வவுனியாவில் கிருமீது மர்ம குழு தாக்குதல்
வவுனியாவில் கிருமீது மர்ம குழு தாக்குதல் ,இன்று இரவு 10 00 மணியளவில் கிரு மற்றும் தந்தை மீது மர்ம குழு தாக்குதல்
வவுனியா பகுதியில் வைத்து குழாய் கிணறு உதவி திட்டம் நடைமுறை படுத்த பட்டு வரும் கிரு மற்றும் அவரது தந்தை மீது மர்ம குழு திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது .
போத்தல்கள் சகிதம் வருகை தந்த ஐந்து முதல் பத்து பேர் கொண்ட மர்ம ரவுடி கூலி குழுக்கள் கிருமீது திடீர் தாக்குதலை நடத்தினர் .
மகன் மீது தாக்குதல்
மகன் மீது தாக்குதல் நடத்துவதை கண்டு அதிர்ந்த தந்தை அதனை தட்டி கேட்க சென்ற பொழுது ,அவர் மீதும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
சம்பவத்தை அறிந்து களத்திற்கு வருகை தந்த போலீசார் விசாரித்து பின்னர் அம்புலன்ஸ் மூலம் வவுனியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்
டிக் டாக் நிகழ்வு நேரலையில்,தோழர் கிரு தனது கணக்கின் ஊடாக தனது உதவி திட்டம் தொடர்பிலான உதவி கோரல் கருத்தை முன்வைத்தார் .
பிரான்ஸ் குழாய் கிணறு நிறுவும் உதவி திட்டத்தை முன்னெடுத்து செல்லும் பிரான்ஸ் ராசன் என்பவரால் தனக்கு ஆபத்து உள்ளதாக தெரிவித்திருந்தார்
,.அதே பிரான்ஸ் ராசன் எனக்கும் today காலையில் கொலை மிரட்டல் விடுத்தது இருந்தார் .அத்துடன் நாம வசித்த இலங்கை நமது வீட்டையும் எமது அனுமதி இன்றி டிஃடாக்கில் வெளியிட்டு இருந்தார் .
அதன் பின்னர் கிருமீதும் அவரது தந்தை மீதும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
அதன் பின்னர் ஈழன் நிசான் என்ற குழுவும் இவர் மீது அவர்களது டீடாக் லைவிலும் இவருக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்து இருந்தனர் .
இதனை அடுத்து தற்போது .ஈழன் நிசான் ,வேட்டை என்ற நபர்கள் அதன் குழு மீதும் எமக்குபலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது .
எனவே இந்த இரு குழுக்களையும் சர்வதேச போலீசார் உதவியுடன் ,இலங்கை காவல்துறையினர் கண்காணித்து
விசாரணைகளை நடத்த வேண்டும் ,அப்பொழுது தான் இந்த தாக்குதளை நடத்தியது யார் என்பது தெரியவரும் .
Group Tiktok வாயிலாக தனி நபர் தாக்குதல்
மக்கள் ஆதரவை பெற்று மக்களுக்கு உதவி செய்வதாக கூறி கொள்ளும் இந்த Group Tiktok வாயிலாக தனி நபர் தாக்குதல் மற்றும் பழிவாங்கும் சமூக விரோத அச்சுறுத்தல்களில் ஈடுபட்டு வருவதை காண கூடியதாக உள்ளது .
கிரு மற்றும் அவரது தந்தையின் தாக்குதல் பின்புலத்தில் ஈழம் நிசான் மற்றும் பிரான்ஸ் ராசன் என்பவர் இருக்க கூடும் எனப்தாக நாம் பலமாக சந்தேகிக்கிறோம் .
அதேவேளை எமது கைபேசி வாட்ஸாப் உரையாடல் ஒட்டு கேட்க பட்டு வந்துள்ளது ,மேலும் கணணியும் கைக்கிங் செய்யப்பட்டுள்ளது ,இந்த ஒட்டு
கேட்பின் பின்புலத்தில் இந்த குழுக்கள் இருக்கலாம் என்பதாக நாம சந்தேகிக்கிறோம் .
இந்த குழுக்களின் கைபேசி ,சமூக வலைதள உரையாடல்கள் யாவும் கண்காணித்தல் தடயங்கள் ஏதும் கிடைக்க பெறலாம்
இந்த இரு குழுக்கள் தொடர்பாக மக்களே விழிப்பாக இருக்கும் படி இவ்வேளை வேண்டுதல் விடுகின்றோம்
-வன்னி மைந்தன் –






