Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
மாங்குளத்தில் கோர விபத்து
மாங்குளத்தில் கோர விபத்து
மாங்குளத்தில் கோர விபத்து மூவர் மரணம் ,மாங்குளத்தில் கடந்த தினம் இடம்பெற்ற பேருந்து விபத்தில் மூவர்சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர் .
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த அதிக சொகுசு பேருந்து ஒன்று பழுதடைந்த நிலையில் ,மாங்குளம் பனிக்கம் நீராவி பகுதியில் தரித்து நின்றுள்ளது .
அதன் பொழுது பேருந்துக்கு பின்புறத்தில் இருந்து மூன்று பேர் உரையாடி கொண்டு இருந்துள்ளனர் .
லொறி பேரூந்தின் பின்புறத்தில் மோதியது
வேகமாக வந்த லொறி அவ்வேளை பேரூந்தின் பின்புறத்தில் மோதியது .
இதன்போது அதிலிருந்து மூன்று பெரும் தூக்கி எறியப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளனர் .
மேலும் சிலர் காயம் அடைந்துள்ளனர் ,பேருந்து பின்புறம் பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது.
இந்த பேரூந்து விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளன .
பேருந்து சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது பாதுகாப்பு விதிமுறைகளை உள்வாங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரணத்தினாலேயே இந்த விபத்தை ஏற்பட்டுள்ளதாக ஒரு தர தகவல் தெரிவிக்கின்றது .
எனினும் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில் ,அவர்கள் தரும் தகவலை அடிப்படையில் யார் மீது தவறு என்பது தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நாள்தோறும் பேருந்து விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன .
சாரதிகளின் அலட்சியின்மையை காரணம்
இது சாரதிகளின் அலட்சியின்மையை காரணமாகவும் , வீதி விதிமுறைகளை மதிக்க மறந்து நமது தமிழர்கள் வீதிகளை உலாவி வருவதும் இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது .
இளைஞர்கள் வீதி போக்குவரத்தை மதிக்க மறப்பதே இந்த வீதி விபத்து அதிகமாக இடம்பெறுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
நாள்தோறும் இலங்கையில் அதிகரித்துச் செல்லும் இவ்வாறான வீதி விபத்துக்களை தடுப்பதற்கு இலங்கை போலீசார் தவறான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதன் காரணமாக.
இவ்வாறான தவறான வீதி விபத்துக்கள் தொடராக இடம் பெற காரணம் என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குளவி தாக்குதலில் 30மாணவர்கள் காயம்
குளவி தாக்குதலில் 30மாணவர்கள் காயம்
குளவி தாக்குதலில் 30மாணவர்கள் காயம் ,மூதூர் பகுதியில் உள்ள பாடசாலையூரில் குளவி கோட்டுக்கு இலக்காகி மாணவர்களை ஆசிரியர்ககள் 30 பேர் காயப்படுத்திள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
பாடசாலை ஒன்றின் குளவி கூடு
மூதூரில் உள்ள பாடசாலை ஒன்றின் குளவி கூடு கட்டி இருந்த நிலையில் அந்த குளவிகள் மாணவர்களையும் ஆசிரியர்களையும் துரத்தி குத்தி உள்ளது .
இதில் 22 ஆண் மாணவர்கள் 8 பெண் மாணவிகள் மற்றும் ஆசிரியர் உள்ளிட்ட 30 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளவியின் தாக்குதலுக்கு பாதிக்கப்பட்ட அத்தனை பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் இவ்வாறான பாடசாலை குளவி கொட்டுக்கு உள்ளாகி வருகின்ற மாணவ மாணவிகள் அதிகரித்த காணப்படுகின்றனர் .
பாடசாலை நிர்வாகத்தின் அலட்சியப் போக்கும் அலட்ஸ்யமற்ற செயலுமே இந்த குளவி கூட்டத் தாக்குதலுக்கு மாணவர்கள் பாதிப்புகள் காரணமாக உள்ளது என்றார் குற்ற சட்டு முன்வைக்க படுகிறது .
குளவிகள் கூடு கட்டி இருந்தால் அதற்கு முன்னதாகவே மாணவர்களை வெளியேற்றிவிட்டு, அந்த குளவி கூட்டத்தை அகற்றுகின்ற நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டு இருக்க வேண்டும் .
பாதுகாப்பு நகர்வுகளை கடைபிடித்து இருந்தால்
அதற்கான பாதுகாப்பு நகர்வுகளை கடைபிடித்து இருந்தால் இந்த மாணவனுக்கு இந்த குளவி கொடுத்து தாக்குதல் இடம்பெற்றுக்காது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது .
பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும் சிறந்த முறையில் அவர்களுக்கு தேர்ச்சியான பயிற்சி வகுப்புகள் வழங்கப்படாமை காரணத்தினால், இவ்வாறான பாடசாலையில் குளவி கூட்டுக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடும் மழை மக்களுக்கு எச்சரிக்கை
கடும் மழை மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் கடும் மழை மக்களுக்கு எச்சரிக்கை இலங்கையில் கடும் மழை பொழிவு ஏற்படும் எனவும் இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்க பட்டுளள்து .
சப்பிரமுகா உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த மழைவீழ்ச்சி காணப்படும் எனவும் ,இவ்வேளை மக்களை மிக விழிப்பாக இருக்கும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஐம்பது மில்லி மீட்டர் வீழ்ச்சியிலான நீர்கள் சில பகுதிகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ளன .
தாழ்நில பகுதிகளில் வெள்ளம்
அதனால் தாழ்நில பகுதிகளில் வெள்ளம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மழையின் நீர் வரத்து அதிகமாக காணப்படுவதால், குளங்கள் நிரம்பி கதவுகள் திறக்கப்பட்டால் ,தாழ்நில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என்கின்ற அச்சம் காணப்படுகின்றது.
கடந்த காலங்களில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்த காணப்பட்டன .
அவ்வாறு சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சினால் உரிய உதவி திட்டங்கள் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
அதனை எடுத்து இலங்கை ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் உத்தரவின் அடிப்படையில் ,வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதி உதவி திட்டங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
வீடுகளும் திருத்திக் கொடுக்கப்படும் என்று உத்தரவாதங்களும் அழிக்கப்பட்டன.
தேர்தல் வருகின்ற நிலையில் தற்போது மக்களை குசி படுத்தக்கூடிய நிலையில் ஆளு அரசு காணப்படுகின்றது .
எவ்வாறு எனினும் இந்த தேர்தலில் கட்சியை வெல்ல வைத்து விட வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் ரணில் துடிப்பதே மக்களுக்கான உதவித்திட்ட அறிவிப்புகள் ஊடாக காண முடிகின்றது .
எனவே தாழ்நில பகுதியில் உள்ள மக்கள் மிகவும் எச்சரிக்க இருக்கும்படியும் வேண்டுதல் விடுக்கப்பட்டுள்ளது.
