தமிழ் தேசியத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சிகள் ஒன்றித்து ஆட்சி அமைக்க பெற வேண்டுமென சிறுநேசன் எம்பி அவர்கள் வேண்டுதல் கொடுத்துள்ளார்.

பலமான வெற்றியை மட்டக்களப்பு மாவட்ட பகுதிகளில் சந்தித்து சாதனைப்படுத்தி நிற்கின்ற தமிழரசு கட்சி இப்பொழுது இந்த வேண்டுதலை பிடித்துள்ளது.

வடக்கு பகுதியில் இடம்பெற்ற இந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் 135க்கு மேற்பட்ட ஆசனங்களை பெற்று தமிழர் கட்சி வெற்றி பெற்றுள்ளது .

இரண்டாவதாக ஆளும் அனுராவுடைய கட்சி 81 வாக்குகளை பெற்று இரண்டாம் நிலையில் காணப்படுகிறது.

மூன்றாம் நிலையில் சைக்கிள் கட்சி 79 அங்கங்களை பெற்று மூன்றாம் இடத்தில் காணப்படுகிறது.

ஆகவேதான் இந்த விபரங்கள் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது .

அதன் அடிப்படையில் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் ஒன்றித்து ஆட்சி அமைத்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என அவர் வேண்டுதல் விடுத்துள்ளார்.

தமிழ் தேசியம் என்ற வகையில் இணைய வேண்டும் எனவும் ,கட்சிகளாக பிளவு படுவதை தவிர்த்து ,மக்களிடம் சார்ந்து பயணிக்க வேண்டும் என்பதாக, சிறுநேசன் எம்பி உடைய இந்த கருத்தும் ,இந்த அழைப்பும் வேண்டுதலும் காணப்படுகிறது .

இந்த பகிரங்க வேண்டுதல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுக் கொள்கிறது.

ஐபீசியை புறக்கணிக்க அர்ச்சுனா வேண்டுதல்
Posted in இலங்கை செய்திகள்

ஐபீசியை புறக்கணிக்க அர்ச்சுனா வேண்டுதல்

ஐபீசியை புறக்கணிக்க அர்ச்சுனா வேண்டுதல்

ஐபீசியை புறக்கணிக்க அர்ச்சுனா வேண்டுதல். மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தொடர்பாக அவதூறாக ,உண்மைக்கு புறம்பாக ஐபீசி செய்தியை வெளியிட்டது தொடர்பாக மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .

தன்னிடம் செவ்வி பெறுவதற்கு நேரம் ஒதுக்கி அதன் பின்னர் அங்கு வந்து செவ்வியை பெற்று கொண்ட அவர்கள் ,பின்னர் அழையா விருந்தாளியாக தமக்கு செவ்வி தந்தவரை பிழையான ,

அவதூறாக ,தன்னை இழிவு படுத்தும் நிலையிலான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .

மேலும் தன்னோடு அவர்கள் உரையாடிய விடயங்களை வெளியிட்டு அது தவறு என்பதாக கருத்துரைத்துள்ளார் . .

இந்த ஐபீசி என்கின்ற ஊடகத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் ,இவர்கள் உண்மைக்கு புறம்பானவர்கள் என அர்ச்சுனா இராமநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார் .

மக்களின் நலன் வேண்டி களத்தில் நிற்கும் ஒருவரை மிக கேவலமாக கொச்சை ப்படுத்தியுள்ளதாக மக்கள் மன்றம் சமுக ஊடகங்கள் வாயிலாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .

குறித்த ஊடகம் தொடர்பாக அர்ச்சுனா இராமநாதன் வெளியிட்ட குரல்பதிவு இப்பொழுது வெளியாகியுள்ளது .

மேற்படி குற்ற சாட்டு தவறு என ஐபீசி கருதினால் ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனை தொடர்பு கொண்டு மேலதிக விடயங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் .

மேலும் தனது தொடர்பாக இவர்கள் எதுவித செய்திகளையோ பேட்டிகளையோ பெற வர கூடாது எனவும் அர்ச்சுனா இராமநாதன் காட்டமாக தெரிவித்துள்ளார் .

வீடியோ

https://www.youtube.com/watch?v=o52SELn0S-w
மீனவர்களை விடுவியுங்கள் இஸ்டாலின் வேண்டுதல்
Posted in இலங்கை செய்திகள்

மீனவர்களை விடுவியுங்கள் இஸ்டாலின் வேண்டுதல்

மீனவர்களை விடுவியுங்கள் இஸ்டாலின் வேண்டுதல்

மீனவர்களை விடுவியுங்கள் இஸ்டாலின் வேண்டுதல், இலங்கை கடற்படை யால் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யும்படி தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .

இலங்கைக்கு அவசரமாக அனுப்பி வைத்துள்ள கடிதம் ஒன்றிலேயே மேற்படி விடியத்தை குறிப்பிட்டுள்ளார் .

இலங்கை கடற்படையினால் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமறி மீன்படியில் ஈடுபட்டு வருகின்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கை கடற்பரப்பில் வைத்து இந்தியா மீனவர்கள் தொடராக இலங்கை கடற்படை கைது செய்யப்பட்ட வருகின்றனர் .

இவ்வாறான நிலையில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட அத்தனை தமிழக மீனவர்களையும் உடனடியாக விடுதலை செய்யும் படி தமிழகத்தின் முதலமைச்சர் இப்படி தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் வேண்டுதலை ஏற்று கொண்டு மீனவர்களை இலங்கை கடற்படை விடுதலை செய்யுமா என்கின்ற கேள்வி தற்பொழுது எழுப்பப்பட்டுள்ளது .

தமிழக மீனவர்களை இலக்கு வைத்து இலங்கை கடலோர காவல் படை தொடர் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் .

இது நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இந்த வேண்டுதலை தமிழக முதலமைச்சர்விடுத்துள்ளார்.