Tag: ராஜபக்ச
கோட்டாபய ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை
கோட்டாபய ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை
கோட்டாபய ராஜபக்சவுக்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை ,ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் விசாரணை தொடர்பாக கோட்டாபய ராஜபக்சவுக்கு பயணத் தடை விதித்த நீதிமன்றம்
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான தொடர் விசாரணையின் பேரில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும்
இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன வெளிநாட்டு பயணத் தடை விதித்தார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக தற்போது நடத்தப்பட்டு வரும் விசாரணையின் தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட நபர்களுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கக் கோரி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச
அந்த மனுவைப் பரிசீலித்த நீதவான், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் இராணுவ கர்னல் முகமது அன்சார் மற்றும் முன்னாள்
புலனாய்வு அதிகாரி பிரேமானந்த உடலகம ஆகியோருக்கு பயணத் தடைகளை விதித்தார்.
- ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கவிட்டால் ஈரானை தாக்குவோம் அமெரிக்கா

- இஸ்ரேலில் குவிக்க பட்டுள்ள அமெரிக்கா 30 விமானங்கள்

- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- பெருவில் சுற்றுலா விமானம் விபத்து 13 பேர் பலி

- பேச வாங்க ஈரானுக்கு அமெரிக்கா அழைப்பு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு

- சிக்கிய இஸ்ரேல் சிப்பாய்

- மத்திய கிழக்கில் சண்டை நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா தலைவர் கூறுகிறார்

- ஓமான் கடற்பரப்பில் எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல்

மஹிந்த ராஜபக்சவுடன் இந்தியா பேச்சு
மஹிந்தவுடன் இந்தியா பேச்சு
மஹிந்த ராஜபக்சவுடன் இந்தியா பேச்சு ,இந்தியா திடீர் பேச்சு இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தி இருக்கின்றார் .
இந்தியா வெளியுறவு அமைச்சர் ஜெயசங்கர் மஹிந்த ராஜபக்சவுடன் திடீர் சந்திப்பை மேற்கொண்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி
இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தலை அடுத்து இலங்கையில் முன்னாள் ஜனாதிபதியும் தமிழின படுகொலையாளியாக விளங்கும் மஹிந்த ராஜபக்சவை இந்தியாவினுடைய பொலியரவு அமைச்சர் ஜெய சங்கர சந்தித்து பேச்சுவார்த்தையில் நடத்தி உள்ளது மிகப்பெரும் விடயமாக பார்க்கப்படுகின்றது.
எதிர்வரும் காலங்களில் இந்தியா மேற்கொள்ளப்படப்போகும் நடவடிக்கை ஒன்றாக சில விடயங்கள் இவருக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது .
2025 ஆம் ஆண்டு ஒரு லட்சம் இராணுவத்தினர் குறைக்கப்பட்டு அரசியல் தீர்வு திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்படும் ரணில் விக்ரமின் சிங்கா தெரிவித்திருந்தார்.
இந்தியா வழங்கிய பல நடவடிக்கை
அதனை அடுத்து இலங்கையில் இந்தியா வழங்கிய பல நடவடிக்கை காரணமாகவே தமிழ் மக்கள் அழிக்கப்பட்டதாகவும் மஹிந்த இனப்படுகொலை தொடர்பான விடயங்களும் இதில் பேசப்பட்டு இருக்கலாம் என்ற விடயம் தெரிய வருகின்றது .
இதில் மிக முக்கியமான விடயங்கள் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தியா பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வர உள்ள நிலை.
- 3 மில்லியன் அஸ்வேசுமா மோசடி வழக்கில் இரண்டு பெண் அதிகாரிகள் நீதிமன்றக் காவலில்

- மஹாரா சிறையிலிருந்து 20 கைதிகள் பூசா சிறைக்கு மாற்றப்பட்டனர்

- NPP-யின் முடிவெடுக்கும் செயல்முறை தெளிவற்றது என்கிறார் லால் விஜேநாயக்க

- ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக ரவி ஷானி மீது கடுமையான குற்றச்சாட்டு

- மஹாரா சிறையைச் சுற்றி பொலிஸ் ஊரடங்கு உத்தரவு