அதிக மழை வீழ்ச்சி காரணமாக வெள்ளம் பெருக்கு ஏற்படலாம் என்பதாகவே அந்த தகவல் காணப்படுகின்றது.
விடுதலைப் புலிகளுக்கு ஏன் தடை
விடுதலைப் புலிகளுக்கு ஏன் தடை
விடுதலைப் புலிகளுக்கு ஏன் தடை ,இந்தியா விடுதலைப் புலிகளுக்கு அனுப்பிய செய்தி இந்தியாவின் உள்துறை அமைச்சினால் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் விடுதலைப் புலிகள் மீது மேலும் 5 வருடங்களுக்கு தடை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
அதனை அடுத்து அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஏன் இந்த தடை விதிக்கப்படுகிறது என்ற கேள்வி எழுப்பப்பட்டது .
அடுத்து எதிர்வரும் முப்பது நாட்களுக்குள் இந்த தீர்ப்பாயம் விடுதலை புலிகள் தரப்பிலிருந்து கோரிகை விடுத்துள்ளது .
ஏன் தடை விதிக்க கூடாது எந்றத காராணத்தை எடுத்துக்காட்டு மாறும் அந்த தீர்ப்பாயம் வேண்டுதல் கொடுத்துள்ளது.
அதனை அடுத்து எதிர்வரும் முப்பது நாளுக்குள் விடுதலை புலிகள் தரப்பிலிருந்து இந்தியாவுக்கான விடயங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதனை அடுத்து விடுதலைப் புலிகள் அபாயம் இல்லை என இந்தியாவின் தீர்ப்பாயம் கருதினால், இந்தியாவில் தடை நீக்கப்படலாம் .
அவ்வாறு இந்தியாவால் தடை நீக்கப்பட்டால் சர்வதேச ரீதியில் புலிகள் மீது விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட கூடும்.
அவ்வாறு நீக்கப்பட்டால் விடுதலைப் புலிகள் அரசியல் செயற்பாடுகள் மிக வெளிப்படையான செயற்பாட்டுடன் அங்கு ஆரம்பிப்பார்கள் .
ஏற்பட்டால் தற்பொழுது யூடியூப் சேனல் கூட விதிக்கப்பட்ட தடைகள் கூட நீக்கப்படக்கூடிய வாய்ப்புகள் காணப்படுகின்றன.
ஆனால் அதற்கான நடவடிக்கையை இந்தியா தீர்ப்பாயம் வழங்குமா என்பதை கேள்விக்குறியாக உள்ளது .
இந்தியாவுடைய நீதி தொடர்பாக பல்வேறுபட்ட புறப்பட்ட விமர்சனங்களும் ஆதரவுகளும் எழுந்து வருகின்ற நிலையில்.
டில்லி தீர்ப்பாயம்
இந்த டில்லி தீர்ப்பாயம் விடுதலை புலிகளுக்கு சார்பான அல்லது அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் மீது தடையை உண்மையான நெஞ்சோடு பரிசீலனை செய்து நீக்குமா என்பதே கேள்விக்குறியாக உள்ளது .
உலக மக்கள் உலகத் தமிழர்கள் மத்தியில் அழிக்கப்பட்ட ஒரு விடுதலைப் ஈழமக்கள் ,புலிகள் எவ்வாறு அபாயம் ஏற்படும் என்கின்ற விடையத்தினை எந்த ஒரு நாடு இதுவரை தெரிவிக்கவில்லை .
அழிக்கப்பட்ட விடுதலைப் புலிகளினால் மேலும் அபாயம் உள்ளதாக அவை இந்தியாவுடைய இறையாண்மைக்கு எதிராக உள்ளதாக என தெரிவிக்கப்பட்டுள்ளது .
சர்வதே ரீதியில் இயங்கும் விடுதலைப் புலிகள்
சர்வதே ரீதியில் இயங்குபெறும் விடுதலைப் புலிகளை இந்த அபாயம் ஏற்படுவதாக இப்படி திருப்பிக் கொள்ளவே மூன்று அமைப்புகளாக உடைந்து சிறந்து காணப்படும் .
ஈழ மக்கள் ,விடுதலைப் புலிகள் அமைப்பினால் எவ்வாறு இந்தியாவுக்கு ஆபத்து ஏற்படும் என்பதை தெரியாத நகைச்சுவை விடயமாக பார்க்கப்படுகின்றது.
மோசடியில் ஈடுபட்ட 30வெளிநாட்டவர் கைது
மோசடியில் ஈடுபட்ட 30வெளிநாட்டவர் கைது
இலங்கையில் மோசடியில் ஈடுபட்ட 30வெளிநாட்டவர் கைது ,. இலங்கையில் இரண்டு கொட்டல்கள் தங்கி இருந்து மோசடியில் ஈடுபட்ட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வந்தடைந்த இந்த மோசடி கும்பல் அங்கு மிக நுட்பமான கணனிகளை பயன்படுத்தி இலங்கை மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட தொடர்புகளை மேற்கொண்டு பண மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஆசை வார்த்தை
சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும் அவருடைய தொலைபேசிக்கு வாயிலாகவும் தொடர்புகளை மேற்கொண்டு ஆசை வார்த்தைகளை காட்டி பல மோசடிகள் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது .
தற்பொழுது இலங்கையின் குற்றவியல் றையில் கைது செய்யப்பட்ட இந்த வெளிநாட்டு மோசடி நபர்கள் மீது தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது .
சமீப நாட்களாக இலங்கையில் வட கிழக்கு தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட நடவடிக்கைகள் காணப்பட்டன.
மக்கள் தொலைபேசி இலக்கங்களுக்கும் குறும் செய்தி அனுப்பப்படுகின்றது.
அவ்வாறு அனுப்பப்படுகின்ற விடயத்தில் மிக முக்கியமான தொலைபேசிகள் உங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட உள்ளது .
எனவே இதனை பெற்றுக் கொள்ளுங்கள் உங்கள் முகவரியை சரி பார்த்துக் கொள்ளுங்கள் என பல விடயங்களை அனுப்பப்படுகிறது.
இவ்வாறு அனுப்ப படும் பாசலுக்கு கட்டணம் அறவிடுவதற்காக அவர் தமது வங்கி விவரங்களை செலுத்துவது ஊடாக அதில் உள்ள பணத்தை இந்த கும்பல் திருடி விடுகின்றது .
அதனை அடுத்து பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறுபட்ட இன்னல்களை சந்தித்து வருகின்ற்னர்.
இவ்வாறான நிலையில் மக்கள் புகார்கள் காவல்துறைக்கு அளிக்கப்பட்ட நிலையிலும் தற்பொழுது இந்த குழு கைது செய்யப்பட்டுள்ளது .
கொழும்பை அண்மித்த பகுதியில் தங்கியிருந்த 30 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள .
இந்த இரண்டு அணிகளும் ஒன்றுபட்டு செயல்பட்டதாகவும் இருவரும் ஒரு அணிகளாகவே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
கைது செய்யப்பட்ட அந்த 30 நபர்களூடாக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது .
லட்சம் ரூபாய்கள் கொள்ளை
விசாரணை முடிவில் எத்தனை லட்சம் ரூபாய்கள் கொள்ளையடிக்கப்பட்டன என்பது தொடர்பாக எவ்வாறு இந்த நூதன கொள்ளையில் இவர்களை ஈடுபட்டார்கள் என்ற விடயம் தெரிய வருமான எதிர்பார்க்கப்படுகிறது .
இதனூடாக பாதிக்கப்பட்ட மக்களுடைய விவரங்களும் அவர்கள் பெறப்பட்ட பணத்தினை அல்லது திருப்பி அனுப்பக்கூடிய வாய்ப்புகள் ஏற்படலாம் என தெரியவருகின்றது.
கடற்படை சிப்பாயை அடித்துக்கொன்ற தமிழக மீனவர்கள்
கடற்படை சிப்பாயை அடித்துக்கொன்ற தமிழக மீனவர்கள்
கடற்படை சிப்பாயை அடித்துக்கொன்ற தமிழக மீனவர்கள் ,நெடுந்தீவு கடற்ப பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை கைது செய்யச் சென்ற பொழுது.
அந்த சிப்பாயே மீனவர்கள் அடித்துக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன .
கடற்படை சிப்பாய்
தமது கடற்படை சிப்பாய் பலத்த காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் படகில் தவறி விழுந்த நிலையில் சிகிச்சை பலனின்றி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுந்தேவு கடற்படை பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 10 பேரை கைது செய்ய சென்ற பொழுது அந்த மீனவர்கள் இலங்கை கடற்படையை கடுமையாக தாக்கினார் .
அந்த தாக்குதிலேயே அவர் சம்பவ இடத்தில் பலியானதாக அவர்கள் தெரிவிக்கின்றனர் .
ஆனால் அவர்படகில் தவறி விழுந்த பலியாக உள்ளதாக சிங்கள கடற்படை தெரிவித்துள்ளது.
விடுதலை புலிகள் அந்த மண்ணில் அழிக்கப்பட்டதன் பின்னர் தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை வலிந்து கைது செய்து வருகிறது .
அவ்வாறிடையே தற்பொழுது இந்த நிகழ்வு இடம் பெற்றுள்ளது .
சீமான் சொல்கின்ற விடயங்கள்
சீமான் அவர்கள் சொல்கின்ற கருத்தினை போன்று இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது சீமான் சொல்கின்ற விடயங்கள் சரியா என்கின்ற கேள்வியை எழுப்பி நிற்கின்றது .
நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் சிங்கள கடற்படை தமிழக மீன்களை தொட்டால் அந்த இடத்தில் அவர்கள் வழியாக்கப்படுவார்கள் என்கின்ற விடயத்தை தெரிவித்து வருகின்றார் .
அவ்வாறான நிலையில் தற்போது இந்த கடற்படை சிப்பாய் தமிழக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள விடையம்மானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
நீண்ட நெடுங்காலங்களாக இடம்பெற்று வருகின்ற இலங்கை கடற்படைக்கும் தமிழக மேலுக்கும் இடையிலான யுத்தத்தின் முதலாவது திருப்புமுனையாக இது பார்க்க படுகிறது .
இலங்கை சிப்பாய் தமிழக மீனவர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டார் என்கின்ற சம்பவமே இப்போது பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது இங்கே குறிப்பிட தக்கது .
130மில்லியன் கடன் உதவி
130மில்லியன் கடன் உதவி
இலங்கைக்கு 130மில்லியன் கடன் உதவி , இலங்கைக்கு உலக வங்கியானது 150 மில்லியன் டாலர்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .
இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள சுகாதார அமைச்சரையும் மருத்துவத்தை பாதுகாக்கும் முகமாக இந்த 150 மில்லியன் அமெரிக்கர் டொலர்களை தாங்கள் வழங்க உள்ளதாக உலக வாங்கி அறிவித்துள்ளது .
நாடுகளிடம் ஓடி ஓடி கடனை வாங்கி கடல் மேல் கடனை கட்டிக் கொண்டிருக்கும் இலங்கையினுடைய இந்த செயல் படாத பெரிய விமர்சனங்களுக்கு உள்ளாக்கி வருகிறது .
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து தற்பொழுது சர்வதேச நாணய நிதியம் உலக வங்கி களிடம் இருந்து இருந்து பெருந்தொகையான நிதியினை இலங்கை அரசு பெற்று வருகின்றது .
இவ்வாறு பெறப்படுகின்ற இந்த நிதிகள் உரியவகையில் திருப்பி செலுத்தப்பட வேண்டும் செலுத்தப்படுகின்ற பொழுது வட்டியை இலங்கை வழங்க வேண்டும் .
ஆனால் இவ்வாறு வழங்கப்படுகின்ற இந்த நிதியினை இலங்கை திருப்பி வழங்க முடியுமா என்று கேள்வி எழுப்பப்படுகிறது .
நாடு நாடாக ஓடி செல்கின்ற ரணில் விக்கிரமிசிங்கா நாடுகளிடம் பக்கமின்றி பணத்திரை வழங்குங்கள் என கடனாக கேட்டு வருகின்றார் .
அதன் அடிப்படையில் நாடுகளும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவின் அடிப்படையில் பல கோடிகளையும் வழங்குகின்றனர் .
அவ்வாறு தற்பொழுது உலக வங்கியது 130 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .
இன்னும் சில வாரங்களில் இந்த நிதி இலங்கை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது .
கோட்டபாய ராஜபக்ஷா லஞ்ச ஊழல்
மஹிந்த ராஜபக்சபா ஆட்சி காலத்தில் கோட்டபாய ராஜபக்ஷா லஞ்ச ஊழல் மோசடியை அதிகமாக மேற்கொண்ட காரணத்தினால் இலங்கையின் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டது .
அந்த சாரிலிருந்து மீள முடியாத தவித்துக் கொண்டிருக்கும் இலங்கை மீளவும் மிகப்பெரும் நெருக்கடியில் சிக்க போவதற்கான அறிகுறியாகவே இலங்கை வங்கியிடம் வாங்கி குவிக்கும் இந்த பணத்தினுடைய விடயமாக கருதப்படுவதாக மக்கள் கவலை வெளியிட்டு வருகின்றனர்.
புதிய மோசடி சமூக வலைத்தளத்தில்
புதிய மோசடி சமூக வலைத்தளத்தில்
புதிய மோசடி சமூக வலைத்தளத்தில் ,சமூக வலைத்தளங்கள் ஊடாக மிகப்பெரும் மோசடி இடம்பெறுவதாகவும் இவ்வளை மக்களை மிக விழிப்பாக இருக்கும்படி போலீசார் மற்றும் குற்றத்தை தடுப்பு பெறுபாட்டம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாக பாரிய பண மோசடி மற்றும் நடவடிக்கை இடம் பெற்று வருகிறது .
இதனுடாக அனுப்பப்படும் இணைப்பை அழுத்தி பார்வையிட வேண்டாம் எனவும் அதில் நம்பி ஏமாற வேண்டாம் எனவும் மக்களுக்கு அவசர வேண்டுதல் விடுக்கப்பட்டுள்ளது .
கைபேசி வந்துள்ளது ,பொருட்கள் வந்துள்ளது
கைபேசி வந்துள்ளது ,பொருட்கள் வந்துள்ளது, பார்சல் வந்துள்ளது ,இதை உடனே எடுத்துக் கொள்ளுங்கள் என இவ்வாறு அனுப்பப்படும்விடயங்களை நம்பி மக்கள் ஏமாற்ற படுகின்ற்னர் .
தமக்குப் பெறுமதியான பொருட்கள் வந்துள்ளதாக காண்பித்து அதன் ஊடாக அந்த பொருட்களை வாங்கிட ஆசைப்படும் மக்கள் தமது சொந்த பணத்தினையும் வங்கி விபரங்களையும் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .
அதனூடாக வந்தவர்கள் தமது கைவரிசையை காட்டி விட்டு அவர்கள் சென்று விடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இதனை அடுத்து தற்பொழுது இலங்கைனுடைய குற்றப்பிரிவினை தற்போது தனது வேண்டுதலை விடுத்து வருகின்றனர் .
வ்வாறான பல்வேறுபட்ட சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற பொழுது நமக்கு கூட இவ்வாறான விடயங்கள் ஏற்பட்டது .
இலங்கையில் பாதிக்கப்பட்ட சிலர் நம்மை தொடர்புகொண்டு கேட்ட பொழுது நாம் அவர்களை காப்பாற்றி இருந்தோம் .
எனவே உலகளாவிய தமிழ் மக்களே உங்களை ஏமாற்றும் விதமாக பார்சல் வந்துள்ளது புதிய போண்கள் வந்துள்ளது என உங்களுக்கு ஆசை காட்டப்படுகின்றன.
ஆசை வார்த்தையை நம்பி
நீங்கள் இந்த பார்சல் எடுப்பதற்கு அட்ரஸ் அனுப்பி வைத்தால் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என காண்பிக்கும் ஆசை வார்த்தையை நம்பி பணத்தையும் உங்களுடைய விவரங்களை இழந்து .
தொடர்ந்து எனது மோசடி க்கு உள்ளாக வேண்டிய நேரங்கள் எனவே இதிலிருந்து உங்களை தற்காத்து தப்பித்துக் கொள்ளுங்கள் என்பது நமது வேண்டுதலாக இருக்கின்றது .
அதே வேண்டுதலையே தற்பொழுது இலங்கையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரம் வட்டங்களும் அதிகார சபைகளும் தெரிவித்திருக்கின்ற
பொலிசாரை தாக்கி பொருட்கள் கொள்ளை
பொலிசாரை தாக்கி பொருட்கள் கொள்ளை
பொலிசாரை தாக்கி பொருட்கள் கொள்ளை இலங்கையில் நடந்த சோகம் ,இலங்கை காவல்துறை சிப்பாய் ஒருவர் விடுமுறையில் தனது வீட்டுக்கு வருகை தந்துள்ளார்.
வருகின்ற பொழுது மூன்று லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பெறுவதியான உடமையுடன் அங்கு வருகை தந்திருக்கின்றார்.
அப்பொழுது இவரை ஐவர் அடங்கிய கும்பல் அந்த போலீசாரை கடுமையாக தாக்கி அவரிடம் இருந்து மூன்று லட்சத்து 30 ஆயிரம் பொருட்களை சூறையாடிச் சென்றனர் .
இலங்கை காவல்துறை ஒருவரை தாக்கி கொள்ளை
இலங்கை காவல்துறை ஒருவரை தாக்கி இவ்வாறான கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
காக்கிச்சட்டை போட்டவருக்கே கள்ளர்கள் திருடர்கள் இவ்வாறு கணிசமான கரந்தடி முறையில் தாக்குதலை நடத்தி பொருட்களை திருடி சென்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மிரிகரன பகுதியில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் இலங்கை வரலாற்றில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
தற்பொழுது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யும் நடவடிக்கை சிறப்பு குற்றப் புலனாய்வயு பிரிவு ஈடுபட்டு வருகின்றனர் .
இலங்கையில் காவல்துறை மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் திருடர்களுடைய கைவரிசை இலங்கையின் பல பகுதிகளில் மிக வேகமாக வளர்ந்து வருவதையும் அதனை கட்டுப்படுத்த மறுத்ததன் காரணத்தினாலே காக்கி சட்டைகள் மீது தற்பொழுது திருடர்கள் தமது கைவரிசியை காண்பித்துள்ளார் ,
அபாயகரமான நிலையில் இலங்கை
எவ்வாறான அபாயகரமான நிலையில் இலங்கை போய்க்கொண்டு உள்ளது என்பதை இதன் ஊடாக காண முடிகின்றது .
போலீசார தாக்கி பொருட்களை கொள்ளை அடித்த சம்பவம் தற்பொழுது இலங்கைச் செய்திகளின் தலைப்புச் செய்திகளாக மாற்றப்பட்டுள்ளன .
இன்று காக்கிச்சட்டைகளுக்கு இவ்வாறு இடம்பெறுவதாக இருந்தால் நாளை சாதாரண மக்களுக்கு தாக்குதல் நடத்தி அவர்களது உடைமைகளையும்
பொருட்களையும் பறித்து செல்கின்ற பொழுது நடமாடும் மக்கள் சுதந்திரம் பெருவளவு பாதிக்கப்படும் என்பதாகவே தெரிவிக்கப்படுகிறது.
வீடற்றவர்களுக்கு வீடு ரணில்
வீடற்றவர்களுக்கு வீடு ரணில்
வீடற்றவர்களுக்கு வீடு ரணில் ,ஆரம்பிப்போம் இலங்கை மட்டக்களப்பிற்கு பயணத்தை மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி ரன்னில் விக்கிரமசிங்கா அவர்கள் வீடு அற்ற மக்களுக்கு வீடுகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
புதிய வேலைத்திட்டத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீடு இல்லா வசிக்கின்ற மக்களுக்கு வீடு திட்டம் வழங்கப்படும் அவர் தெரிவித்தார் .
தேர்தல் வருகின்ற நிலையில் தற்போது வாக்குறுதிகளை அடித்து விளையாடும் ரணில் விக்ரம் சிங்கா தற்பொழுது இந்த விடயத்தினை தெரிவி த்துள்ளார் .
விவசாயத்தின் உற்பத்தியின் ஊடாக நாட்டினை வழமையாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என நம்பும் ரணில் விக்கிரமசிங்கா விவசாயத்தை பலப்படுத்த பாரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார் .
மட்டக்களப்பில் மக்கள் எழுப்பிய கேள்வி
மட்டக்களப்பில் மக்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும் பொழுதே வீடு அற்ற வர்களுக்கு கண்டிப்பாக வீடு கட்டி தர்ப்படம் எனவும் நமது அரசின் ஊடாக படிப்படியாக மக்களிடம் குறைகள் தீர்க்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
5 ஆயிரத்துக்கு மேற்பட்ட காணி பத்திர உறுதிகளை வழங்கி இருந்தார் .
அதனை அடுத்து தற்பொழுது மட்டக்களப்பிலும் வீடு இல்லாதவர்களுக்கு வீடு கட்டு தரப்படும் என அறிவித்துள்ளார்.
இவரது இந்த உத்தரவு அடிப்படையிலும் உறுதி வாக்குறுதிகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட மக்களுக்குவீடு அமைத்து கொடுப்பாரா ரணில் விக்ரம் சிங்கா என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
ரணில் குள்ள நரி
ரணில் குள்ள நரி என்பதாக மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் .
தேர்தல் காலங்களில் மக்களை தேடிவரும் அரசியல்வாதிகள் தேர்தல் முடிவுகள் தம்மால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை காற்றில் வீசிவிட்டு கடந்து செல்வார்கள்.
மீளவும் தேர்தல் வருவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாக மக்களுக்கான சலுகை அறிவித்து மறந்து போய்விடுவார்கள்
என்பதாகவே பல்வேறுப்பட்ட தரப்பு மக்களும் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றமை இங்கே கவனிக்கத்தக்கது.
கட்சிமாறும் தலைகள் சூடுபிடிக்கும் தேர்தல்
கட்சிமாறும் தலைகள் சூடுபிடிக்கும் தேர்தல்
கட்சிமாறும் தலைகள் சூடுபிடிக்கும் தேர்தல் ,இலங்கையில் தற்பொழுது தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் ,மிக முக்கிய கட்சிகளின் தலைகள் கட்சி மாறும் நடவடிக்கையில் தீவிரம் காண்பித்த வருகின்றன .
பதவி உயர்வுகள் மற்றும் பண பொட்டலங்கள் என வழங்கப்படுவதால் இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தும் அரசியல் வியாபாரிகள், மக்கள் விடுதலையின் கதாநாயகர்களாக ,தம்மை அறிமுகப்படுத்திய இவர்கள் தற்பொழுது கட்சி மாறும் காலணிகளாக மாற்றம் பெற்றிருக்கின்றனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா தலைமையில் ஆளும் அதிகார வர்க்கத்தில், தற்பொழுது புதிய புதிய நபர்கள் எம்பிக்களாகவும் அமைச்சர்களாகவும் பதவி பிரமாணம் செய்ய நிகழ்வுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இவை யாவும் டீல்களில் பின்புறத்தில் இடம் பெறும் நகர்வுகளாகவே பார்க்கப்படுகின்றது .
மதிப்பான பத்திர உரிமை ,வாகனங்கள் இறக்குமதி செய்வதற்காகவும் ஏனைய சில அபிவிருத்தி திட்டங்களுக்காகவும் இத்தனை ஆயிரம் டீல்களை ஒதுக்க வேண்டும் என்கின்ற டீலின் அடிப்படையில் தற்போது கட்சி மாறுவதான தகவல் வெளியாகி இருக்கின்றன.
மக்கள் நலனில் அக்கறை
மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்களாக தம்மை இனம் காட்டிக் கொள்ளும் இந்த அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தலைகள் அரசியல் வியாபாரிகளாக தமது குடும்ப அரசியலை பார்க்கும் நோக்குடன் அரசியல்வாதிகளாக விளங்கி வருகின்றது அம்பலமாகியுள்ளது .
இலங்கை மிகப்பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்ற இந்த வேளையில் தற்பொழுது அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முக்கியஸ்தர்கள் இவ்வாறு பதவி மாறி வருவது.
தமிழர்கள் மத்தியில் மிகப்பெரும் கொந்தளிப்பையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கஞ்சா கற்பழிப்பு தமிழ் ஊடகங்களின் தலைப்பு
கஞ்சா கற்பழிப்பு தமிழ் ஊடகங்களின் தலைப்பு
கஞ்சா கற்பழிப்பு தமிழ் ஊடகங்களின் தலைப்பு ,இலங்கையில் கஞ்சா போதைவஸ்து ஊடாக கற்பழிப்பு படுகொலைகள் இடம் பெற்று வருவதான தகவல் மறுபடியும் இலங்கையை ஆட்கொண்டுள்ளது .
இலங்கை ஒரு கஞ்சா கற்பழிப்பு தேசமாக உள்ளதான தோற்றப்பாட்டை தமிழர் புலம்பெயர் ஊடகங்கள் முதல் இலங்கையினுடைய ஊடகங்கள் ஏற்படுத்தி வருகின்றன.
இலங்கைக்கு சுற்றுலா பயணத்தை மேற்கொள்ளும் மக்களுடைய வருகையை அதிகரித்து அதனை மேம்படுத்த நடவடிக்கையில் இலங்கை உல்லாசத்துறை பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது .
தமிழ் ஊடகங்கள் முதல் சிங்கள ஊடகங்கள் வரை
ஆனால் அவ்வாறான நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இலங்கை போத வஸ்து கஞ்சாவுக்கு அடிமையான ஒரு தேசமாக தற்பொழுது தமிழ் ஊடகங்கள் முதல் சிங்கள ஊடகங்கள் வரை செய்திகளை தாராளமாக எழுதி வருகின்றன.
இதன் ஊடாக இலங்கையிலுள்ள வாலிபங்களுக்கு கஞ்சா போதை செய்திகளை ஊட்டி ,அதன் ஊடாக கஞ்சா வியாபாரங்களை நடத்துவதற்கு இந்த தமிழ் ஊடகங்கள் தலைப்புச் செய்திகளை இடுகின்றன .
மக்களாகிய நீங்கள் இந்த ஊடகங்களை காணுகின்ற பொழுது நாள்தோறும் கற்பழிப்பு கஞ்சா போன்ற தலைப்புச் செய்திகளை இவர்கள் எழுதி வருகின்றன.
சமூக பார்வையில் எத்தனையோ நல்ல விடயங்கள் காணப்படுகின்ற பொழுதும் அதனை எல்லாம் தட்டிக் கழித்து விட்டு நாள்தோறும் கஞ்சாவை போத வஸ்து தலைப்புச் செய்திகளை ஈட்டு வருகின்றது .
இதன் ஊடாக இலங்கையில் கொடி கட்டி கஞ்சா வியாபாரம் நடைபெறுகிறது என்கின்ற பெயரை இலங்கையின் மகுடமாக இவர்கள் சூட்டி வருகின்றனர் .
இதனையே ஆளும் அரச அதிகார வர்க்கங்களும் மகிழ்வோடு ஏற்று மகிழும் நிலையில் காணப்படுகின்ற்ன .
அதனால் தான் தமிழ் ஊடகங்கள் தலைப்புகளாக இந்த் செய்திகளை ஒட்டி வருகின்றன.
இவர்கள் காட்டில் நல்ல வியாபாரம்
இதன் ஊடாக இவர்கள் காட்டில் நல்ல வியாபாரம் நடக்கிறது போலும் .
சமூகம் சமூக அக்கறை தொடர்பாக பேசுகின்ற ஊடகங்களில் சமூகத் தலைப்புகள் இதுவாக பகிர முடியுமா என்கின்ற கேள்வியை தற்போது நாங்கள் முன்வைக்கின்றோம்.
பல்வேறுபட்ட மூத்த ஊடக யாம்பவான்கள் பத்திரிகையில் இவ்வாறான தலைப்புக்களை காண முடிவதில்லை .
அவ்வாறு வந்தாலும் ஆங்காங்கே ஒன்று இரண்டாக காணப்படுகின்றன .
ஆனால் தமிழ் இணைய வலைத்தளங்களை பார்க்கின்ற பொழுது ,இதனை ஆக்கிரமித்து செய்திகளை வெளியிடுவது ,அவர்கள் கஞ்சா போதை கற்பழிப்புக்கு ஆளாகி உள்ளார்கள் என்பதையே இந்த செய்திகள் காணப்படுகின்றன.
இனியேனும் இந்த கஞ்சா செய்தியாளர்கள் கஞ்சா செய்தியை நிறுத்துவார்களா ..?
வவுனியாவில் தந்தை மகன்மீது ரவுடிகள் தாக்குதல்
வவுனியாவில் தந்தை மகன்மீது ரவுடிகள் தாக்குதல்
வவுனியாவில் தந்தை மகன்மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தியதில் தந்தை தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது .
வீடு திரும்பி கொண்டிருந்த மகனாக ,விளங்கும் கிரு மீது ,வழியில் நின்ற ரவுடிகள் , வழிமறித்து போத்தல்களை கொண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர் .
பின்னர் மகன் மீது தாக்குதலை நடத்தியது ஏன் என ,கேள்வி கேட்ட தந்தையை சரமாரியாக கூலி குழு தாக்கினர் .

தலையில் பலமான காயங்கள்
இதில் தந்தையின் தலையில் பலமான காயங்கள் ஏற்பட்ட நிலையில் ,தற்போது வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .
தலையில் நான்கு தையல் போடப்பட்ட நிலையில் அந்த வாயதன தந்தை காணப்படுகின்றார் .
இவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் ,இவர்களை கைது செய்திடும் நடவடிக்கையில் , போலீசார் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது .
தாக்குதல் நடத்திய கூலி குழுக்கள் கைது செய்யப்பட்டால் ,இவர்கள் மீது தாக்குதலை நடத்திட இவர்களை கூலிக்கு அமர்தியது யார் என்கின்ற விடயம் தெரிய வரும் என தெரிவிக்க படுகிறது .
வவுனியாவில் மக்கள் நலன் உதவி திட்டம்
வவுனியாவில் மக்கள் நலன் உதவி திட்டத்தை முன்னெடுத்து செல்லும் கிரு மீது ,அந்த வேலைத்திட்டத்தை ஏற்று கொள்ள முடியாத மாற்று அணிகள் இந்த தாக்குதலைநடத்தி இருக்க கூடும் என கருத படுகிறது .
பிரான்சில் இருந்துசென்று மக்கள் பணத்தில் உதவிகளை புரிந்து வரும் குழாய் கிணறு நபர் ஒருவர் ,கிருவுக்கு அச்சறுத்தல் விடுத்துள்ளார் .
அவ்வாறான அச்சுறுத்தல் விடுக்க பட்ட மறுதினம் இந்த தக்குதல் இடம்பெற்றுள்ளது .
எனினும் தந்தை மகன்மீது தாக்குதல் நாடத்திய கூலி குழுக்கள் கைது செய்யப்பட்டால் மட்டுமே விடயங்கள் தெரியவரும் .
இதில் அருவருக்க தக்க விடயம் என்னவனென்றால் வவுனியாவில் தந்தை மகன் மீது தாக்குதல் நடத்த பட்ட செய்திகள் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளன .
வவுனியாவில் மாற்று குழுக்களுக்கு அதாரவாக செய்லபடும் அத்தனை ஊடக நபர்களும் இதனை மறைந்துள்ள செயல் காணப்டுகிறது .
கஞ்சா,போதை,கற்பழிப்பு ,என்பனவற்றை நாள்தோறும் தலைப்பு செய்திகளாக பதிவேற்றும் வவுனியா ஊடக விரும்பிகள் ,இதனை மூடி மறைத்து கூலி குழுக்களை காப்பாற்ற உதவிகளை புரிந்துள்ளன .
வவுனியாவில் மிக பெரும் அச்சுறுத்தல் கொலை மிரட்டல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது
இந்த சம்பவத்தை மூடி மறைத்து அவர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகளை காப்பாற்றும் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டுள்ள செயல் ,வெட்கப்பட வேண்டிய ஒன்று என மக்கள் நலன் மீது அக்கறை கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர் .
இலங்கை இராணுவம் ரஷ்யாவில் போர்
இலங்கை இராணுவம் ரஷ்யாவில் போர்
இலங்கை இராணுவம் ரஷ்யாவில் போர் செய்கிறது ,அவ்விதம் போர் புரியும் இலங்கை இராணுவத்தை மீள் இலங்கை அழைத்துவர விசேட குழு ஒன்று ரஷ்யா பயணமாகிறது .
ரஷ்யாவில் உக்ரைன் இராணுவத்தினருக்கு எதிராக போரிடவே வெளிநாட்டு படைகள் குவிக்க பட்டு வருகின்றன .
தமிழீழ விடுதலை புலிகள்
இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளின் தாக்குதல்களில் இருந்து தப்பி ஓடிய ,சிங்கள இராணுவத்தினர் ,ரஷ்யா படையில் இணைந்து போரிட்டு வருகின்றன .
அவ்வ்தம் இணைந்து போர் புரியும் இலங்கை படைக்கலி மீள இலங்கை அழைத்து வரும் நடவடிக்கையில் இந்த தூத் குழு செல்கிறது .
விரைந்து செல்லும் இந்த் விசேட தூது குழுவினால் இலங்கை படைகளை மீள இலங்கை அழைத்து வரமுடியுமா என கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
அமெரிக்கா,உக்ரைன் என்பன இலங்கைக்கு விடுத்தது வரும் கடும் அழுத்தம் காரணமாகவே சிங்கள இராணுவத்தை மீள அழைத்து வரும் நடவடிக்கையில் ஆளும் ரணில் ஆட்சி பீடம் கடும் பிரயத்தனத்தய் நிமேற்கொண்டு வருகிறது குறிப்பிட தக்கது .
மாதுளை தோட்டத்தை ரணில் பார்வை
மாதுளை தோட்டத்தை ரணில் பார்வை
மாதுளை தோட்டத்தை ரணில் பார்வை இட்டார் ,மட்டக்களப்பு பயணத்தை மேற்கொண்ட ரணில் இந்த மாதுளை தோட்டத்தை பாரவையிட்டார் .
மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் 300 ஏக்கரில் விவசாய பயிர்செய்கையை மையம் நிறுவப்பெற்றுள்ளது .
300 ஏக்கருள் இங்கு மாதுளை பயிர்ச்செய்கை இடம்பெறுகிறது .55 மில்லியன் ரூபாயில் நிறுவப்பட்ட இந்த விவசாய பண்ணையை ,ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா நேரில் சென்று பார்வை இட்டார் .
இதன் ஊடக இலங்கை விவசாய உற்பத்தியில் முன்னேற்றத்தை கண்டுள்ளதாக அவர் காண்பித்துள்ளார் .
சர்வதேச நாணய நிதியம் வாழங்கிய நிதி
சர்வதேச நாணய நிதியம் வழங்கிய நிதி ,மற்றும் அமெரிக்கா அரசு வழங்கிய கடன் பணத்தில், இந்த வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்த பட்டுள்ளன .
தேர்தல் வருவதை அடுத்து தாற்றபோது அரசியல்வாதிகள் மக்களை சென்று பார்வையிட்ட வண்ணம் உள்ளனர் .
வெற்றிகரமாக தேர்தல் முடிவுற்றதும் இந்த அரசியல்வாதிகள் மக்களை மறந்து ,லஞ்ச ஊழல் மோசடியில் ஈடுபடுவார்கள் என்பதாக அதே வாக்கு வழங்கும் மக்கள் தெரிவித்துள்ளனர் .
இலங்கை விவசாய நாடக உள்ள பொழுதும் ஆட்சியாளர்களின் ,கொள்ளையினால் நாடு கீழ்நிலைக்கு சென்றுள்ளது குறிப்பிட தக்கது .
கிளிநொச்சியில் நடந்த அந்த சமாச்சாரம்
கிளிநொச்சியில் நடந்த அந்த சமாச்சாரம்
கிளிநொச்சியில் நடந்த அந்த சமாச்சாரம் ,கிளிநொச்சியில் ஆடை தொழில் சாலை ஒன்றில் கருசிதைவு எச்சங்கள் கண்டுபிடிக்க பட்டுள்ளன.
குறித்த ஆடை தொழில்சாலையில் இந்த கரு சிதைவு எச்சங்கள் எவ்வாறு கண்டு பிஇடிக்க பட்டன என்பது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர் .
மேலும் சம்பவ இ டத்திற்கு விரைந்த நீதவான் நீதிபதி அவர்கள் ,சம்பவத்தை பார்வையிட்டு சென்றுள்ளார் .
மேற்படி கருச்சிதைவு எந்த பெண்ணுக்கு ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
கருச்சிதைவுக்கு உள்ளன பெண்
இவ்வாறு கருச்சிதைவுக்கு உள்ளன பெண்ணை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .
இலங்கையில் சிங்கள அரச ஆட்சியிடம் தமிழர் தாயக பகுதி வசப்பட்ட பின்னர். இவ்வாறான சமூக விரத செயல்பாடுகள் அத்துமீறி செல்கிறது .
நிறுவனகளுக்கு இடையில் இடம்பெறும் போட்டி ,மற்றும் ஏழைகளின் பலவீனத்தை பயன்படுத்தி, இவ்விதமான தவறான நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன .
மக்கள் மத்தியில் போதைவஸ்து கலாச்சாரத்தை பரப்பி அதன் ஊடாக , இவ்வாறான நாசகார திட்டங்கள் அரங்கேற்ற பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
முடங்கிய கல்முனை மக்கள் போராட்டம்
முடங்கிய கல்முனை மக்கள் போராட்டம்
முடங்கிய கல்முனை மக்கள் போராட்டம் காரணமாக கல்முனை பிரதேச பகுதிகள் முடங்கியுள்ளது .
பல மாதங்களாக இடம்பெற்று வரும் இந்த போராடடம் தற்போது அதிகரித்து காணபடுகிறது .
பிரதேச சபையில் இடம்பெறும் அடக்கியாளும் அடக்குமுறைகளுக்கு எதிராக மக்கள் இந்த போராட்டத்தில் குதித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இலங்கையில் தேர்தல் காலத்தில் வெடித்த போர்
இலங்கையில் தேர்தலை சந்திக்க பல கட்சிகள் தீவிரம் காண்பித்தது வரும் நிலையில் ,தற்போது மக்கள் இவ்விதமான போராட்டத்தில் ஈடுபட்ட வண்ணம் உள்ளது ,ஆட்சியாளர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .
மக்கள் கோரிக்கையை செவிசாய்க்க மறுத்து ,மக்கள் முன்னெடுக்கும் போராட்டத்தை கண்ணுறமால் ஒதுங்கி நிற்கும் ஆளும் அரசை கண்டித்தே ,மக்கள் பல நாட்களாக போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .
அதனால் அந்த போராட்டத்த்தை கலைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
மட்டக்களப்பிற்கு ரணில் விக்கிரமசிங்கா பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள பொழுது ,மக்கள் இவ்விதம் மிக பெரும் கூட்டமாக திரண்டு ,போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளமை இங்கே கவனிக்க தக்கது .
தேர்தலில் பிள்ளையான் ரணிலுக்கு ஆதரவு
தேர்தலில் பிள்ளையான் ரணிலுக்கு ஆதரவு
தேர்தலில் பிள்ளையான் ரணிலுக்கு ஆதரவு என தெரிவித்து உளளார் ,பிள்ளையானை நேரில் சந்தித்த ரணில் மேற்படி ஆதரவு நிலைப்பாட்டை அறிவித்தார் .
தமிழீழ விடுதலை புலிகளின் அணியில் இருந்து பிள்ளையான் கருணா பிரிவதற்கு காரணமாக விளங்கியவர் ரணில் விக்கிரமசிங்கா ஆவர் .
தமிழ் மக்கள் மத்தியில்
அவ்வாறன கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் அழவேரோடியுள்ள நிலையில் ,பிள்ளையான் ரணில் விக்கிரமசிங்காவுக்கு , இந்தமுறை இடம்பெறவுள்ள தேர்தலில் தாம் ஆதரவு வழங்க உள்ளடகக அறிவித்துள்ளார் .
மகிந்த கட்சிக்கு இதுவரை ஆதரவு அளித்து வந்த பிள்ளையான் மொட்டு கட்சியை புறம்தள்ளி ரணிலுக்கு ஆதரவு வழங்கிட முன் வந்துள்ள செயலானது ,இம்முறை மொட்டு கட்சி தோற்கடிக்க போவதாக இவை உணர்த்துகின்றன .
பலத்த போட்டியும் சவால் நிறைந்த ஒரு தேர்தலாக மீளவும் இந்த விடயம் கட்டியம் இடுகின்றன .
மொட்டு கட்சியை கைவிட்டு பிள்ளையான் நேரடியாக ரணிலுக்கு ஆதரவு
திடீரென மொட்டு கட்சியை கைவிட்டு பிள்ளையான் நேரடியாக ரணிலுக்கு ஆதரவு வழங்கிட முன்வந்துள்ள செயலானது ,மொட்டு கட்சிக்கு பெரும் இடரை வழங்கியுள்ளது .
விடுதலைப் புலிகள் மீதான தடை பிரித்தானியாவில் நீடிப்பு
விடுதலைப் புலிகள் மீதான தடை பிரித்தானியாவில் நீடிப்பு
விடுதலைப் புலிகள் மீதான தடை பிரித்தானியாவில் நீடிப்பு ,; ஈழ ஆதரவு குழுவின் மேல்முறையீடு தோல்வி
பிரித்தானியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி TGTE (தமிழீழ இடைக்கால அரசாங்கம்) விடுத்த வேண்டுகோளை UK தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் மேல்முறையீட்டு ஆணையம் வெள்ளிக்கிழமை நிராகரித்தது.
ஆறுமுகம் மற்றும் பலர் மற்றும் உள்துறைச் செயலர் ஆகியோரின் மேல்முறையீட்டில் ஆணையம் வெள்ளிக்கிழமை தனது தீர்ப்பை வழங்கியது.
அகிம்சை வழிகளில் அதன் அரசியல் மற்றும் கருத்தியல் நோக்கங்களைத் தொடர விரும்புவதால், ஐக்கிய இராச்சியத்தில் இது தடைசெய்யப்படவில்லை என்று TGTE வாதிட்டது.
சுதந்திர தமிழ் அரசை உருவாக்குவதற்கு TGTE ஆதரவளிக்கிறது.
இலங்கையின் வடக்கு கிழக்கில் ஒரு சுதந்திர தமிழ் அரசை உருவாக்குவதற்கு TGTE ஆதரவளிக்கிறது.
எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கம் (“GoSL”) TGTE இன் வழிமுறைகள், ஆளும் குறிப்புகள் பற்றி வேறுபட்ட பார்வையை எடுத்தது.
மார்ச் 29, 2001 அன்று, UK இராஜாங்கச் செயலர் எல்.ரீ.ரீ.ஈயை பயங்கரவாதச் சட்டம் 2000 (தடைசெய்யப்பட்ட அமைப்புகள்) (திருத்தம்) ஆணை 2001 இன்
அட்டவணை 2 இல் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் சேர்த்தார்.
விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்குவதற்கு முன்னரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
டிசம்பர் 7, 2018 அன்று, பயங்கரவாதச் சட்டம் 2000 இன் பிரிவு 4 இன் படி, அட்டவணை 2 ல் இருந்து விடுதலைப் புலிகள் அகற்றப்பட வேண்டும் என்று TGTE உள்துறை அமைச்சகத்திற்கு விண்ணப்பித்தது.
கூட்டு பயங்கரவாத பகுப்பாய்வு மையம், உள்நாட்டு மற்றும் சர்வதேச பயங்கரவாத அச்சுறுத்தல்களின் பகுப்பாய்வு மற்றும் மதிப்பீட்டிற்கான UK
மையம் ஆகியவற்றின் மதிப்பாய்வு செயல்முறையைத் தொடர்ந்து, வெளியுறவுத்துறை செயலர் மார்ச் 8, 2019 அன்று விண்ணப்பத்தை நிராகரித்தார்.
அக்டோபர் 21, 2020 அன்று, மேல்முறையீட்டு ஆணையம் மேல்முறையீட்டாளர்களின் மேல்முறையீட்டை அனுமதித்தது. இதைத் தொடர்ந்து, மே 13, 2021 தேதியிட்ட உத்தரவின்படி, TGTE ஆனது ஜூன் 3,
2021க்குள் தடை நீக்கம் செய்வதற்கான விண்ணப்பத்தில் கூடுதல் பிரதிநிதித்துவங்களை வழங்க வேண்டும், மேலும் மாநிலச் செயலர் தனது
தடையை நீக்குவதற்கான முடிவு
விண்ணப்பத்தின் மீதான தடையை நீக்குவதற்கான முடிவை எடுக்க வேண்டும். ஆகஸ்ட் 31, 2021க்குப் பிறகு இல்லை.
நிவாரணம் தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகள் மீதான தடை யைத் தக்கவைக்க மாநிலச் செயலாளர் ஒரு புதிய
முடிவை எடுத்தார், மேலும் முடிவு ஆகஸ்ட் 31, 2021 அன்று TGTE க்கு அறிவிக்கப்பட்டது.
அதன் பின்னர் இடம்பெற்ற நீதிமன்ற நிகழ்வுகளை அடுத்து இந்த தீர்ப்பு வழங்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
குண்டுவெடித்த தேவாலயத்தை ரணில் பார்வையிட்டார்
குண்டுவெடித்த தேவாலயத்தை ரணில் பார்வையிட்டார்
குண்டுவெடித்த தேவாலயத்தை ரணில் பார்வையிட்டார் ,மைத்திரி ஆட்சியில் நடத்த பட்ட தொடர் தேவாலய குண்டு தாக்குதல் இடம்பெற்ற பகுதியை இப்பொழுது ரணில் பார்வையிட்டார் .
இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வைப்பு நிகழ்வின் பொழிந்து இந்த தேவாலய குண்டு வெடிப்பில் சிக்கி சேதமான நிலையில் காணப்பட்டது .
தேவாலய குண்டு வெடிப்பு
அவ்வாறன தேவாலய குண்டு வெடிப்பு இடம்பெற்ற பகுதியில் ஆளும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா அவர்கள் பார்வையிட்டுள்ளனர் .
தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் ,மக்கள் மனங்களை வெல்வதற்கு இப்பொழுது ரணில் விக்கிரமசிங்க தீவிர கவனாம் செலுத்தி வருகின்றமை இதன் ஊடக தெரிய வருகிறது .
சவால்கள் மத்தியில் தேர்தலை எதிர்கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சி
மிக பெரும் நெருக்கடி நிறைந்த சவால்கள் மத்தியில் தேர்தலை எதிர்கொள்ளும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், ஆளும் இலங்கை ஜனாதிபதியாக விளங்கும் ரணில் விக்கிரமசிங்க விளங்கி வருகிறார் .
இந்த தேர்தலில் தோல்வியுற்றால் மீளவும் அவரினால் இலங்கை ஜனாதிபதியாக முயடியாது என நிலை காணப்படுகிறது குறிப்பிட தக்கது .




































